BREAKING NEWS

Category: தேனி

தன்னுடைய புகாரை காவல்துறையினர் ஏற்றுக் கொள்ளாததால் துக்கமடைந்த வாலிபர் தற்கொலை – இறந்தவரின் உடலை காவல்துறையிடம் ஒப்படைக்காமல் உறவினர்கள் போராட்டம்.
தேனி

தன்னுடைய புகாரை காவல்துறையினர் ஏற்றுக் கொள்ளாததால் துக்கமடைந்த வாலிபர் தற்கொலை – இறந்தவரின் உடலை காவல்துறையிடம் ஒப்படைக்காமல் உறவினர்கள் போராட்டம்.

  தேனி மாவட்டம் கம்பம் ஈ.பி. ஆபிஸ் தெருவை சேர்ந்தவர் செல்வம் இவரின் மகன் சாய்குமார். சாய்குமார் தனது வீட்டின் அருகில் இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.   அவரின் உடலை ... Read More

மதுரை போடி அகல ரயில் பாதையில் மதுரையில் இருந்து போடிக்கு 121 கீ. மீ வேகத்தில் நடத்தப்பட்ட ரயில் சோதனை ஓட்டத்தின் போது அடிபட்டு ஆடு மேய்க்க சென்ற மூதாட்டி மற்றும் 6 ஆடுகள் உயிரிழப்பு.
தேனி

மதுரை போடி அகல ரயில் பாதையில் மதுரையில் இருந்து போடிக்கு 121 கீ. மீ வேகத்தில் நடத்தப்பட்ட ரயில் சோதனை ஓட்டத்தின் போது அடிபட்டு ஆடு மேய்க்க சென்ற மூதாட்டி மற்றும் 6 ஆடுகள் உயிரிழப்பு.

மதுரை - போடி அகல ரயில் பாதையில் தண்டவாளங்களில் ஏற்படும் அதிர்வுகள் அழுத்தங்களை கண்டறியும் வகையில் தானியங்கி தொழில் நுட்ப அமைப்புகள் கொண்ட அலைவு கண்காணிப்பு அமைப்பு (OMS) ரயில் 3 பெட்டிகளுடன் நேற்று ... Read More

ஐந்து கிராம மக்கள் ஒன்று சேர்ந்து நடத்திய மகாலட்சுமி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.
தேனி

ஐந்து கிராம மக்கள் ஒன்று சேர்ந்து நடத்திய மகாலட்சுமி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.

தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கதிர் நரசிங்கபுரத்தில் கிராமத்தின் தென்மேற்கு பகுதியில் பழமைவாய்ந்த மகாலட்சுமியம்மன் கோவில் உள்ளது. கன்னியப்பிள்ளைபட்டி கொப்பையம்பட்டி கதிர்நரசிங்கபுரம் உள்ளிட்ட ஐந்து கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட கதிர் நரசிங்கபுரத்தில் உள்ள இக்கோவில் கும்பாபிஷேகம் ... Read More

ஆண்டிபட்டி அருகே வனப்பகுதியில் இருந்து தப்பி வந்த கடமானை தாக்கிய நாய்கள் காயத்துடன் பயந்து நின்ற மானை மீண்டும் காட்டுக்குள் விரட்டிய வனத்துறையினர்.
தேனி

ஆண்டிபட்டி அருகே வனப்பகுதியில் இருந்து தப்பி வந்த கடமானை தாக்கிய நாய்கள் காயத்துடன் பயந்து நின்ற மானை மீண்டும் காட்டுக்குள் விரட்டிய வனத்துறையினர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள டாணாத்தோட்டம் வனப்பகுதியிலிருந்து தண்ணீரை தேடி மலையடிவார மாந்தோப்பிற்குள் புகுந்த கடமானை, தோட்டத்தில் சுற்றித்திரிந்த நாய்கள் விரட்டி விரட்டி கடிக்க தொடங்கியது இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் நாய்களை ... Read More

ஆண்டிபட்டி  விடுதலைப் போராட்ட வீரர் விஸ்வநாததாஸ் பிறந்தநாள் விழா
தேனி

ஆண்டிபட்டி விடுதலைப் போராட்ட வீரர் விஸ்வநாததாஸ் பிறந்தநாள் விழா

விடுதலைப் போராட்டத்தில் தனது நாடகங்களின் மூலம் மக்களிடம் சுதந்திர வேட்கையை ஏற்படுத்தி நாடக மேடையிலேயே உயிர் நீத்த தியாகி விசுவநாததாஸின் 128 வது பிறந்தநாள் ஆண்டிபட்டி அருகே கொண்ட மநாயக்கன்பட்டியில் மருத்துவ குல சங்கத்தினர் ... Read More

40ஆண்டுகளுக்கும் மேலாக பூங்காவில் வியாபாரம் செய்து வரும் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்..
தேனி

40ஆண்டுகளுக்கும் மேலாக பூங்காவில் வியாபாரம் செய்து வரும் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்..

40ஆண்டுகளுக்கும் மேலாக பூங்காவில் வியாபாரம் செய்து வரும் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி 40-க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி வியாபாரிகள் கடைகளை அடைத்து பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி ... Read More

பள்ளி மாணவிக்கு பழங்குடியின சாதிச்சான்று வழங்காததால் அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் ….ஆண்டிபட்டியில் பரபரப்பு…
தேனி

பள்ளி மாணவிக்கு பழங்குடியின சாதிச்சான்று வழங்காததால் அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் ….ஆண்டிபட்டியில் பரபரப்பு…

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள மலையடிவாரா கிராமம் ஏத்த கோவிலில் இருபதிற்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றன. பல ஆண்டு காலமாக வழக்கமாக இவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த எஸ் டி பிரிவு ... Read More

தேனி மாவட்டத்தில் தக்காளி விளைச்சல் குறைவாக உள்ளதால் விலை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.
தேனி

தேனி மாவட்டத்தில் தக்காளி விளைச்சல் குறைவாக உள்ளதால் விலை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.

தேனி மாவட்டத்தில் தக்காளி விளைச்சல் குறைவாக உள்ளதால் விலை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக ஒருகிலோ தக்காளி ரூ.100 வரையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தேனி மாவட்டத்தில் புதிய உச்சமாக ... Read More

ஆண்டிபட்டி அருகே தனியார் பேருந்தில் படிக்கட்டின் அருகிலேயே நின்று பயணம் செய்த பெண் பேருந்தில் இருந்து தவறி விழுந்ததில் தலையில் படுகாயம்… அதிர்ச்சியான சிசிடிவி காட்சிகள் வைரல்.
தேனி

ஆண்டிபட்டி அருகே தனியார் பேருந்தில் படிக்கட்டின் அருகிலேயே நின்று பயணம் செய்த பெண் பேருந்தில் இருந்து தவறி விழுந்ததில் தலையில் படுகாயம்… அதிர்ச்சியான சிசிடிவி காட்சிகள் வைரல்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு பகுதியை சேர்ந்த தீபாலட்சுமி என்ற பெண் நேற்று மதியம் தனியார் பேருந்தில் தேனிக்கு பயணம் செய்தபோது, பேருந்து படிக்கட்டின் அருகிலேயே பாதுகாப்பு கம்பியை பிடித்து நின்றபடி பயணம் ... Read More

பட்டப் பகலில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணின் செல்போன் பறிப்பு.
தேனி

பட்டப் பகலில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணின் செல்போன் பறிப்பு.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகர் காவல் நிலையம் முன்பு பட்டப் பகலில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணின் செல்போனை இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 3 நபர்கள் பறித்து சென்றனர். இது ... Read More