BREAKING NEWS

Category: ராணிபேட்டை

ராணிப்பேட்டையில் புதிய நியாய விலைக்கடை கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா.!!
ராணிபேட்டை

ராணிப்பேட்டையில் புதிய நியாய விலைக்கடை கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா.!!

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை நகராட்சி வார்டு எண்.4. மணியக்காரர் தெருவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி இன்று ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.17 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ... Read More

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் சென்னை கோட்ட மேலாளர் கணேஷ் ஆய்வு!!
ராணிபேட்டை

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் சென்னை கோட்ட மேலாளர் கணேஷ் ஆய்வு!!

ராணிப்பேட்டை அரக்கோணம் ரெயில் நிலையம், அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அதற்கான சீரமைப்பு மற்றும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்காக சென்னை கோட் ரெயில்வே மேலாளர் கணேஷ் ஆய்வு மேற்கொண்டார். ... Read More

வாலாஜா அடுத்த திருபாற்கடல் பாலாற்றின் குறுக்கே ரூ.47¾ கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணியை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு!!!
ராணிபேட்டை

வாலாஜா அடுத்த திருபாற்கடல் பாலாற்றின் குறுக்கே ரூ.47¾ கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணியை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு!!!

ராணிப்பேட்டை மாவட்டம் திருப்பாற்கடல்-வளவனூர் கிராமங்களுக்கு இடையே பாலாற்றின் குறுக்கே நபார்டு நிதியுதவியின் கீழ் ரூ.47 கோடியே 87 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு ... Read More

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் இந்தியன் வங்கி கிளை கலெக்டர் திறப்பு!!
ராணிபேட்டை

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் இந்தியன் வங்கி கிளை கலெக்டர் திறப்பு!!

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர்வு நாள் கூட்ட அரங்கம் அருகில் உள்ள இ பிளாக்கில் இந்தியன் வங்கி புதிய கிளை திறப்பு விழா நடந்தது. ஆட்சியர் வளர்மதி தலைமை தாங்கி, வங்கி ... Read More

ஆற்காடு அருகே உள்ள சித்தீஸ்வரர் பாலிடெக்னிக் கல்லூரியில் ANTI DRUG CLUB (போதைப் பொருள் தடுப்பு மன்றம்) திறப்பு விழா!
ராணிபேட்டை

ஆற்காடு அருகே உள்ள சித்தீஸ்வரர் பாலிடெக்னிக் கல்லூரியில் ANTI DRUG CLUB (போதைப் பொருள் தடுப்பு மன்றம்) திறப்பு விழா!

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.V கிரண் ஸ்ருதி அவர்களின் அறிவுரையின் படி ஆற்காடு கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஶ்ரீ சித்தீஸ்வரர் பாலிடெக்னிக் கல்லூரியில் ANTI DRUG CLUB (போதைப் பொருள் தடுப்பு ... Read More

ஆற்காடு அருகே முட்புதரில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது குறித்து போலீசார் விசாரணை!
ராணிபேட்டை

ஆற்காடு அருகே முட்புதரில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது குறித்து போலீசார் விசாரணை!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கூராம்பாடி ஏரி முட்புதருக்குள் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் சாருமதி ஆற்காடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.   அதன்பேரில் ... Read More

அரக்கோணம் அருகே தடுப்பணையில் மூழ்கி வாலிபர் பலி !!
ராணிபேட்டை

அரக்கோணம் அருகே தடுப்பணையில் மூழ்கி வாலிபர் பலி !!

ராணிப்பேட்டை மாவட்டம் சென்னை தண்டையார்பேட்டை பவர் ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் அஜித் என்கிற மணிகண்டன் (வயது 24). எலக்ட்ரீசியன். இவர் ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த கீழ்வெங்கடாபுரத்தில் உள்ள நண்பர் வீட்டுக்கு வந்துள்ளார்.   ... Read More

நெமிலியில் அரசு கால்நடை மருத்துவனையில் வளர்ப்பு பிராணிகளுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாம்.
ராணிபேட்டை

நெமிலியில் அரசு கால்நடை மருத்துவனையில் வளர்ப்பு பிராணிகளுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாம்.

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியில் உள்ள அரசு கால்நடை மருத்துவனையில் வளர்ப்பு பிராணிகளுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.   கால்நடை மருத்துவர் கவுசல்யா தலைமை தாங்கினார். நெமிலி பேரூராட்சி தலைவர் ரேணுகாதேவி சரவணன் முகாமை ... Read More

ஆற்காட்டில் பைபாஸ் சாலையோரம் நின்று கொண்டிருந்த மெக்கானிக் மீது அரசு வாகனம் மோதி விபத்து.
ராணிபேட்டை

ஆற்காட்டில் பைபாஸ் சாலையோரம் நின்று கொண்டிருந்த மெக்கானிக் மீது அரசு வாகனம் மோதி விபத்து.

பலத்த காயத்துடன் வாலாஜா தலைமை மருத்துவமனையில் அனுமதி. இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பைபாஸ் பேருந்து நிறுத்தத்தில் தேசிய நெடுஞ்சாலை அருகே மதிக்கத்தக்க நபர், ஆற்காடு அடுத்த திமிரியில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருபவர் பாஸ்கர், இவர் ... Read More

ராணிப்பேட்டை மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தி வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியர் வளர்மதி உத்தரவு!
ராணிபேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தி வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியர் வளர்மதி உத்தரவு!

ராணிப்பேட்டை பணிக்குழு கூட்டம் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, குழந்தைகள் நலக் குழுமம், மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு மற்றும் மாவட்ட அளவிலான பணிக்குழு கூட்டம் ராணிப்பேட்டை ... Read More