Category: தூத்துக்குடி
கோவில்பட்டி அருகே கடம்பூர் பேரூராட்சியை முதன்முறையாக கைப்பற்றியது திமுக கூட்டணி.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கடம்பூர் பேரூராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன் 12 வாரங்களில் 9 வார்டுகளுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 64.69% ... Read More
கோவில்பட்டி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி பாரதிநகர் பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் பள்ளி தலைமை ஆசிரியர் தேவராணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பள்ளி மேலாண்மை குழு ... Read More
அய்யாத்துரை என்ற ஸ்டாலின் அவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமென்று மக்கள் தயாராக உள்ளார்கள் அது விரைவில் நடைபெறும் கோவில்பட்டியில் அவைத் தலைவர் தமிழ் மகன் பேட்டி.
செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எட்டையபுரம் சாலையில் உள்ள தர்காவில் அதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி மீண்டும் அமைந்திடவும் இடைக்கால பொதுச் செயலாளர் நிரந்தர பொதுச் ... Read More
நடுரோட்டில் நின்று கஞ்சா விற்ற சிறை வார்டன். தூத்துக்குடியில் அதிர்ச்ச.
பாளையங்கோட்டை மத்திய சிறையின் வார்டன், தூத்துக்குடியில் நடுரோட்டில் நின்று கஞ்சா விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தூத்துக்குடி வடபாகம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான போலீஸார், தங்கள் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் ... Read More
ஸ்ரீ வீரகாளியம்மன் தசரா குழு சார்பில் 10ம் ஆண்டு தசரா திருவிழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். கோவில்பட்டி பாரதி நகர் அமைந்துள்ள ஸ்ரீ வீரகாளியம்மன் தசரா குழு சார்பில் 10ம் ஆண்டு தசரா திருவிழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அன்னதானத்தை தொடங்கி ... Read More
5 லட்சம் மதிப்பிலான சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். கோவில்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி ... Read More
4 ஆண்டுகளாக ஆதரவற்ற விதவைச் சான்றிதழ் வழங்காமல் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் – கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்.
தூத்துக்குடி மாவட்டம் கீழமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மனைவி பிச்சம்மாள்(41). முருகன் 2018, ஏப்ரல் 21ஆம் தேதி உடல்நலக் குறைவால் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து பிச்சம்மாள் ... Read More
ரூபாய் 15.30 லட்சம் மதிப்பில் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
செய்தியாளர் அ.சிவராமலிங்கம். சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் 15.30 லட்சம் மதிப்பில் கோவில்பட்டி அருகே புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார். ... Read More
கப்பலில் வந்த 10 டன் போதைப் பொருள் அதிர்ந்து போன அதிகாரிகள்..
மலேசியாவில் இருந்து தூத்துக்குடிக்கு கப்பல் மூலம் கடத்தி வரப்பட்ட 10 டன் போதைப் பொருட்களை மத்திய புலனாய்வு அதிகாரிகள் கைப்பற்றி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மலேசியாவில் இருந்து கப்பல் ... Read More
கோவில்பட்டி அருகே தலைமை ஆசிரியர் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும், மீண்டும் இதே பள்ளியில் தலைமை ஆசிரியரை பணி அமர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பெரியநத்தம் கிராமத்தில் சிஎஸ்ஐ கிறிஸ்தவ அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 45 பள்ளி ... Read More
