BREAKING NEWS

Category: தேனி

தேனி அருகே தனியார் நிதி நிறுவனத்திற்குளே கூலித் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி.
தேனி

தேனி அருகே தனியார் நிதி நிறுவனத்திற்குளே கூலித் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி.

  பழனிசெட்டிபட்டி மின்வாரிய அலுவலகம் எதிரே உள்ள தனியார் நிதி நிறுவனத்திற்குள் நேற்று இரவு கூலித் தொழிலாளி தீக்குளிக்க முயற்சியால் பரபரப்பு.   தேனி அல்லி நகரத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சுப்பிரமணி (67) ... Read More

தேனி ஆட்சியர் காப்பகத்தில் ஆய்வு.
தேனி

தேனி ஆட்சியர் காப்பகத்தில் ஆய்வு.

  தேனி அருகே அரப்படித்தேவன்பட்டி மனித நேயம் காப்பகத்தில் இன்று தேனி ஆட்சியர் முரளிதரன் ஆய்வு செய்தார்.   தேனி அருகே அரப்படித்தேவன்பட்டி யில் மனித நேயம் காப்பகம் செயல் பட்டு வருகிறது. இந்த ... Read More

மகப்பேறு மற்றும் குழந்தைகள் பராமரிப்பு வசதிகள் அடங்கிய சீமாங் சென்டர் அமைப்பதற்கு ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் கம்பம் அரசு மருத்துவமனையில் அடிக்கல் நாட்டும் விழா.
தேனி

மகப்பேறு மற்றும் குழந்தைகள் பராமரிப்பு வசதிகள் அடங்கிய சீமாங் சென்டர் அமைப்பதற்கு ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் கம்பம் அரசு மருத்துவமனையில் அடிக்கல் நாட்டும் விழா.

தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் சிகிச்சை பெறுவதற்கு நவீன தொழில்நுட்ப வசதிகள் உள்ளதால் தினசரி ஏராளமான உள் நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.   பெரும்பாலான நோய்களுக்கு ... Read More

தேனி ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் இன்று காலை தேனி ஆட்சியர் முரளிதரன் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்.
தேனி

தேனி ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் இன்று காலை தேனி ஆட்சியர் முரளிதரன் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று காலை தேனி ஆட்சியர் முரளிதரன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இக் கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, பெரியகுளம் ... Read More

தேனி கம்மவார் கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கரத்தரங்கம் மையத்தை, இன்று தேனி ஆட்சியர் முரளிதரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தேனி

தேனி கம்மவார் கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கரத்தரங்கம் மையத்தை, இன்று தேனி ஆட்சியர் முரளிதரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

தேனி அருகே கொடுவிலார்பட்டி கம்மவர் கல்லூரியில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்க மையத்தை இன்று காலை தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் ... Read More

தேனி ஆட்சியரக நுழைவாயில் முன்பாக இன்று 5 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
தேனி

தேனி ஆட்சியரக நுழைவாயில் முன்பாக இன்று 5 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

தேனி மாவட்ட ஆட்சியரக நுழைவாயில் முன்பாக இன்று, தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தினர் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்‌ இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் துணைத் தலைவர் பொன் ... Read More

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
தேனி

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

  74 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள வேப்பம்பட்டியில் தேனி மாவட்ட ஆட்சித் ... Read More

தேனி மாவட்ட விளையாட்டு திடலில், “74 வது குடியரசு தின” விழாவில் தேனி ஆட்சியர் முரளிதரன் சிறப்பாக பணியாற்றிய 280 நபர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
தேனி

தேனி மாவட்ட விளையாட்டு திடலில், “74 வது குடியரசு தின” விழாவில் தேனி ஆட்சியர் முரளிதரன் சிறப்பாக பணியாற்றிய 280 நபர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

  இந்திய தாய் திருநாட்டின் 74 வது குடியரசு தின விழா ஒட்டி, இன்று நாடு முழுவதும் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக தேனி மாவட்ட விளையாட்டு திடலில் இன்று ... Read More

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சிலமலை சுடுகாட்டில் போதை ஊசி பயன்படுத்திய மடக்கிப்பிடித்த காவல்துறையினர்.
தேனி

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சிலமலை சுடுகாட்டில் போதை ஊசி பயன்படுத்திய மடக்கிப்பிடித்த காவல்துறையினர்.

செய்தியாளர் மு .பிரதீப்.    mephentermine போதை ஊசி மருந்துகளுடன் கைது. தப்பி ஓடிய மூன்று இளைஞர்களை தேடி வருகின்றனர்.   தேனி மாவட்டம் போடி சிலமலை அருகே உள்ள சுடுகாட்டில் இளைஞர்கள் ஒன்று ... Read More

தேனியில், நாட்டின் 13 வது தேசிய வாக்காளர் தின விழாவை ஒட்டி, வாக்காளர் விழிப்புணர்வு மனித சங்கிலிப் பேரணியை துவக்கி வைத்த தேனி ஆட்சியர்.
தேனி

தேனியில், நாட்டின் 13 வது தேசிய வாக்காளர் தின விழாவை ஒட்டி, வாக்காளர் விழிப்புணர்வு மனித சங்கிலிப் பேரணியை துவக்கி வைத்த தேனி ஆட்சியர்.

  தேனி ஆட்சியரக நுழைவாயில் முன்பாக இன்று காலை தேனி ஆட்சியர் முரளிதரன் வாக்காளர் விழிப்புணர்வு மனித சங்கிலி பேரணியை துவக்கி வைத்தார். இந்தியா முழுவதும் இன்று நாட்டின் 13 வது தேசிய வாக்காளர் ... Read More