BREAKING NEWS

Category: தூத்துக்குடி

தூத்துக்குடியில் உள்ள தொழிற்சாலை கழிவுகள் கடலில் கலப்பு; மீன், நண்டு, இறால் இறப்பு; மீனவர்கள் வேதனை!.
தூத்துக்குடி

தூத்துக்குடியில் உள்ள தொழிற்சாலை கழிவுகள் கடலில் கலப்பு; மீன், நண்டு, இறால் இறப்பு; மீனவர்கள் வேதனை!.

  பல மாதங்களுக்கு பின்பு மீனவர் குறை தீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.   இதில், தூத்துக்குடியில் உள்ள மீனவர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கையை ஆட்சியரிடம் எடுத்துரைத்தனர்.   ... Read More

தூத்துக்குடி வள்ளநாட்டில் துளசி சட்டக் கல்லூரி எனும் தனியார் மகளிர் சட்டக்கல்லூரியை திறந்து வைத்தார் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி.
தூத்துக்குடி

தூத்துக்குடி வள்ளநாட்டில் துளசி சட்டக் கல்லூரி எனும் தனியார் மகளிர் சட்டக்கல்லூரியை திறந்து வைத்தார் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி.

   தமிழக சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பின்னர் செய்தியாளர்கள் அளித்த நேர்காணலில்தூத்துக்குடி வந்திருந்த சட்டமன்றம் நீதித்துறை அமைச்சர் ரகுபதி ... Read More

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத விற்பனைக்காக காரில் புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது – ரூபாய் 84,960/- மதிப்புள்ள 627 பண்டல் புகையிலை பொருட்கள் மற்றும் கார் பறிமுதல்.
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத விற்பனைக்காக காரில் புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது – ரூபாய் 84,960/- மதிப்புள்ள 627 பண்டல் புகையிலை பொருட்கள் மற்றும் கார் பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்டம்,   மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி விளாத்திகுளம் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா இ.கா.ப மேற்பார்வையில் குளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலெட்சுமி ... Read More

கோவில்பட்டியை சேர்ந்த கார் பயணியருக்கு ஹெல்மெட் அபராதம் விதித்த இன்ஸ்பெக்டருக்கு ரூ.1 லட்சம் அபராதம்.
தூத்துக்குடி

கோவில்பட்டியை சேர்ந்த கார் பயணியருக்கு ஹெல்மெட் அபராதம் விதித்த இன்ஸ்பெக்டருக்கு ரூ.1 லட்சம் அபராதம்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.     துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அண்ணாநகரைச் சேர்ந்தவர் சிவன்ராஜ் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் இவர் கடந்த 2018 ல் தனது நண்பர் கோபால்சாமி மற்றும் இருவருடன் காரில் கோவில்பட்டி ... Read More

புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த இராணுவ வீரர் குடும்பத்திற்கு 20 லட்ச ரூபாயில் கட்டப்பட்ட புதிய வீடு – கிரிடாய்(GREDI) சார்பில் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி

புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த இராணுவ வீரர் குடும்பத்திற்கு 20 லட்ச ரூபாயில் கட்டப்பட்ட புதிய வீடு – கிரிடாய்(GREDI) சார்பில் வழங்கப்பட்டது.

  புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சவலப்பேரியை சேர்ந்த இராணுவ வீரர் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு கிரிடாய்(GREDI) சார்பில் 20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கயத்தாரில் கட்டப்பட்ட ... Read More

விளாத்திகுளம் அருகே ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதி விபத்து : மகள் கண்முன்னே தாய் உயிரிழந்த சோகம் : பேருந்து ஓட்டுனர் தப்பியோட்டம்!
தூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதி விபத்து : மகள் கண்முன்னே தாய் உயிரிழந்த சோகம் : பேருந்து ஓட்டுனர் தப்பியோட்டம்!

  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பனையூர் கிராமத்தை சேர்ந்த பாண்டி என்பவரின் மனைவி மல்லிகா. இவர் இன்று தன் மகள் சேர்மக்கனி மற்றும் மகன் முத்துவேலுடன் மருத்துவமனைக்குச் செல்வதற்காக பனையூரில் இருந்து ... Read More

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 20 வது வார்டில்  கிராம சபா கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 20 வது வார்டில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் ஆர்வமுடன் மரம் வளர்க்க வேண்டும் சாலைகளில் குப்பைகளை வீசாமல் குப்பைத் தொட்டியில் போட வேண்டும். முன்மாதிரி வார்டாக நமது வார்டை மாற்ற வேண்டும் தூத்துக்குடி 20வது வார்டில் நடைபெற்ற பகுதி ... Read More

தூத்துக்குடி சிவன் கோவிலுக்கு எதிரே உள்ள கொலு பொம்மைகள் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை செய்ய கூடிய பெரியசாமி என்பவரது கடை அதிகாலையில் தீ பிடித்து எரிந்து சேதம்.
தூத்துக்குடி

தூத்துக்குடி சிவன் கோவிலுக்கு எதிரே உள்ள கொலு பொம்மைகள் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை செய்ய கூடிய பெரியசாமி என்பவரது கடை அதிகாலையில் தீ பிடித்து எரிந்து சேதம்.

  தூத்துக்குடி சிவன் கோயில் எதிரே கோவில் பூஜை பொருள்கள் வைத்து கடை நடத்தி வருபவர் பெரியசாமி நேற்று இரவு வியாபாரம் முடிந்தவுடன் வீட்டிற்கு வழக்கம்போல் சென்றுள்ளார்.   இரவு கடையில் மின் கசிவு ... Read More

புன்னக்காயலில் தொல்லியல் துறை மூலம் ஆய்வு செய்து உலகிற்கு உண்மையை கொண்டு வர வேண்டும் என புன்னைகாயல் கிராம மக்கள் கோரிக்கை!.
தூத்துக்குடி

புன்னக்காயலில் தொல்லியல் துறை மூலம் ஆய்வு செய்து உலகிற்கு உண்மையை கொண்டு வர வேண்டும் என புன்னைகாயல் கிராம மக்கள் கோரிக்கை!.

  தொழில் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுயிடம் நேற்று புன்னகாயால் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.   இது தொடர்பாக அவர் கூறுகையில், புன்னைக்காயலில் முதல் தமிழ் அச்சுக்கூடம் இயங்கி ... Read More

தூத்துக்குடி மாநகராட்சியின் 60 வார்டுகளில் பகுதி சபை கூட்டம் நடைபெறும்!
தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சியின் 60 வார்டுகளில் பகுதி சபை கூட்டம் நடைபெறும்!

  கிராம சபை கூட்டம் போல் 300 பகுதிகளில் வார்டுகுழு உறுப்பினர்கள் தலைமையில் நடைபெறும்! மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி அறிவிப்பு!   தூத்துக்குடி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி ... Read More