Category: தூத்துக்குடி
மாவட்ட செய்திகள்
கோவில்பட்டி அருகே மின்கம்பத்தில் பழுது பார்த்துக் கொண்டிருக்கும் போது மின்சாரம் பாய்ந்து தனியார் எலக்ட்ரிசியன் பலி. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வெள்ளாளன் கோட்டை பகுதியில் ஞான சிவசுப்ரமணியன் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் மின் ... Read More
மாவட்ட செய்திகள்
தூத்துக்குடியில் பள்ளித் தலைமையாசிரியர் உள்பட மூன்று பேர் இன்று குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடியில் பள்ளித் தலைமையாசிரியர் உள்பட மூன்று பேர் இன்று குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவரான பள்ளிக்கூட ... Read More
மாவட்ட செய்திகள்
தூத்துக்குடியில் 2-வது திருமணம் செய்த மகளை அவரது தந்தையே வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தாதன்குளத்தில் கருப்பசாமி கோயில் உள்ளது. 14 ஆண்டுகளுக்கு பிறகு ... Read More
மாவட்ட செய்திகள்
கோவில்பட்டி அருகே ரேஷன் அரிசி கடத்தல் பிரச்சினை தொடர்பாக அகில பார இந்து மகாசபா நிர்வாகி அடித்து கொலை. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கடம்பூரை சேர்நத கிருஷ்ணமூர்த்தி என்பவரது மகன் துரைப்பாண்டி(35). இவர் ... Read More
மாவட்ட செய்திகள்
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முதல் குற்றவாளியான இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், நீதிபதிக்கு எழுதிய கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ... Read More
மாவட்ட செய்திகள்
கோவில்பட்டி அருகே ஸ்ரீ பெரிய காளியம்மன் கோவில் கொடை விழாவில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு அன்னதானம் துவங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு ... Read More
மாவட்ட செய்திகள்
மேற்கூரை இடிந்து விழுந்ததால் நிறைமாத கர்ப்பிணியும், தாயும் உயிரிழப்பு!! தூத்துக்குடியில் சோகம்!! தூத்துக்குடியில் வீடு இடிந்து விழுந்த விபத்தில் கர்ப்பிணி மற்றும் அவரது தாயார் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தூத்துக்குடி மாவட்டம் அண்ணாநகர் ... Read More
ஆன்மிகம்
கோவில்பட்டியில் டவுன் ஜாமிய பள்ளிவாசல் சார்பில் நடைபெற்ற பெருநாள் தொழுகைகளில் 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு: ஈகை திருநாள் என்று அழைக்கப்படும் ரம்ஜான் பண்டிகை உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்திலும் ... Read More
மாவட்ட செய்திகள்
கோவில்பட்டி அருகே மாட்டு வண்டி பந்தயம்-இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த காளைகள் - முதல் பரிசை தட்டிச் சென்ற மாட்டு வண்டிக்கு ஒரு லட்சம் பரிசு. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள புதூரில் ... Read More
மாவட்ட செய்திகள்
கோவில்பட்டி அருகே விளாத்திகுளத்தில் மத்திய கூட்டுறவு வங்கி ஏ.டி.எம் திறப்பு விழா.அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளத்தில் மத்திய கூட்டுறவு வங்கி கிளை அருகே மத்திய கூட்டுறவு ... Read More



