Category: தேனி
தேனி சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் சென்றுவர வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சுருளியருவி அமைந்துள்ளது. இந்த அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான தூவானம் அணை, அரிசிபாறை, ஈத்தக்காடு வனப்பகுதிகளில் மழை பொழிவு இல்லாததாலும், மேலும் கடந்த ... Read More
தேனியில் டாஸ்மாக் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம். அமைச்சர் செந்தில் பாலாஜி யின் பெயரைச் சொல்லி கமிஷன் கேட்டு மிரட்டல் விடுவதாக புகார்.
தேனி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயரை பயன்படுத்தி, கரூரில் இருந்து சிலர் மிரட்டல் விடுவதாக கூறப்படுகிறது. அதனை கண்டித்து தேனி கருவேல் ... Read More
தேனி மாவட்டம் பூதிப்புரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் காற்றுடன் கூடிய மழையால் பல நூறு தென்னை மற்றும் வாழை மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்து சேதம்.
தேனி மாவட்டம் பூதிப்புரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தென்னை, வாழை உள்ளிட்ட சாகுபடி பல ஏக்கர் பரப்பளவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் பெய்த ... Read More
போடியில் ரம்ஜான் ஈகைத் பெருவிழா சிறப்பு தொழுகை….
போடிநாயக்கனூரில் ரம்ஜான் ஈகைத் பெருவிழா பண்டிகையை முன்னிட்டு ஆயிர கணக்கான இஸ்லாமியர்கள் ஒன்று கூடி சிறப்பு கூட்டுத் தொழுகை நடைபெற்றது. உலகமெங்கும் இன்று ரம்ஜான் பெருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேனி ... Read More
போடிநாயக்கனூர் அருகே கேரள அரசு பேருந்தில் மோதி சம்பவ இடத்திலேயே தேனி வாலிபர் பலி.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பெரியாண்டவர் குளத்து சந்தில் வசித்து வருபவர் செந்தில் பிரபு (46) வழக்கறிஞருக்கு பயின்ற இவர் தற்போது சொந்தமாக விவசாயம் பார்த்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தனது தாயருடன் ... Read More
வைகை அணை மீனவர்கள் நீர் தேக்கத்தில் தண்ணீரில் இறங்கி ஆர்ப்பாட்டம்.
தென் மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமான வைகை அணை கடந்த 1958 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. மதுரை தேனி திண்டுக்கல் சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய தென் மாவட்டங்களில் குடிநீருக்கும் பாசனத்திற்கும் ஆதாரமாக விளங்கி ... Read More
தேனி மகிளா நீதிமன்றம் போக்சோ சட்டத்தின் கீழ் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 நபர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுத்து அதிரடி தீர்ப்பு.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவில் 2016 ஆம் ஆண்டு சுரேஷ்குமார் என்ற இளைஞர் ஏற்கனவே திருமணமான நிலையில் முதல் திருமணத்தை மறைத்து 17 வயது சிறுமியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி அவரது தந்தையாகிய ... Read More
தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக நுழைவு வாயிலில் சேதமடைந்துள்ள விழிப்புணர்வு பதாகை விபத்து ஏற்படும் முன் அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை.
தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக நுழைவு வாயிலில் சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட தேர்தல் அலுவலகம் மூலம் விழிப்புணர்வு பதாகை வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பதாகை வைக்க பயன்படுத்தப்பட்டிருந்த ஊன்று கட்டைகள் சேதமடைந்து எந்த ... Read More
தேனியில் விவசாயிகள் பயன்படுத்தும் அரசு உலர்களம் – ஜெசிபி மூலம் இடித்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது.
தேனி மாவட்டம், போடி தாலுகா, காமராஜபுரத்தில் விவசாயிகள் பயன்படுத்தும் அரசு உலர்களம் - ஜெசிபி மூலம் இடித்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜுவினாவிடம் மனு அளிக்கப்பட்டது. ஒருங்கிணைந்த மதுரை ... Read More
அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களிடையே மோதல்.
தேனி மாவட்டம் பெரியகுளம் டாக்டர் அம்பேத்கர் 132 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு வெவ்வேறு பகுதியைச் சேர்ந்த இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதலை,,.. ... Read More
