Category: தூத்துக்குடி
இலங்கைக்கு கடத்த ப்ரீகபலின் 150mg மாத்திரை சுமார் 443 அட்டைகளில்(4430) வலி நிவாரண மாத்திரைகள். வள்ளத்தையும் க்யூ பிரிவு போலிசார் பிடித்தனர்.
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு மாத்திரைகள் கடத்தல் நடக்க இருப்பதாக க்யூ பிரிவு போலிசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து உதவி ஆய்வாளர்கள் வேல்ராஜ் ஜீவமணிதர்மராஜ் சிறப்பு உதவியாளர் மாரி ஆகியோர் திரேஸ்புரம் ... Read More
ஜீவ அனுக்கிரக மற்றும் பசுமை இயக்கம் சார்பில் அப்துல் கலாம் திரு உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை பொது மக்களுக்கு மரக்கண் வழங்கினர்.
டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஜீவா அனுக்கிரக மற்றும் பசுமை இயக்கம் சார்பில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. ஜீவ அனுக்கிரக ... Read More
கழுகுமலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்.
கழுகுமலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவில்பட்டி தாலுகா தலைவர் சிவராமன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் லெனின்குமார் முன்னிலை வகித்தார். இந்திய ... Read More
தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா தொடங்கியது..
உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை மாதம் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி வரை வெகு கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த திருவிழாவில், ... Read More
செஸ் ஒலிம்பியாட் போட்டியினை முன்னிட்டு கோவில்பட்டி அருகே பாரதி இல்லத்திற்கு வருகை தந்த ஜோதியை அரசு அதிகாரிகள் பள்ளி மாணவர்கள் வரவேற்றனர்.
சென்னை மாமல்லபுரத்தில் நாளை மறுநாள் செஸ் ஒலிம்பியா போட்டி நடைபெறுவதை ஒட்டி தமிழக முழுவதும் ஒலிம்பியா ஜோதி எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டையாபுரம் பாரதியார் மணிமண்டபம் தொடர் ... Read More
கோவில்பட்டி அருகே செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஒலிம்பிக் தீபத்தை எம்எல்ஏ மாா்க்கண்டேயன் தொடங்கி வைத்தாா்.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் வைத்து நடைபெற உள்ளது இது தொடர்பாக தமிழகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு மாவட்ட வாரியாக எடுத்துச் சென்று இறுதியில் தமிழக ... Read More
கோவில்பட்டி அருகே காதல் திருமணம் செய்த தம்பதியரை பெண்ணின் தந்தை வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விசாரணை.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வீரப்பட்டி கிராமம் ஆர்.சி தெருவை சேர்ந்தவர் முத்துக்குட்டி (50). இவரது மகள் ரேஸ்மா (20), கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இவர் அப்பகுதியைச் ... Read More
திமுக அரசை கண்டித்து தூத்துக்குடி அதிமுக சார்பில் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு கன்னட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் மின்வெட்டைக் கண்டித்தும் மின் கட்டண உயர்வை கண்டித்து சொத்து வரியை கண்டித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு முன்னாள் செய்தி மற்றும் ... Read More
தூத்துக்குடியில் பிரபல நகைக்கடையில் விஜிலன்ஸ் அதிகாரிகள் என்று கூறி நகையை சுருட்ட பார்த்த 2பெண்கள் கையும், களவுமாக பிடிப்பட்டனர்!.
தூத்துக்குடி, தமிழ் சாலை தென்பாகம் காவல் நிலையம் எதிரே பிரபல நகை கடையான உள்ளது. இந்தக் கடையில் மாலை சுமார் 6 மணி அளவில் டிப் டாப்பாக ஆடை அணிந்து வந்த 2 பெண்கள், ... Read More
தற்காப்புக்காக பிரதமர் மோடி பெயரை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்துகிறார் – கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் செ. ராஜூ குற்றச்சாட்டு.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தனியார் திருமண மஹாலில் வைத்து அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் வீட்டு வரி உயர்வு. ... Read More
