BREAKING NEWS

Category: தேனி

தேனியில் வள்ளலார் முப்பெரும் விழாவை முன்னிட்டு வள்ளலார் 200வது அருள்நெறிப் பரப்புரைப் பேரணி நடைபெற்றது.
தேனி

தேனியில் வள்ளலார் முப்பெரும் விழாவை முன்னிட்டு வள்ளலார் 200வது அருள்நெறிப் பரப்புரைப் பேரணி நடைபெற்றது.

அருட்பெருஞ்ஜோதி வள்ளலாரின் 200வது பிறந்த நாள், தருமச்சாலை தொடங்கி 156வது ஆண்டு மற்றும் ஜோதி தரிசனம் காட்டுவித்த 152வது ஆண்டு என வள்ளலார் முப்பெரும் விழா முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. ... Read More

தேக்கடியில் 15 வது மலர்கண்காட்சி இன்று முதல் கோலாகலமாக தொடங்கியது.
தேனி

தேக்கடியில் 15 வது மலர்கண்காட்சி இன்று முதல் கோலாகலமாக தொடங்கியது.

தமிழக -கேரளா எல்லையான குமுளி அருகே உள்ள தேக்கடியில் தேக்கடி வேளான் தோட்டக்கலை சங்கம், குமுளி பஞ்சாயத்து நிர்வாகம், மன்னாரத்தரை கார்டன் இணைந்து நடத்தும் தேக்கடி 15 வது மலர்கண்காட்சி தேக்கடி குமுளி ரோட்டில் ... Read More

மங்கள தேவி கண்ணகி கோயில் கோட்ட உரிமை மீட்பு இயக்கம் இன்று துவக்கம். தமிழக அரசு கண்ணகிக்கு புதிதாக சிலை அமைத்து தர வேண்டி தீர்மானம்.
தேனி

மங்கள தேவி கண்ணகி கோயில் கோட்ட உரிமை மீட்பு இயக்கம் இன்று துவக்கம். தமிழக அரசு கண்ணகிக்கு புதிதாக சிலை அமைத்து தர வேண்டி தீர்மானம்.

தேனி மாவட்டம் கூடலூர் அருகே தமிழக கேரள எல்லையான மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள விண்ணேற்றி பாறையில் அமைந்துள்ளது மங்கள தேவி கண்ணகி கோயில். தமிழகத்தின் காப்பிய நூலான சிலப்பதிகாரத்தில் பாடப்பட்ட சிறப்புமிக்க இக்கோயில் ... Read More

கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பிற்பகல் முதல் மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருவியில் குளித்த சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்.
தேனி

கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பிற்பகல் முதல் மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருவியில் குளித்த சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்.

  தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலை பகுதி, வட்டக்கானல், வெள்ளகெவி உள்ளிட்ட பகுதிகளில் பிற்பகலில் அவ்வப்பொழுது ... Read More

மதுரை போடி இடையே ரயில்வே ஊழியர்களுக்காக சிறப்பு ரயில் இயக்கம்.
தேனி

மதுரை போடி இடையே ரயில்வே ஊழியர்களுக்காக சிறப்பு ரயில் இயக்கம்.

மதுரை போடி அகல ரயில் பாதை திட்ட பணிகளில் தேனி வரை பணிகள் நிறைவடைந்து ரயில் சேவை துவங்கிய நிலையில் தேனியில் இருந்து போடி வரையிலான 15 கிலோமீட்டர் தொலைவு பணிகள் தற்போது நிறைவு ... Read More

மூன்று தங்கப் பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த மாற்றுத்திறனாளி வீரர்.
தேனி

மூன்று தங்கப் பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த மாற்றுத்திறனாளி வீரர்.

தேனி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான வீல் சேர் ரேசர் மனோஜ் குமார் தேசிய அளவிலான பாரா ஒலிம்பிக் போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார் . தங்கப்பதக்கம் :- தேனி ... Read More

தேனியில் மோசடி செய்து ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை வேலி அமைத்து கையகப்படுத்தும் நடவடிக்கையில் வருவாய்த் துறையினர் ஈடுபட்டனர்.
தேனி

தேனியில் மோசடி செய்து ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை வேலி அமைத்து கையகப்படுத்தும் நடவடிக்கையில் வருவாய்த் துறையினர் ஈடுபட்டனர்.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட வடவீரன்நாயக்கன்பட்டி உள்ளிட்ட சில பகுதிகளில் 182 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை மோசடி செய்து பிளாட் போட்டு தனிநபர் பலருக்கு விற்பனை ... Read More

சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையினால் சுமார் 8000 வாழை மரங்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை.
தேனி

சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையினால் சுமார் 8000 வாழை மரங்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை.

8000 வாழை மரங்கள் சாய்ந்து சேதம்; விவசாயிகள் கவலை. தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயம் மிகுந்த பகுதியாகும். இந்த பகுதியில் நெல், வாழை, திராட்சை, பீட்ரூட், கரும்பு போன்ற விவசாயங்கள் முக்கிய ... Read More

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது. ஆய்வுக்கு பின் மத்திய கண்காணிப்பு குழு தலைவர் பேட்டி.
தேனி

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது. ஆய்வுக்கு பின் மத்திய கண்காணிப்பு குழு தலைவர் பேட்டி.

தேனி மாவட்டம்: கண்காணிப்பு குழு தலைவர் விஜய் சரண், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வுப் பணிகள் நிறைவடைந்தன. முதன் முதலாக முல்லைப் பெரியாறு அணையை பார்வையிட்டு குழுவினருடன் ... Read More

போடிநாயக்கனூர் வஞ்சி ஓடையில் அடையாளம் தெரியாத சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுப்பு .
தேனி

போடிநாயக்கனூர் வஞ்சி ஓடையில் அடையாளம் தெரியாத சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுப்பு .

தேனி மாவட்டம்: போடி அருகே உள்ளது கொண்டால் குண்டாலம்மன் ஈஸ்வரி கோயில் அருகே உள்ள முதல் பாலத்தில் வஞ்சி ஓடை ஆற்றுப்பகுதியில் நாய் ஒன்று செருப்பை தூக்கிக்கொண்டு அப்பகுதிக்குள் சுற்றி திரிந்துள்ளது.   பின் ... Read More