Category: திருவள்ளூர்
மாவட்ட செய்திகள்
திருவள்ளூர் என்.ஆர்.ஜி.எஸ். திட்டத்தின் கீழ் ரூபாய் 22 லட்சம் மதிப்பில் இரண்டு ஏக்கரில் சுடுகாடு எரிமேடை மற்றும் சுற்றுச்சுவர் திறப்பு விழா. திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி ஒன்றியம் உட்பட்ட அலமாதி முதல்நிலை ஊராட்சி ... Read More
மாவட்ட செய்திகள்
விளாங்காடு பாக்கம் ஊராட்சியில் ஸ்ரீ முத்துகுமாரசாமி கல்லூரி மாணவர்கள் என் எஸ் எஸ் திட்டத்தின் மூலம் நாட்டு நலப்பணி. விளாங்காடு பாக்கம் ஊராட்சியில் ஸ்ரீ முத்துகுமாரசாமி கல்லூர் கல்லூரி மாணவர்கள் என் எஸ் எஸ் ... Read More
மாவட்ட செய்திகள்
சென்னை செங்குன்றம் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் மாற்றுத் திறனாளிகள் 400 பேருக்கு மதிய உணவு. சென்னை செங்குன்றம் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் மாற்றுத் திறனாளிகள் 400 பேருக்கு மதிய உணவு திருவள்ளூர் மாவட்டம் புழல் ... Read More
மாவட்ட செய்திகள்
ரயில் தண்டவாளத்தில் கல்லூரி மாணவன் உடல் ! திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த சிங்கராஜாபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் தோனீஸ்வரன் இவர் தனியார் கல்லூரியில் சுகாதார சம்பந்தமாக படித்து வருகிறார். ஆர்எஸ் மங்காபுரம் பகுதியிலுள்ள ... Read More
மாவட்ட செய்திகள்
`தேர்தல் கண்காணிப்பு கேமரா காட்சியை பாதுகாக்கவும்' திருமழிசை பேரூராட்சி மறைமுக தேர்தலின்போது பதிவு செய்யப்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை பாதுகாக்கும்படி, மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு ... Read More
தலைப்பு செய்திகள்
சிறுதானியங்களின் சாகுபடியை அதிகரிக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம் என வேளாண்மை மற்றும் உணவுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம். நெல் சாகுபடி பரப்பளவை குறைக்கும் திட்டம் தற்போது இல்லை என்றும், சிறுதானியங்களின் சாகுபடியை ... Read More
மாவட்ட செய்திகள்
9ம் வகுப்பு மாணவி வயிற்றில் 6 மாத குழந்தை ! திருவெற்றியூர் பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவி அதே பகுதியில் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார் அவர் சில நாட்களாக ... Read More
தலைப்பு செய்திகள்
வேளாண் நிலங்களில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம் யாழினி நகரில் டாஸ்மாக் கடை திறக்க தடை விதிக்க கோரி, ... Read More
தலைப்பு செய்திகள்
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் சீட்டு குலுக்கிப் போட்டு கவுன்சிலர் தேர்வு. ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 10-வது வார்டில் கவுன்சிலர் சீட்டுக் குலுக்கிப் போட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19ஆம் தேதி முடிவடைந்த நிலையில், ... Read More
அரசியல்
நாரவாரிக்குப்பம் பேரூராட்சி தேர்தல் பணிகளைமாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆய்வு. திருவள்ளூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022 நடைபெறுவதை முன்னிட்டு நாரவாரிக்குப்பம் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பயன்படுத்தப்படும் ... Read More
