Category: திருவள்ளூர்
திருவள்ளூரில் கல்வித்துறை மற்றும் ஷெல்டர் ட்ரஸ்ட் இணைந்து குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் சமூக பாதுகாப்புத்துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மாவட்ட சட்டப்பணி ஆணை குழு மாவட்ட பள்ளி கல்வித்துறை மற்றும் ஷெல்டர் ட்ரஸ்ட் இணைந்து குழந்தைகள் தின விழா மற்றும் குழந்தைகள் உரிமை ... Read More
விலை உயர்வை கண்டித்து பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் திருவள்ளூரில் கண்டன ஆர்ப்பாட்டம்.
தமிழகத்தில் பால் விலை, மின் கட்டணம் உயர்வு உள்ளிட்ட விலை உயர்வுகளை உயர்த்திய தி.மு.க., அரசை கண்டித்து பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் திருவள்ளூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருவள்ளூர் மாவட்ட பகுஜன் சமாஜ் ... Read More
சிறகுகள் 200 என்ற திட்டத்தின் கீழ் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், 100 மாணவர்களுக்கு லேப்டாப்பை ஆல் பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.
சிறகுகள் 200 என்ற திட்டத்தின் கீழ் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ரூபாய் 16 ஆயிரம் மதிப்புள்ள மொபைல் லேப்டாப்பை 100 மாணவர்களுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல் பி ஜான் வர்கீஸ் வழங்கினார். ... Read More
திருவள்ளூர் அருகே கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாமை தமிழக பால்வளத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர் அடுத்த பூண்டி அருகே மோவூர் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் தொடக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை நடைபெற்றது. ... Read More
அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை.
கும்மிடிப்பூண்டி: அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கோரியும், 100 நாள் வேலையை முறையாக வழங்கக் கோரியும் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ... Read More
மின்கட்டண உயர்வை கண்டித்து அமமுக வினர் திருவள்ளூரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைத்து துறைகளிலும் முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும், அது மட்டும் இன்றி மின்கட்டணத்தை உயர்த்தி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பது. உள்ளிட்டவைகளை நிறைவேற்றாத விடியா திமுக அரசை கண்டித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ... Read More
திருவள்ளூர் மாவட்டத்தில் காணாமல் போன 119 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு.
திருவள்ளூர் மாவட்டத்தில் காணாமல் போன 119 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு. உரிய ஆவணங்கள், இரசீதுகள் எதுவும் இல்லாமல் செல்போன் வாங்க வேண்டாம், மீறி வாங்கும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை ... Read More
திருவள்ளூர் அருகே ரூ,13,லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை தனது சொந்த செலவில் அமைத்து கொடுத்த ஊராட்சி மன்ற தலைவரை கிராம மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
திருவள்ளூர் அருகே கிராம மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க ரூ,13,லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை தனது சொந்த செலவில் அமைத்து கொடுத்த ஊராட்சி மன்ற தலைவரை கிராம மக்கள் வெகுவாக பாராட்டி ... Read More
திருவள்ளூர் அருகே சத்தியமூர்த்தி என்பவர் ரூ.8 கோடியே 25 லட்சம் மோசடி செய்ததாக எஸ்.பி. அலுவலகத்தில் கொடுத்த புகார்.
தீபாவளி பண்டு சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் மோசடி செய்த வழக்கில் திருப்பம். உரிமையாளர் ஜே பி ஜோதியின் பார்ட்னர் சத்தியமூர்த்தி என்பவர் ரூ.8 கோடியே 25 லட்சம் மோசடி செய்ததாக எஸ்பி. அலுவலகத்தில் கொடுத்த புகாரால் பரபரப்பு. ... Read More
திருவள்ளூர் மாவட்டத்தில் பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் ஒரே நாளில் 2 லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை ஏக்காட்டூரில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சாமு நாசர் தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் நம்ம ஊரு சூப்பர் இயக்கம் மூலமாக கிராமங்களில் இன்று ஒரே நாளில் 2- லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்., கடம்பத்தூர் ... Read More
