BREAKING NEWS

Category: நாமக்கல்

காங்கிரஸ் கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தியின் 54வது பிறந்த நாளை ஒட்டி திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் சர்வேயர் செல்வகுமார் தலைமையில் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் ரத்ததானம்செய்தனர்.
நாமக்கல்

காங்கிரஸ் கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தியின் 54வது பிறந்த நாளை ஒட்டி திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் சர்வேயர் செல்வகுமார் தலைமையில் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் ரத்ததானம்செய்தனர்.

நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தியின் 54வது பிறந்த நாளை ஒட்டி திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் ... Read More

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலின் உப கோவில்களில் ஒன்றான குமாரமங்கலம் பாண்டீஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில் மீன்கள் செத்து மிதந்து துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார்
நாமக்கல்

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலின் உப கோவில்களில் ஒன்றான குமாரமங்கலம் பாண்டீஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில் மீன்கள் செத்து மிதந்து துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார்

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலின் உப கோவில்களில் ஒன்றான குமாரமங்கலம் பாண்டீஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில் மீன்கள் செத்து மிதந்து துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார் குளத்தை சுத்தம் செய்து புதிய நீர் விட வேண்டும் என ... Read More

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள மோர்பாளையம் ஆட்டு சந்தையில் பக்ரீத் முன்னிட்டு 4 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை…
நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள மோர்பாளையம் ஆட்டு சந்தையில் பக்ரீத் முன்னிட்டு 4 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை…

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மோர்பாளையம் கால்நடை சந்தை ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் கூடுகிறது இந்த சந்தைக்கு பெருந்துறை பள்ளப்பட்டி சேலம் ஓமலூர் போன்ற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகளும் வியாபாரிகளும் இந்த ... Read More

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் நூற்றுக்கு மேற்பட்ட மனுக்கள் வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி அவர்களிடம் பொதுமக்கள் வழங்கினர்
நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் நூற்றுக்கு மேற்பட்ட மனுக்கள் வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி அவர்களிடம் பொதுமக்கள் வழங்கினர்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் கிராமப் பகுதி மக்கள் தங்கள் கோரிக்கையை மனுக்களை வழங்கினர். திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் ... Read More

குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜயின் 50 வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவி வழங்கல்.
நாமக்கல்

குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜயின் 50 வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவி வழங்கல்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யின் 50-தாவது பிறந்த நாள் முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் சார்பில் சுமார் ... Read More

200-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி சாய்ப்பு மர்ம நபர்கள் அட்டூழியம் பொதுமக்கள் வேதனை வெப்படை காவல் நிலையத்தில் புகார் மரங்களை வெட்டிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை.
நாமக்கல்

200-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி சாய்ப்பு மர்ம நபர்கள் அட்டூழியம் பொதுமக்கள் வேதனை வெப்படை காவல் நிலையத்தில் புகார் மரங்களை வெட்டிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை.

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் யூனியனுக்குட்பட்ட சவுதாபுரம் ஊராட்சியில் 2000 பேர் வரை வசிக்கும் மக்கள் தொகை கொண்ட ஊராட்சி ஆகும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இப்பகுதியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை ... Read More

பள்ளிபாளையம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்  போலீசாரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல்

பள்ளிபாளையம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் போலீசாரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த சமய சங்கிலி ,கலியனூர், குப்பாண்டாபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகளின் தோட்டத்திலிருந்து ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதி சேர்ந்த சுரேஷ் என்பவர் வாழைக்காய் கொள்முதல் செய்து வந்தார். அப்படி ... Read More

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் 3 மணி நேரத்திற்கு மேலாக ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். அவசர தேவை ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் பரபரப்பு
நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் 3 மணி நேரத்திற்கு மேலாக ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். அவசர தேவை ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் பரபரப்பு

நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையத்தில் சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இதற்காக பல்வேறு பகுதிகளில் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ள நிலையில், ... Read More

குமாரபாளையம் நகராட்சியில் சாக்கடை கால்வாய் மற்றும் குப்பைகளை தூர்வாராததால் விஷ ஜந்துக்கள் வீட்டிற்குள் வருவதாக கூறி பொதுமக்கள் திடீர் என  குமாரபாளையம் – எடப்பாடி சாலையில் சாலை மறியல்.
நாமக்கல்

குமாரபாளையம் நகராட்சியில் சாக்கடை கால்வாய் மற்றும் குப்பைகளை தூர்வாராததால் விஷ ஜந்துக்கள் வீட்டிற்குள் வருவதாக கூறி பொதுமக்கள் திடீர் என குமாரபாளையம் – எடப்பாடி சாலையில் சாலை மறியல்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி 33 வார்டுகளை கொண்ட நகராட்சி பகுதியாகவும் குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகளை வீடுகளில் இருந்து மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்குவதற்காக தனியார நிறுவனம் ... Read More

மின்சாரம் தாக்கி கணவன் மனைவி பலி குமாரபாளையம் போலீசார் விசாரணை
நாமக்கல்

மின்சாரம் தாக்கி கணவன் மனைவி பலி குமாரபாளையம் போலீசார் விசாரணை

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே விவசாய நிலத்தில் உள்ள யூக்லிப்ட்ஸ் மரத்தின் மீது மின் கம்பிகள் உரசி சொல்வதை தடுப்பதற்காக முயற்சி செய்த பொழுது மின்சாரம் தாக்கி கணவன் மனைவி பலி குமாரபாளையம் போலீசார் ... Read More