Category: நீலகிரி
உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்…
கர்நாடகாவில் இருந்து நாடுகாணி வழியாக கேரளாவிற்கு காய்கறி ஏற்றி சென்ற லாரியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்... நாடாளுமன்றத் தேர்தல் ... Read More
நீலகிரி மாவட்டம் கூடலூர் இரும்புபாலம் பகுதியில் தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில் கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட ரூபாய் பத்து லட்சம் தேர்தல் பறக்கும் படையினரலால் கைப்பற்றப்பட்டுள்ளது
நீலகிரி மாவட்டம் கூடலூர் இரும்புபாலம் பகுதியில் தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில் கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட ரூபாய் பத்து லட்சம் தேர்தல் பறக்கும் படையினரலால் கைப்பற்றப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து கூடலூர் வழியாக ... Read More
நீலகிரி மாவட்டம் கூடலூரில் கடந்த இரண்டு நாட்களாக கூடலூரில் உள்ள சிறு சிறு கடைகள் மற்றும் பைனான்ஸ் நிறுவனங்கள் போன்ற 14 இடங்களில் திருட்டு நடைப்பெற்று உள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் கடந்த இரண்டு நாட்களாக கூடலூரில் உள்ள சிறு சிறு கடைகள் மற்றும் பைனான்ஸ் நிறுவனங்கள் போன்ற 14 இடங்களில் திருட்டு நடைப்பெற்று உள்ளது. கூடலூர் காவல் துறையினர் சிசிடிவி காட்சிகள் ... Read More
நீலகிரி மாவட்டம் கூடலூரில் குடியுரிமை திருத்த சட்டம்
நீலகிரி மாவட்டம் கூடலூரில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தியுள்ள, CAA சட்டத்தை ரத்து செய்ய கோரி கூடலூரில் காந்தி திடல் முன்பாக காங்கிரஸ்,திமுக, CPI(M), CPI, விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் ... Read More
இன்டஸ் டவர்ஸ் நிறுவனம் மற்றும் நீலகிரி மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஸ்மார்ட் வகுப்பறை திட்டத்தை இன்று உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மு.அருணா காணொளி காட்சி மூலமாக அறிமுகப்படுத்தி வைத்தார்.
இன்டஸ் டவர்ஸ் நிறுவனம் மற்றும் நீலகிரி மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஸ்மார்ட் வகுப்பறை திட்டத்தை இன்று உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மு.அருணா காணொளி காட்சி மூலமாக அறிமுகப்படுத்தி ... Read More
கடும் வறட்சி நிலவுவதால் உணவு குடிநீர் தேடி விவசாய நிலங்களுக்குள் வன விலங்குகள் வரத் துவங்கின
மாவட்டம் முதுமலை ஒட்டி உள்ள வனப்பகுதிகளில் அதிக வெயில் காணப்படுவதால் கடும் வறட்சி நிலவுவதால் உணவு குடிநீர் தேடி விவசாய நிலங்களுக்குள் வன விலங்குகள் வரத் துவங்கி உள்ளன இந்நிலையில் கூடலூர் அருகே உள்ள ... Read More
ஆட்டோ எல்லையை விரிவுபடுத்த கோரியும், எல்லையை தாண்டி சென்ற ஆட்டோ ஓட்டுநர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ததை கண்டித்து உதகையில் ஆட்டோ ஓட்டுநர்கள் அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டம்…
ஆட்டோக்களில் எல்லை அளவை அதிகப்படுத்த தடையாக உள்ள உதகை நகர மன்ற துணைத் தலைவர் ரவிக்குமாரை கண்டித்து கண்ணன் தோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு... அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோ ... Read More
நீலகிரி மாவட்டம் கூடலூர் நகரத்தை பூச்செடிகளால் அலங்கரித்த வியாபாரி சங்கம்.
மாவட்டம் கூடலூர் தமிழ்நாடு,கேரளா, கர்நாடகா மூன்று மாநில எல்லையோர பகுதியாகும் இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாகவும். நகரை தூய்மையாக வைப்பதற்கும் கூடலூர் நகர் பகுதி ... Read More
கெவிப்பாறா பகுதியில் காபி தோட்டத்தில் குட்டிகளுடன் புலி உலவுவது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் நகரில் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, தனியாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, காவலா் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகள் அடுத்தடுத்து உள்ளன. இதில் ... Read More
உதகை அருகே கண் தெரியாத, வயது முதிந்த காட்டெருமை உலா வருவதால் விரட்ட வேண்டும் என கோரிக்கை …
உதகை அருகே லவ்டேல் பகுதியில் யாருக்கும் எவ்வித இடையூறும் இல்லாமல் கண் தெரியாத, வயது முதிந்த காட்டெருமை ஒன்று சாலையில் உலா வருவதால் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் அடர்ந்த வன பகுதிக்குள் ... Read More
