Category: தென்காசி
மாவட்ட நிர்வாகமும் மாவட்ட காவல் துறையும் திமுகவின் கை பாவையாக செயல்படுகிறதா இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் குற்றச்சாட்டு.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இந்து முன்னணி மாவட்ட அளவிலான நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த இந்து முன்னனி மாநில செயலாளர் குற்றாலநாதன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் ... Read More
உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 45வது பிறந்தநாளை முன்னிட்டு கபாடி போட்டி.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தெற்கு ஒன்றியம் கடங்கனேரி கிராமத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 45வது பிறந்தநாளை முன்னிட்டு, தேசிய அளவில் நடைபெற்ற கபாடி போட்டியில்,.. ... Read More
சங்கரன்கோவில் அருகே செவல்குளத்தில் வெறி நாய் ஆட்டுக்கொட்டைக்குள் புகுந்து கடித்துக் குதறியதில் 35 ஆடுகள் இறந்தன.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் செவல்குளத்தைச் சேர்ந்தவர். கிருஷ்ணசாமி.இவர் 50 ஆடுகளை வளர்த்து வந்தார். அதற்காக இரும்பு வேலியிலான ஆட்டுக்கொட்டகை அமைத்து அதில் 50 ஆடுகளையும் அடைத்து வளர்த்து வந்தார். ... Read More
புளியங்குடி பகுதியில் நெட்வொர்க் கிடைக்காததால் கைரேகை பதிவு செய்யும் இயந்திரம் வேலை செய்யவில்லை. இதனால் பொங்கல் பரிசு விநியோகம் செய்வதில் சிக்கல்.
தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் ஆயிரம் முழு கரும்பு 1 , பச்சரிசி ஒரு கிலோ ,சீனி ஒரு கிலோ வழங்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது .இந்த நிலையில் தமிழகம் ... Read More
சங்கரன்கோவிலில் மது பாட்டில்கள் ஏற்றி சென்ற டாஸ்மாக் லாரி மணலுக்குள் புதைந்ததால் 2மணி நேரம் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தெற்கு ரதவீதியில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி குடிநீர் பகிர்மான குழாய்கள் அமைக்கும் பணியும் நடந்தது. பின்னர் அந்த இடத்தில் ... Read More
குடும்பப் பிரச்சனை காரணமாக கிணற்றில் இரு குழந்தைகளோடு குதித்து தற்கொலை: கிராம நிர்வாக அலுவலர் புகார்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூர் அருகே உள்ள ஆத்து வழியைச் சேர்ந்தவர் முருகன் இவர் அப்பகுதியில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மீனா முருகனும் மீனாவும் ... Read More
அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா.
செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசியில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா - 7 பயனாளிகளுக்கு ரூ.7 மதிப்பிலான பேட்டரி சக்கர வண்டிகள் ஆட்சியர் வழங்கினார். நாடு முழுவதும் இன்று மாற்றுத்திறனாளிகள் தினவிழா ... Read More
சங்கரன்கோவில் அருகே பூட்டியிருந்த வீட்டினுள் திடீர் தீ விபத்து. 1 மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயணைப்பு படையினரும் அக்கம்பக்கத்தினரும் இணைந்து தீயை அணைத்தனர்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் வடக்கு ரத வீதியில் பாலன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் கணேசன் என்பவர் 3 ஆண்டுகளாக வாடகைக்கு குடியிருந்து வருகிறார். ... Read More
சாக்குப்பையில் இறந்த நிலையில் கிடந்த ஆண் குழந்தை.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். சங்கரன்கோவில் அருகே பெருங்கோட்டூர் குளத்தின் அருகே முட்புதரில் சாக்கு பையில் ஆண் குழந்தை பிணமாக கடப்பதாக திருவேங்கடம் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது இதனை அடுத்து அப்போதைக்கு விரைந்து சென்ற ... Read More
சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை மீண்டும் கிடு கிடு உயர்வு ஒரு கிலோ 3600 ரூபாய்க்கு விற்பனை.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் அதிக அளவில் மல்லிகை பூ சாகுபடி செய்யப்படுகிறது இங்கு விளையும் மல்லிகை பூ அண்டை மாவட்டங்கள் குறிப்பாக கேரளாவுக்கு ... Read More
