BREAKING NEWS

Category: முக்கியச் செய்திகள்

உயிரிழந்த கடலூர் கபடி வீரர் குடும்பத்திற்கு நிதி உதவி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
முக்கியச் செய்திகள்

உயிரிழந்த கடலூர் கபடி வீரர் குடும்பத்திற்கு நிதி உதவி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

கபடி விளையாட்டின் போது உயிரிழந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விமல் என்பவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.   கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த காடாம்புலியூர் பகுதியைச் ... Read More

திமுக விலிருந்து விலகி  பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த அரச்சலூர் பேரூராட்சி 6வது வார்டு கவுன்சிலர் கே.கவின் குமார்.
முக்கியச் செய்திகள்

திமுக விலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த அரச்சலூர் பேரூராட்சி 6வது வார்டு கவுன்சிலர் கே.கவின் குமார்.

மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட அரச்சலூர் பேரூராட்சி 6வது வார்டு கவுன்சிலர் கே. கவின் குமார் அவர்கள் இன்று 27.07.2022 புதன்கிழமை அரச்சலூர் குல்ரங்கன்பாளையம் அவரது இல்லத்தில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் ... Read More

திருச்சியில் களமிறங்கும் நடிகர் அஜித்குமார்: இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!
திருச்சி

திருச்சியில் களமிறங்கும் நடிகர் அஜித்குமார்: இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!

துப்பாக்கிச் சுடும் போட்டியில் கலந்து கொள்வதற்காக திருச்சி வந்திருக்கும் நடிகர் அஜித்தை காண அவரது ரசிகர்கள் கூட்டம் மாவட்டம் முழுவதும் அலை மோதுகிறது. திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் செயல்பட்டு வரும் ரைபிள் கிளப்பில் ... Read More

தனியார் பள்ளிகளும் தமிழ்நாடும்: ஒரு வரலாற்றுப் பார்வை!
முக்கியச் செய்திகள்

தனியார் பள்ளிகளும் தமிழ்நாடும்: ஒரு வரலாற்றுப் பார்வை!

பள்ளி மாணவிகளின் தற்கொலை குறித்த செய்திகளும் அவற்றின் பின்னணி குறித்த விவாதங்களும் பெரும் கவனம் ஈர்க்கின்றன. குறிப்பாக தனியார் பள்ளிகளில் இதற்கு முந்தைய காலங்களில் நடைபெற்றபோதும் தற்போதைய நிகழ்வு இந்திய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. ... Read More

`சரக்கு வாகன பதிவுச்சான்று கட்டண உயர்வு சட்டவிரோதமானது’- மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்..
முக்கியச் செய்திகள்

`சரக்கு வாகன பதிவுச்சான்று கட்டண உயர்வு சட்டவிரோதமானது’- மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்..

சரக்கு வாகனங்களுக்கான பதிவுச்சான்று மற்றும் தகுதிச்சான்று புதுப்பித்தல் கட்டணத்தை உயர்த்தி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கில் மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கனரக சரக்கு ... Read More

தஞ்சை குப்பை கிடங்கில் மனித உயிர் எரிந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் கூறிய குற்றச்சாட்டிற்கு பதில் சொல்ல முடியாத மேயர் திடீரென எழுந்து சென்றதால் மாமன்ற கூட்டம் பாதியில் முடிந்தது.
தஞ்சாவூர்

தஞ்சை குப்பை கிடங்கில் மனித உயிர் எரிந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் கூறிய குற்றச்சாட்டிற்கு பதில் சொல்ல முடியாத மேயர் திடீரென எழுந்து சென்றதால் மாமன்ற கூட்டம் பாதியில் முடிந்தது.

தஞ்சாவூர் மாநகராட்சியின் சாதாரண கூட்டம் மேயர் சன்.ராமநாதன் தலைமையில் நடைபெற்றது 8 வது வார்டு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக மாமன்ற உறுப்பினர் இப்ராஹிம்க்கு ஆணையர் சரவணகுமார் பரிவட்டம் கட்டி வாழ்த்து தெரிவித்தார்.   ... Read More

மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உருக்கமான வேண்டுகோள்…
சென்னை

மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உருக்கமான வேண்டுகோள்…

"நன்றாக சாப்பிடுங்கள், நன்றாக உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள், நன்றாக படியுங்கள், இந்த மூன்றும் தான் நான் உங்களுக்கு சொல்வது. உங்கள் அப்பாவாக, அம்மாவாக உங்களுடைய பெற்றோரில் ஒருவனாக இருந்து இந்த வேண்டுகோளை வைக்கிறேன்" என்று ... Read More

14 நாட்கள் கோத்தபய ராஜபக்ச இங்கே தங்கலாம்: சிங்கப்பூர் அரசு விசா நீட்டிப்பு..
முக்கியச் செய்திகள்

14 நாட்கள் கோத்தபய ராஜபக்ச இங்கே தங்கலாம்: சிங்கப்பூர் அரசு விசா நீட்டிப்பு..

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மக்கள் புரட்சி ஏற்பட்டது. இதனால், இலங்கையில் இருந்து மாலத்தீவு வழியாக விமானம் மூலம் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச சிங்கப்பூர் தப்பிச் சென்றார். ... Read More

வீட்டு மின் கட்டணம் ரூ.3,400 கோடியா? – அதிர்ச்சியில் மருத்துவமனையில் சேர்ந்த குடும்பம்!
முக்கியச் செய்திகள்

வீட்டு மின் கட்டணம் ரூ.3,400 கோடியா? – அதிர்ச்சியில் மருத்துவமனையில் சேர்ந்த குடும்பம்!

மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியர் பகுதியை சேர்ந்த தந்தையும் மகளும், தங்கள் வீட்டுக்கு 3,400 கோடி ரூபாய் மின்கட்டணம் என பில் வந்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   ஜூலை 20 ... Read More

தஞ்சை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் மணிகண்டன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் மேயர் சண்.ராமநாதன் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதனால் கூட்ட அறையில் சலசலப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர்

தஞ்சை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் மணிகண்டன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் மேயர் சண்.ராமநாதன் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதனால் கூட்ட அறையில் சலசலப்பு ஏற்பட்டது.

தஞ்சை மாநகராட்சி மாமன்ற கூட்ட அறையில் மாதம் தோறும் நடைபெறும் சாதாரண கூட்டம் மேயர் சண்.ராமநாதன் தலைமையில் நடந்தது.     கூட்டத்தில் எதிர்கட்சி தலைவரும், அதிமுக கொரடாவுமான மணிகண்டன் ஜெபமாலைபுரத்தில் உள்ள மாநகராட்சி ... Read More