BREAKING NEWS

Category: தூத்துக்குடி

தூத்துக்குடி:  ஏரலில் சேதமடைந்து கிடக்கும் பழைய தாம்போதி ஆற்றுப்பாலம் சீரமைக்கப்படுமா?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு..
தூத்துக்குடி

தூத்துக்குடி: ஏரலில் சேதமடைந்து கிடக்கும் பழைய தாம்போதி ஆற்றுப்பாலம் சீரமைக்கப்படுமா?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு..

தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் சேதமடைந்து கிடக்கும் பழைய தாம்போதி ஆற்றுப்பாலத்தை சீரமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   தூத்துக்குடி மாவட்டத்தில் வியாபார ஸ்தலத்தில் மூன்றாவது பெரிய வணிக நகரமாக ... Read More

தூத்துக்குடி

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தீபாவளி பண்டிகை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி விஸ்வகர்ம மகாஜன சங்கம் சார்பில் விஸ்வகர்ம மகாஜன சங்க தலைவர் பால முருகேசன் தலைமையில் பள்ளி மேலாளர் பாலசுப்பிரமணியன், முன்னிலையில் ... Read More

தீபாவளி முன்னிட்டு கோவில்பட்டியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சுமதிக்கும் தொழிலாளர்களுக்கு புத்தாடை பட்டாசுகள் வழங்கினர்.
தூத்துக்குடி

தீபாவளி முன்னிட்டு கோவில்பட்டியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சுமதிக்கும் தொழிலாளர்களுக்கு புத்தாடை பட்டாசுகள் வழங்கினர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தீபாவளியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட சார்பாக மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.பாஸ்கரன் தலைமையில், மாவட்ட தொண்டரணி செயலாளர் ... Read More

‘நம்ம தூத்துக்குடி’ செல்ஃபி பாயிண்ட்-ஐ கனிமொழி எம்.பி., திறந்து வைத்து, செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார்!
தூத்துக்குடி

‘நம்ம தூத்துக்குடி’ செல்ஃபி பாயிண்ட்-ஐ கனிமொழி எம்.பி., திறந்து வைத்து, செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார்!

தூத்துக்குடி ஜெயராஜ் சாலையில் 'நம்ம தூத்துக்குடி' என்ற செல்ஃபி பாயிண்ட்-ஐ கனிமொழி எம்.பி., திறந்து வைத்து, செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார்!   தூத்துக்குடியில், பல்வேறு இடங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை பார்வையிட்ட கனிமொழி எம்.பி., ... Read More

தீபாவளி பண்டிகை – எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் – 7 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனை.
தூத்துக்குடி

தீபாவளி பண்டிகை – எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் – 7 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனை.

  தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள புகழ்பெற்ற எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை என்பதால் இன்று நடைபெற்ற ஆட்டுச்சந்தை அதிகாலை முதல் களை கட்டியது. 12 ஆயிரம் முதல் 15ஆயிரம் ஆடுகள் ... Read More

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் 60% நிறைவு பெற்றுள்ளது; கனிமொழி பேட்டி.
தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் 60% நிறைவு பெற்றுள்ளது; கனிமொழி பேட்டி.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட வி. எம்.எஸ்.நகர், குறிஞ்சி நகர், முத்தம்மாள் காலனி, ரஹ்மத் நகர், ராம் நகர், உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன், ... Read More

விரக்தியில் விவசாயிகள்; உரக்கடைகளில் உரம் மூட்டை கேட்டால் நனோயூரியா ஒரு பாட்டில் வாங்க வேண்டும் என்று உரக்கடையாளர்கள் விவசாயிகளை கட்டாயப்படுத்தி வருகிறார்கள்.
தூத்துக்குடி

விரக்தியில் விவசாயிகள்; உரக்கடைகளில் உரம் மூட்டை கேட்டால் நனோயூரியா ஒரு பாட்டில் வாங்க வேண்டும் என்று உரக்கடையாளர்கள் விவசாயிகளை கட்டாயப்படுத்தி வருகிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு உரக்கடைகளில் உரம் மூட்டை கேட்டால் நனோ யூரியா ஒரு பாட்டில் வாங்க வேண்டும் என்று உரக்கடையாளர்கள் விவசாயிகளை கட்டாயப்படுத்தி வருகிறார்கள்.   ஒரு உரு மூடைக்கு ஒரு நனோ யூரியா ... Read More

காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள காவலர் நினைவு ஸ்தூபிக்கு எஸ்பி பாலாஜி சரவணன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
தூத்துக்குடி

காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள காவலர் நினைவு ஸ்தூபிக்கு எஸ்பி பாலாஜி சரவணன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

  நாடு முழுவதும் அக்டோபர் 21-ந்தேதி காவலர் வீரவணக்க நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் உள்ள காவலர் நினைவு ஸ்தூபிக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மலர் ... Read More

உளுந்து பயிரிட்ட நிலத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தர்ணா – தரையில் கீழே விழுந்து கோட்டாட்சியரை வணங்கிய விவசாயிகள்
தூத்துக்குடி

உளுந்து பயிரிட்ட நிலத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தர்ணா – தரையில் கீழே விழுந்து கோட்டாட்சியரை வணங்கிய விவசாயிகள்

  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் இளையரசனேந்தலையடுத்த ஆண்டிப்பட்டியில் உளுந்து பயிரிட்ட நிலத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அப்பகுதி விவசாயிகள் திடீர் ... Read More

ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் ஐப்பசி திருக்கல்யாண தேரோட்ட விழாவில் பஸ் வேன் பைக் உள்ளிட்ட எல்லா வாகனங்களையும் போலீசார் அனுமதித்ததால் தேரோட்ட நிகழ்வில் இடையூறு ஏற்பட்டது.
தூத்துக்குடி

ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் ஐப்பசி திருக்கல்யாண தேரோட்ட விழாவில் பஸ் வேன் பைக் உள்ளிட்ட எல்லா வாகனங்களையும் போலீசார் அனுமதித்ததால் தேரோட்ட நிகழ்வில் இடையூறு ஏற்பட்டது.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   கோவில்பட்டியில் ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் ஐப்பசி திருக்கல்யாண தேரோட்ட விழா இன்று தேர் ஓடி வந்து கொண்டிருக்கும் போது அந்த நேரத்தில் பஸ் வேன் பைக் உள்ளிட்ட ... Read More