Category: முக்கியச் செய்திகள்
மாவட்ட செய்திகள்
செங்கம் சுற்றுவட்டார பகுதியில் பலத்த சூறாவளி காற்றால் வேருடன் சாய்ந்தன விவசாயிகள் வேதனை. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 15,000 ஏக்கர் நிலப்பரப்பில் செவ்வாழை பச்சை ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் தஞ்சாவூர் பொம்மை கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை அரங்கு திறப்பு. மத்திய அரசின் 2022-23-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ஒரு ரயில் நிலையம், ஒரு தயாரிப்பு பொருள் என்ற ... Read More
மாவட்ட செய்திகள்
சட்டவிரோதமாக மணல் கடத்தல்? உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் வட்டம் கணியூரில் சட்ட விரோதமாக மணல் கடத்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. அமராவதி ஆற்றுக்கு செல்லும் வழியில் புத்துக் கோவில் என்ற இடத்தில் இரவு, பகலாக ... Read More
மாவட்ட செய்திகள்
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளத்தின் இரண்டு நாட்கள் நடைபெறும் முப்பெரும் விழா. ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளத்தின் இரண்டு நாட்கள் நடைபெறும் முப்பெரும் விழாவை மாவட்ட பொருளாளர் மெளனகுரு, ... Read More
மாவட்ட செய்திகள்
தேனி மாவட்டம் 26 கிலோ கிராம் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய மாருதி வேன் ஆகியவற்றை கைப்பற்றி மேற்படி நபர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். தேனி மாவட்டம் போடி போதைப்பொருள் ... Read More
மாவட்ட செய்திகள்
வெள்ளை காளி செல்போன் வைத்திருந்ததை அதிகாரிகளிடம் காட்டிக் கொடுத்தாக கூறி விசாரணையை கைதியை கோவை சிறையில் வைத்து சக கைதிகள் கடுமையாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மத்திய சிறையில் கொள்ளை ... Read More
மாவட்ட செய்திகள்
புகையிலை ஒழிப்பு தின விழா. உடுமலை வட்ட சட்டப் பணிகள் குழு, வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரி என்எஸ்எஸ் சார்பில் புகையிலை ஒழிப்பு தின விழா கொண்டாடப்பட்டது. குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி கே.விஜயக்குமார் ... Read More
மாவட்ட செய்திகள்
விசாரணைக்காக நீதிமன்றம் அழைத்துவரப்பட்ட கைதியிடம் போதை மாத்திரையை பரிமாறிய வாலிபரை கைது செய்த காவல் துறையினர். விசாரணைக்காக நீதிமன்றம் அழைத்துவரப்பட்ட கைதியிடம் போதை மாத்திரையை பரிமாறிய வாலிபரை கைது செய்த காவல் துறையினர், அவரிடமிருந்து ... Read More
மாவட்ட செய்திகள்
தேவனூர் புதூரில் நாளை மின்தடை. உடுமலை மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் எஸ். ராம்பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. உடுமலையை அடுத்துள்ள தேவனூர் புதூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட குறிஞ்சேரி உயரழுத்த மின் பாதையில் ... Read More
மாவட்ட செய்திகள்
பெரிய வாளவாடியில் திமுகவினர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம். உடுமலை அடுத்த பெரிய வாளவாடி உட்பட்ட பகுதியில் பெரிய வாளவாடி சின்ன வாளவாடி பழையூர் கிராமங்கள் உள்ளது. 9 வார்டுகளில் விவசாயத்தையும் பிரதான தொழிலாகக் கொண்ட இந்த ... Read More



