BREAKING NEWS

Category: தூத்துக்குடி

கோவில்பட்டியில் மது போதையில் தாயிடம் பணம் கேட்டு தகராறு செய்த அண்ணனை அடித்துக் கொலை செய்த தம்பி….
தூத்துக்குடி

கோவில்பட்டியில் மது போதையில் தாயிடம் பணம் கேட்டு தகராறு செய்த அண்ணனை அடித்துக் கொலை செய்த தம்பி….

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரம் ஓடை தெருவில் வசித்து வருபவர் ஆறுமுகத்தாய் இவரது மகன்கள் செல்லத்துரை(26), முத்துச்செல்வம்(19), இருவரும் கட்டுமான பணியில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றனர்.இதில் செல்லத்துரை மதுவுக்கு அடிமையாகி தினமும் குடிப்பது ... Read More

அதிமுகவினரை விமர்சிப்பதினாலேயே திமுகவின் செய்தி பத்திரிக்கைகளும் ஊடகங்களில் வெளியாகின்றன. அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலடி…
தூத்துக்குடி

அதிமுகவினரை விமர்சிப்பதினாலேயே திமுகவின் செய்தி பத்திரிக்கைகளும் ஊடகங்களில் வெளியாகின்றன. அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலடி…

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள கிருஷ்ணா நகர் மற்றும் மன்னார்சாமி நகர் பகுதியில் 1வது, 2வது, மற்றும் 4வது, தெருவில் சட்டமன்றம் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 36.74 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் ... Read More

கோவில்பட்டி அருகே உணவு  கழிவு நீர் அருந்திய  ஆடுகள் _நுரை தள்ளி சம்பவ இடத்தில் 15 க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே உணவு கழிவு நீர் அருந்திய ஆடுகள் _நுரை தள்ளி சம்பவ இடத்தில் 15 க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி.

கோவில்பட்டி அருகே உணவு கழிவு நீர் அருந்திய ஆடுகள் _நுரை தள்ளி சம்பவ இடத்தில் 15 க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி கால்நடைத்துறை மருத்துவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ... Read More

கோவில்பட்டி அருகே ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு  பள்ளி கல்லூரி மாணவிகள் பங்கேற்று நடனமாடிய பாரம்பரிய கும்மி பாட்டு வெகுவிமர்சையாக நடைபெற்றது…
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பள்ளி கல்லூரி மாணவிகள் பங்கேற்று நடனமாடிய பாரம்பரிய கும்மி பாட்டு வெகுவிமர்சையாக நடைபெற்றது…

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வேலாயுதபுரம் ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் 100 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த திருக்கோவில் வைகாசி மாத திருவிழா இத் திருக்கோவில் திருவிழா ஆண்டு தோறும் வெகு விமர்சையாக நடைபெற்று ... Read More

கோவில்பட்டியில் நர்சுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான டாக்டரை தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி

கோவில்பட்டியில் நர்சுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான டாக்டரை தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சாலை புதூரை சேர்ந்த செவிலியர் பட்டயப் படிப்பை முடித்த இளம்பெண் ஒருவர் கோவில்பட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள முரளி மருத்துவமனையில் செவிலியராக கடந்த 20ஆம் தேதி பணியில் சேர்ந்துள்ளார். ... Read More

தனியார் மருத்துவமனையில் பணிசெய்த மருத்துவர் பாலியல் தொல்லை கொடுத்ததால் செவிலியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம்.
தூத்துக்குடி

தனியார் மருத்துவமனையில் பணிசெய்த மருத்துவர் பாலியல் தொல்லை கொடுத்ததால் செவிலியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம்.

தனியார் மருத்துவமனையில் பணிசெய்த மருத்துவர் பாலியல் தொல்லை கொடுத்ததால் செவிலியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கோவில்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி முத்தானந்தபுரம் தெருவில் ஸ்ரீமுரளி என்னும் பெயரில் தனியார் மருத்துவமனை ஒன்று ... Read More

கோவில்பட்டியில் அகில இந்திய முடி மற்றும் அழகு நிலைய சங்கம் தொடக்க விழாவில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பங்கேற்பு.
தூத்துக்குடி

கோவில்பட்டியில் அகில இந்திய முடி மற்றும் அழகு நிலைய சங்கம் தொடக்க விழாவில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பங்கேற்பு.

அகில இந்திய முடி மற்றும் அழகு நிலைய சங்கம் தொடக்க விழா தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு அகில இந்திய முடி மற்றும் அழகு நிலைய சங்கத் தலைவர் சங்கீதா தலைமையில் துணைத் ... Read More

கோவில்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் வைகாசி மாதம் கோடை விழாவில் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி

கோவில்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் வைகாசி மாதம் கோடை விழாவில் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

கோவில்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் வைகாசி மாதம் கோடை விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அன்னதானத்தை தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ... Read More

மத்திய அரசை கண்டித்து கோவில்பட்டியில் வடக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி

மத்திய அரசை கண்டித்து கோவில்பட்டியில் வடக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கோவில்பட்டி பேருந்து நிலையம் முன்பு மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் பெட்ரோல் டீசல் விலையை கண்டித்தும் எரிவாயு ... Read More

கோவில்பட்டியில் நடைபெற்ற தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டி உத்தரபிரதேசம் அணி சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றது.
தூத்துக்குடி

கோவில்பட்டியில் நடைபெற்ற தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டி உத்தரபிரதேசம் அணி சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடந்த தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டியில் உத்தரப்பிரதேசம் அணி வெற்றி பெற்று 2-வது முறையாக சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றது.கோவில்பட்டியில் உள்ள செயற்கை புல்வெளி மைதானத்தில் 12-வது தேசிய ஜூனியர் ... Read More