BREAKING NEWS

Category: தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே மாவட்ட ஊராட்சி குழு நிதியிலிருந்து ரூபாய் 9.50 லட்சம் மதிப்பில் சமுதாய நலக்கூடம், பேவர் பிளாக் சாலை, மற்றும் வாறுகால் அமைக்கும் பணியை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே மாவட்ட ஊராட்சி குழு நிதியிலிருந்து ரூபாய் 9.50 லட்சம் மதிப்பில் சமுதாய நலக்கூடம், பேவர் பிளாக் சாலை, மற்றும் வாறுகால் அமைக்கும் பணியை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே முடுக்குமீண்டாம்பட்டி ஊராட்சி உள்பட்ட துரைச்சாமிபுரத்தில் மாவட்ட ஊராட்சி குழு நிதியிலிருந்து ரூபாய் 9.50 லட்சம் மதிப்பில் சமுதாய நலக்கூடம், பேவர் பிளாக் சாலை, மற்றும் வாறுகால் அமைக்கும் பணியை ... Read More

விளாத்திகுளம் அருகே  அரசுப் பள்ளி மாணவரிடம்  ஜாதி உணர்வை தூண்டும் வகையில்  பேசிய உதவி தலைமை ஆசிரியை- சமூக வலைதளங்களில் பரவி சர்சை ஏற்படுத்தி ஆடியோ விவகாரத்தில் இரண்டு ஆசிரியர்கள் தற்காலிக பணியிடை நீக்கம்.
தூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே அரசுப் பள்ளி மாணவரிடம் ஜாதி உணர்வை தூண்டும் வகையில் பேசிய உதவி தலைமை ஆசிரியை- சமூக வலைதளங்களில் பரவி சர்சை ஏற்படுத்தி ஆடியோ விவகாரத்தில் இரண்டு ஆசிரியர்கள் தற்காலிக பணியிடை நீக்கம்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவரிடம் அதே பள்ளியை சேர்ந்த உதவி தலைமை ஆசிரியை கலைச்செல்வி, மீனா இருவரும் சாதி உணர்வை தூண்டும் ... Read More

கோவில்பட்டி அருகே விவசாயிகள் செல்ல முடியாதவாறு வேலி அமைத்த சோலார் நிறுவனம். வேலியை அகற்ற கோரி கோவில்பட்டி கோட்டாச்சியர் அலுவலத்தில் மனு அளித்த விவசாயிகள்.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே விவசாயிகள் செல்ல முடியாதவாறு வேலி அமைத்த சோலார் நிறுவனம். வேலியை அகற்ற கோரி கோவில்பட்டி கோட்டாச்சியர் அலுவலத்தில் மனு அளித்த விவசாயிகள்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட போடுபட்டி கிராமம் சர்வே எண் 52 /1 மற்றும் 4ல் அரசு புறம்போக்கு இடத்தையும் தொட்டம்பட்டி முதல் முள்ளுபட்டி வர அரசு வண்டிப்பாதை ... Read More

கோவில்பட்டி அருகே அருள்மிகு டெல்லி பாலாஜி ரேணுகாதேவி அம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா முன்னிட்டு யாகசாலை பூஜையில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே அருள்மிகு டெல்லி பாலாஜி ரேணுகாதேவி அம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா முன்னிட்டு யாகசாலை பூஜையில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இ.சத்திரப்பட்டி அமைந்துள்ள அருள்மிகு டெல்லி பாலாஜி ரேணுகாதேவி அம்மன் திருக்கோவில் மகா பூரண கும்பாபிஷேக விழா வரும் 17ஆம் தேதி அன்று மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற உள்ளது. ... Read More

கோவில்பட்டி அருகே தனியார் ஆம்னி பேருந்து பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகியுள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் காயம்.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே தனியார் ஆம்னி பேருந்து பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகியுள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் காயம்.

திருவனந்தபுரத்திலிருந்து இருந்து சென்னைக்கு 40 மேற்பட்ட பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள அரசங்குளம் அருகே வந்த போது தேசிய நெடுஞ்சாலை யிலிருந்த சிறிய பாலத்தில் மோதி கவிழ்ந்து ... Read More

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அருள்மிகு டெல்லி பாலாஜி ரேணுகாதேவி அம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா  கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அருள்மிகு டெல்லி பாலாஜி ரேணுகாதேவி அம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கோவில்பட்டி அருகே அருள்மிகு டெல்லி பாலாஜி ரேணுகாதேவி அம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா முன்னிட்டு யாகசாலை பூஜையில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தூத்துக்குடி ... Read More

தூத்துக்குடியில், தாயை அடித்து துன்புறுத்தி  தீக்குளிக்க போவதாக பெண் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி

தூத்துக்குடியில், தாயை அடித்து துன்புறுத்தி தீக்குளிக்க போவதாக பெண் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தூத்துக்குடி தெற்கு காட்டன் ரோடு, லயன்ஸ் டவுண் பகுதியைச் சேர்ந்தவர் நெஸ்டன் மனைவி மடோனா (40), இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. கடந்த 7 அண்டுளுக்கு முன்னர் விவாகரத்து பெற்றுள்ளார். தற்போது ... Read More

கோவில்பட்டி அருகே தனது சிறுவயது ஆசையை நிறைவேற்றும் விதமாக கோவில் கும்பாபிஷேகத்துக்கு ஹெலிகாப்டரில் குடும்பத்துடன் வந்த இரும்பு வியாபாரி
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே தனது சிறுவயது ஆசையை நிறைவேற்றும் விதமாக கோவில் கும்பாபிஷேகத்துக்கு ஹெலிகாப்டரில் குடும்பத்துடன் வந்த இரும்பு வியாபாரி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு தீதம்பட்டி கிராமத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவிற்கு இதே ஊரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன்கள் குடும்பத்துடன் பெங்களூரில் ... Read More

கோவில்பட்டி அருகே ஸ்ரீ நாச்சியம்மன் அம்மன் ஸ்ரீ உச்சிமாகாளி அம்மன் திருக்கோயிலில்  மகா கும்பாபிஷேக விழா
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே ஸ்ரீ நாச்சியம்மன் அம்மன் ஸ்ரீ உச்சிமாகாளி அம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா

கோவில்பட்டி அருகே ஸ்ரீ நாச்சியம்மன் அம்மன் ஸ்ரீ உச்சிமாகாளி அம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ... Read More

வைகாசி விசாகத்தை  முன்னிட்டு கோவில்பட்டி சொர்ணமலை ஸ்ரீ கதிர்வேல் முருகன் திருக்கோயிலில்  கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.
தூத்துக்குடி

வைகாசி விசாகத்தை முன்னிட்டு கோவில்பட்டி சொர்ணமலை ஸ்ரீ கதிர்வேல் முருகன் திருக்கோயிலில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சொர்ணமலை ஸ்ரீ கதிர்வேல் முருகன் திருக்கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு இன்று காலை 4:00 மணி அளவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு ஹோமம் சிறப்பு யாகம் சிறப்பு அபிஷேகங்கள் சிறப்பு ... Read More