BREAKING NEWS

Category: தென்காசி

ஒரு நிமிடத்தில் தீர்வு கண்ட முன்னாள் மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் பெண்கள் மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்தனர்
தென்காசி

ஒரு நிமிடத்தில் தீர்வு கண்ட முன்னாள் மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் பெண்கள் மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்தனர்

தென்காசி சட்டமன்றத் தொகுதி கீழப்பாவூர் மேற்கு ஒன்றியம் செல்வ விநாயகர் புறத்திற்கு முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் ஆட்சியில் இருந்தபோது கல்லூரணி நியாய விலை கடையில் இருந்து பகுதி நேர நியாய விலை கடை ... Read More

10ம் வகுப்பில்  முதலிடம் பெற்றவருக்கு நினைவு பரிசு.
தென்காசி

10ம் வகுப்பில் முதலிடம் பெற்றவருக்கு நினைவு பரிசு.

சுந்தரபாண்டியபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண்479 பெற்ற எம். ஜெயலட்சுமி அவர்களுக்கு நினைவு பரிசும் ஊக்க தொகையும் முன்னாள் மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் வழங்கினமேலும் மாவட்டச் செயலாளர் சிவ ... Read More

கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் பரிசளிப்பு!
தென்காசி

கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் பரிசளிப்பு!

முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் சிவ .பத்மநாபன் கிரிக்கெட் வீரர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார். ஆலங்குளத்தில் சண்டே கிரிக்கெட் கிளப் சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. கடந்த நான்கு நாட்களாக நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் ... Read More

கேரள தொழிலதிபர் தமிழக திமுக வில் ஐக்கியம்!
தென்காசி

கேரள தொழிலதிபர் தமிழக திமுக வில் ஐக்கியம்!

திமுகவில் இணைந்தவர்களுக்கு முன்னாள் மாவட்ட செயலாளர் சிவ. பத்மநாதன் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். கேரள மாநிலம் புனலூரை சேர்ந்த தொழிலதிபர் சந்தீப் நாயர், கொல்லம் மாவட்ட கழக செயலாளர் ரெசுராஜ் முன்னிலையில் திமுகவில் ... Read More

அரசு மருத்துவமனையில் HIV நோயாளியை மனதளவில் காயப்படுத்தும் மருத்துவமனை சக ஊழியர்கள்
தென்காசி

அரசு மருத்துவமனையில் HIV நோயாளியை மனதளவில் காயப்படுத்தும் மருத்துவமனை சக ஊழியர்கள்

  சங்கரன்கோவிலில் அரசு மருத்துவமனையில் HIV நோயாளியை மனதளவில் காயப்படுத்தும் மருத்துவமனை சக ஊழியர்கள்...? மனித உரிமை மீறல் என சமூக ஆர்வலர்கள் குற்றசாட்டு. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் தங்கமாரி என்ற ... Read More

திமுகவை சேர்ந்த தென்காசி மாவட்ட ஊராட்சி தலைவியின் கணவர் குட்கா கடத்திய வழக்கில் கைது!
தென்காசி

திமுகவை சேர்ந்த தென்காசி மாவட்ட ஊராட்சி தலைவியின் கணவர் குட்கா கடத்திய வழக்கில் கைது!

தமிழ்நாடு முழுவதும் கஞ்சா, குட்கா, கொகையின் உள்ளிட்ட போதை பொருட்கள் திமுகவினராலேயே கடத்தப்படுவதால் அதை கட்டுப்படுத்த காவல்துறையால் முடியவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் தொடர்ந்து . ஸ்டாலின் அரசின் மீது குற்றம் சாட்டி ... Read More

தென்காசி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி பங்கேற்பு!
அரசியல்

தென்காசி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி பங்கேற்பு!

செங்கோட்டை அருகே உள்ள வடகரையில் SDPI கட்சி சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி: தென்காசி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி பங்கேற்பு!   தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே ... Read More

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் செய்தியாளர் முருகன்
தென்காசி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் செய்தியாளர் முருகன்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டுவரப்பட்ட ரூபாய் 62.300 (அறுபத்தி இரண்டாயிரம் முந்நூறு) தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19-ந்தேதி ... Read More

சங்கரன்கோவிலில் டிரைவர் மர்ம மரணம் நூற்றுக்கும் மேற்பட்டடோர் காவல் நிலையம் முன்பு போராட்டம் நீதி கேட்டு சாலை மறியல்.
தென்காசி

சங்கரன்கோவிலில் டிரைவர் மர்ம மரணம் நூற்றுக்கும் மேற்பட்டடோர் காவல் நிலையம் முன்பு போராட்டம் நீதி கேட்டு சாலை மறியல்.

சங்கரன்கோவிலில் டிரைவர் மர்ம மரணம் நூற்றுக்கும் மேற்பட்டடோர் காவல் நிலையம் முன்பு போராட்டம் நீதி கேட்டு சாலை மறியல். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்குபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் முருகன் ... Read More

சட்ட விதிமுறைகள்; குற்றாலம் கடைகளில் தீ விபத்து – புதிய தமிழகம் கட்சித் தலைவர் குற்றச்சாட்டு.
அரசியல்

சட்ட விதிமுறைகள்; குற்றாலம் கடைகளில் தீ விபத்து – புதிய தமிழகம் கட்சித் தலைவர் குற்றச்சாட்டு.

தென்காசி மாவட்டம், குற்றாலம் மெயின் அருவி அருகே உள்ள திருக்குற்றாலநாத சுவாமி திருக்கோயில் சுற்றுப் பிரகாரத்தில் உள்ள 40க்கும் மேற்பட்ட கடைகளில் நேற்று தீ விபத்து ஏற்பட்டு கடைகள் முழுவதுமாக எரிந்து நாசமானது. இந்த ... Read More