BREAKING NEWS

Category: திருவண்ணாமலை

மாவட்ட செய்திகள்
திருவண்ணாமலை

மாவட்ட செய்திகள்

பர்வதமலையில் மறைக்கப்பட்ட மர்மங்கள்.திகிலாக ஒரு வழி பாதை.நாய்கள் உருவில் துணையாய் வரும் சித்தர்கள்! பர்வதமலையில் மறைக்கப்பட்ட மர்மங்கள்..திகிலாக ஒரு வழி பாதை..நாய்கள் உருவில் துணையாய் வரும் சித்தர்கள்! திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் உள்ள திகில் ... Read More

தலைப்பு செய்திகள்
கோவை

தலைப்பு செய்திகள்

ராணுவ பணியின்யின் போது இறந்த தமிழகத்தை சேர்ந்த இரண்டு இராணுவ வீரர் குடும்பங்களுக்கு கோவை ஆயுதப்படை காவலா்கள் நிதியுதவி அளித்தனா்.   கோவை மாவட்டத்தை சேர்ந்த ஆயுத படையில் பணி புரியும் முதல்நிலை காவலர் ... Read More

மாவட்ட செய்திகள்
திருவண்ணாமலை

மாவட்ட செய்திகள்

நிற்காமல் செல்லும் பேருந்துகள்: பள்ளி மாணவர்கள் சாலை மறியல். திருவண்ணாமலை அருகே, நிற்காமல் செல்லும் பேருந்துகளால் பள்ளிக்கு தினசரி செல்ல முடியவில்லை எனக்கூறி மாணவ மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ... Read More

தலைப்பு செய்திகள்
திருவண்ணாமலை

தலைப்பு செய்திகள்

100 நாள் வேலைக்கு செல்லும் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள காட்டுக்காநல்லூர் பகுதியில் 100 நாள் வேலைக்கு செல்லும் பணியாளர்கள் காளை 7 மணிக்கு பணிக்கு வரச்சொல்லுவதை ... Read More

தலைப்பு செய்திகள்
திருவண்ணாமலை

தலைப்பு செய்திகள்

திருவண்ணாமலை மகா சிவராத்தியை முன்னிட்டு ஜோதி பிழம்பாக எழுந்தருளிய லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சிவராத்தியை முன்னிட்டு ஜோதி பிழம்பாக எழுந்தருளிய லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம் திரளான பக்தர்கள் விடிய விடிய ... Read More

தலைப்பு செய்திகள்
திருவண்ணாமலை

தலைப்பு செய்திகள்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சியில் போட்டியிட்ட பாமக பெண் வேட்பாளர் அருள்ஜோதி காரில் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக பாமகவினர் புகார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சியில் போட்டியிட்ட பாமக பெண் வேட்பாளர் அருள்ஜோதி காரில் கடத்தி ... Read More

தலைப்பு செய்திகள்
சென்னை

தலைப்பு செய்திகள்

முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்ட வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்ட சென்னை உள்பட 4 மாவட்டங்களில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது. ... Read More