Category: முக்கியச் செய்திகள்
கோபிசெட்டிபாளையத்தில் கோபி மின்பகிர்மான வட்டத்தின் சார்பில் மின்சார பெருவிழா நடைபெற்றது.
மத்திய மாநில அரசின் ஒருங்கிணைந்த மின்மேம்பாட்டு திட்டத்தில் செயல்படுத்திய மின்திட்டங்கள் குறித்த பொதுமக்கள் விவசாயிகளிடையே விழிப்புணர்வு. நாட்டின் 75வது சுதந்திர அமுதபெருவிழாவை முன்னிட்டு நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மின்வாரியத்தின் சார்பில் ஒளிமிகு ... Read More
அந்தியூர் வனத்துறை சார்பில் உலகப் புலிகள் தினம் இன்று கொண்டாடப்பட்டது.
நாடு முழுவதும் இன்று உலகப் புலிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது இன்று அந்தியூர் வனச்சரக அலுவலகம் சார்பில் தவிட்டுப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக புலிகள் தினம் கொண்டாடப்பட்டது இதில் தன்னார்வலர்களுடன் இணைந்து மரக்கன்றுகள் ... Read More
2024 ஆம் ஆண்டு நடைபெறும் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளையும் சென்னையில் நடத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சென்னையில் தற்போது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளையும் சென்னையில் நடத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு ... Read More
பிரதமருக்கு செஸ் போர்டை பரிசளித்து வழி அனுப்பிவைத்தார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செஸ் போர்டு பிரதமர் மோடிக்கு பரிசளித்து வழி அனுப்பிவைத்தார். நேற்று 44வது சர்வதேச ஒலிம்பியாட் துவக்க விழா நடைபெற்றது. அதில், கலந்து கொள்ள பாரத பிரதமர் நரேந்திர மோடி நேற்று ... Read More
மதுரை முனிச்சாலை பகுதியில் மின் கட்டண உயர்வை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்பாட்டம்.
தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்தும் மாதம்தோறும் மின் செலுத்தும் முறையை நடைமுறைப்படுத்தக் கோரியும் எஸ்டிபிஐ கட்சி சார்பில் சிமினி விளக்குகளுடன் கண்டன ஆர்ப்பாட்டம். மதுரை முனிச்சாலை பகுதியில் எஸ்டிபிஐ கட்சி ... Read More
நடிகர் விஜய் சேதுபதி மீதான வழக்கு ரத்து: ஆனால், அதிர்ச்சி கொடுத்த உயர் நீதிமன்றம்.
நடிகர் விஜய் சேதுபதி தன்னைத் தாக்கியதாகச் சென்னையைச் சேர்ந்த மகாகாந்தி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மருத்துவப் பரிசோதனை செய்வதற்கு மைசூர் செல்வதற்காக ... Read More
`இந்த பட்டம் யாருக்காக?’- அண்ணாவின் பேச்சை மாணவர்களுக்கு நினைவூட்டிய முதல்வர் ஸ்டாலின்.
மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பேரறிஞர் அண்ணா பேசிய பேச்சை, இன்று பட்டம் பெற்ற அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவுப்படுத்தினார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு ... Read More
நீங்கள் தலைமை நீதிபதியிடம் தான் முறையிட வேண்டும்: பொன் மாணிக்கவேலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
குற்ற விசாரணை முறை தொடர்புடைய வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்த்த வழக்கை எப்படி விசாரிக்க முடியும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு சென்னை உயர் ... Read More
`தங்கம், வைரத்திற்கு ஜிஎஸ்டியைக் குறைத்து, அரிசிக்கு ஜிஎஸ்டி போடுவது கொடூரமான கேலிக்கூத்து’
மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, தங்கத்திற்கும், வைரத்திற்கும் ஜிஎஸ்டியைக் குறைத்து, அன்றாட தேவையான அரிசிக்கு ஜிஎஸ்டி போடுவது ஒரு கொடூரமான கேலிக்கூத்தாக உள்ளது என்று சிபிஐஎம் மாநில செயற்குழு ... Read More
கள்ளச்சாராயத்தால் 42 பேர் பலி; குஜராத்தில் போதைப்பொருள் மாஃபியாக்களை பாதுகாப்பது யார்? – ராகுல் காந்தி கேள்வி.
மது விலக்கு அமலில் உள்ள குஜராத்தில், கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மாஃபியாக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் ஆளும் சக்திகள் எது என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். குஜராத்தின் ... Read More
