Category: முக்கியச் செய்திகள்
சோனியா காந்தியின் மீது அமலாக்கத்துறை விசாரணை நடைபெறுவதை கண்டித்து தேனியில் சத்யகிரக போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்.
தேனி: பழனிசெட்டி பட்டியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் முன்பாக டெல்லியில் அமலாக்கத்துறை அன்னை சோனியா காந்தியின் மீது விசாரணை நடத்துவதை கண்டித்து மாவட்ட காங்கிரஸ் தலைவர் முருகேசன் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் ... Read More
திமுக, திரிணமூல், காங்கிரஸ் எம்பிக்கள் அதிரடி சஸ்பெண்ட்.
மாநிலங்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்டதாக திமுக எம்பிக்கள் உட்பட 19 எம்பிக்கள் மழைக்கால கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மக்களவையில் நேற்று நடைபெற்ற கூட்டத் தொடரில் விலைவாசி உயர்வைக் கண்டித்து அமளியில் ஈடுபட்ட ... Read More
‘எது நடந்தாலும் நாங்க பொறுப்பு கிடையாது’: மாணவர்களிடம் வலுக்கட்டாயமாக கையெழுத்து கேட்கும் தனியார் பள்ளி!
கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து அடுத்தடுத்து மாணவிகள் தற்கொலைக்கு முற்பட்டு வருவதால் தனியார் பள்ளிகள் “பொறுப்பு துறப்பு” படிவத்தில் பெற்றோர்களிடம் கையெழுத்து கேட்பதாக புகார் எழுந்துள்ளது. கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் ... Read More
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாளர் அவர்களிடம் மனிதநேய மக்கள் கட்சி மனு.
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவிக்கு அருகில் உள்ள சடைமாங்குளம் ,வெங்கட்ரங்கபுரம் போன்ற ஊர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக 10 ஐ, 7 சி ஆகிய அரசு பேருந்துகள் செல்லாமல் பொதுமக்கள், மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் மிகுந்த ... Read More
வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் – மக்கள் திமுக அரசு மீது கோபத்தில் உள்ளார்கள் – முன்னாள் அமைச்சர் தங்கமணி.
அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் மின்விலை உயர்வு கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை பகுதியில் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் ... Read More
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை திடீரென்று தீப்பற்றி எரிந்த கார் – தீயணைப்புத்துறையினர் போராடி தீய அணைத்தனர்.
திருச்சி - சென்னை நெடுஞ்சாலையாள டிவிஸ் டோல்கேட் பாலத்தில் ஷிப்ட்கார் சென்று கொண்டிருந்த பொழுது திடீரென அதில் புகை வருவதை கண்ட ஓட்டுநர் காரை நிறுத்திவிட்டு இறங்கினார். அப்பொழுது புகை வந்த இடத்தில் இருந்து ... Read More
‘எய்ம்ஸ்’ பற்றிய கேள்விக்கு அமைச்சர் மூர்த்தி காட்டம்…
"எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து எதற்கு தொடர்ந்து வந்து கேட்கிறீர்கள். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் போய் கேளுங்கப்பா’’ என்று செய்தியாளர்களிடம் காட்டமாக கூறினார் அமைச்சர் மூர்த்தி. மதுரை மாவட்டத்தில் பெருங்காமநல்லூர், இ.கோட்டைப்பட்டி, மள்ளப்புரம் ஆகிய ... Read More
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் பணிபுரியும் இளநிலை உதவியாளரை பள்ளி அலுவலகத்தின் உள்ளேயே வைத்து பூட்டிவிட்டு சென்ற தலைமை ஆசிரியரால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
அரவக்குறிச்சியில் உள்ள அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் காலை 9 மணியிலிருந்து மாலை 4.15 மணி வரை பணிபுரிவது வழக்கம். இந்தநிலையில், பள்ளியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வரும் செல்வ ... Read More
பாதுகாப்பு கேட்டு இரவு நேரத்தில் உடுமலை டிஎஸ்பி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த விவசாயி.
உடுமலை அடுத்த ஜோத்தம்பட்டி பால்காரர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஆசைத்தம்பி விவசாயி இவர் மனைவி ஜோதிமணி மகன்கள் இளமுகில் கார்த்திகேயன் தாயார் கன்னியம்மாள் மற்றும் மருமகள் பேரன் பேத்தியுடன் தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். ... Read More
உடுமலை அருகே பெதப்பம்பட்டி பெட்ரோல் பங்கில் நூதன முறையில் பெட்ரோல் திருடிய இருவர் கைது.
பங்க் உரிமையாளர் கொடுத்த புகாரில் பெண் ஊழியர் உட்பட இருவர் கைது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பெதம்பட்டியில் உள்ள ஹெச்.பி.பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பவரும் வாடிக்கையாளர்களிடம் நைசாக பேச்சுகொடுத்து அருகில் உள்ள ... Read More
