BREAKING NEWS

Category: தேனி

தேனி ஆட்சியரிடம் இன்று அரசு வேலை வேண்டி ஆதரவற்ற விதவை மனு வழங்கினார்.
தேனி

தேனி ஆட்சியரிடம் இன்று அரசு வேலை வேண்டி ஆதரவற்ற விதவை மனு வழங்கினார்.

  தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டம் நாராயணதேவன் பட்டியில் ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்தவர் அஜித் மனைவி வீரம்மா. இவர் இன்று இரண்டு பெண் குழந்தைகளுடன் தேனி ஆட்சியர் அலுவலகம் வருகை தந்தார்.   அப்போது, ... Read More

தேனி மாவட்டத்தின் 18வது கலெக்டராகவும் 2வது பெண் கலெக்டராக சஜீவனா இன்று பொறுப்பேற்றார்.
தேனி

தேனி மாவட்டத்தின் 18வது கலெக்டராகவும் 2வது பெண் கலெக்டராக சஜீவனா இன்று பொறுப்பேற்றார்.

  மதுரை மாவட்டத்துடன் ஒருங்கிணைந்து இருந்து வந்த தேனி, கடந்த 1996 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் நாளன்று தேனியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமாக தமிழ்நாடு அரசு பிரித்து உருவாக்கியது.   ... Read More

தேனி அருகே வடுகபட்டி அரசு மேல் நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு.
தேனி

தேனி அருகே வடுகபட்டி அரசு மேல் நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு.

  தேனி அருகேயுள்ள வடுகபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மதுவிலக்கு போலீசார் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தேனி மாவட்டத்தை "போதை இல்லாத" மாவட்டமாக உருவாக்கிட, மதுரை தென்மண்டல ஐஜி அஸ்ரா ... Read More

தேனி அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் 2 வகுப்பறைகள் கட்டடம் கட்டும் பணிக்கு ரூ. 35.50 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டினர்.
தேனி

தேனி அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் 2 வகுப்பறைகள் கட்டடம் கட்டும் பணிக்கு ரூ. 35.50 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டினர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் ரெங்கசமுத்திரம் ஊராட்சியில் நாச்சியார் புரம் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது.    இந்த பள்ளியின் வளாகத்தில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம், ஊரக வளர்ச்சி ... Read More

முல்லைபெரியாறு அணையில் ஐவர் கொண்ட துணை கண்காணிப்பு குழு ஆய்வு .
தேனி

முல்லைபெரியாறு அணையில் ஐவர் கொண்ட துணை கண்காணிப்பு குழு ஆய்வு .

தேனி மாவட்டம், முல்லைப் பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க உச்சநீதி மன்றம் கண்காணிப்பு குழுவை அமைத்தனர். தற்பொது இக்குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணைய முதன்மை பொறியாளர் குல்சன் ராஜ் உள்ளார்.   இந்த ... Read More

தேனி ஆட்சியரிடம் பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் நிரந்தரமான அரசு வேலை வேண்டி மனு வழங்கினர்.
தேனி

தேனி ஆட்சியரிடம் பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் நிரந்தரமான அரசு வேலை வேண்டி மனு வழங்கினர்.

  தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி புரிந்து வந்த பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் மற்றும் ஆய்வக நுட்புணர்வர்கள் நேற்று தேனி ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு வழங்க தேனி ஆட்சியர் அலுவலகம் ... Read More

தேனி மாவட்டம் சின்னமனூரில் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள் விவசாய கண்காட்சியை நடத்தினார்கள்.
தேனி

தேனி மாவட்டம் சின்னமனூரில் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள் விவசாய கண்காட்சியை நடத்தினார்கள்.

உசிலம்பட்டியில் உள்ள தனியார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் மாணவிகள் கிராமப்புற தங்கள் பயிற்சி திட்டத்தின் கீழ் சின்னமனூர் பகுதியில் விவசாய நிலங்களுக்கு சென்று விவசாயிகளை சந்தித்து பயிர்களை ஆய்வு மேற்கொண்டு விவசாயப் ... Read More

உப்புக்கோட்டையில் ஒரு சமுதாய நலக்கூடம் கட்டடத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா.
தேனி

உப்புக்கோட்டையில் ஒரு சமுதாய நலக்கூடம் கட்டடத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா.

தேனி அருகே உப்பு கோட்டை கிராமத்தில் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த சமுதாய நலக்கூடம் கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தை இன்று காலை போடி வருவாய்த் துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடிக்க ஜேசிபி எந்திரத்துடன் ... Read More

மாற்றுத்திறனாளிகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 15 கிலோ அரிசி வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம்.
தேனி

மாற்றுத்திறனாளிகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 15 கிலோ அரிசி வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம்.

  தேனி மாவட்டத்தில் 27 ஆயிரம் பேர் மாற்றுத்திறனாளிகள் வசித்து வருவதாகவும், ஆனால் தங்களது குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடையில் நான்கு மாத காலமாக 15 கிலோ அரிசி குறைக்கப்பட்டுள்ளதாகவும், இது சம்பந்தமாக துறைரீதியாக ... Read More

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி.
தேனி

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் திருவேங்கடம் நினைவு கூடைப்பந்து குழு நடத்தும் முதலாம் ஆண்டு மாவட்ட அளவிலான ஆண்களுக்கான கூடைப்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்றன.   சோத்துப்பாறை சாலையில் அமைந்துள்ள பாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி விளையாட்டு திடலில் ... Read More