Category: ராணிபேட்டை
ஆற்காடு பகுதியில் பாலின சமத்துவம் குறித்து லோகோ வடிவில் நின்று தனியார் பள்ளி மாணவர்கள் சாதனை
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியில் இந்திய பல் மருத்துவர்கள் சங்கம் மற்றும் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அறக்கட்டளை சார்பில் பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ... Read More
ஆற்காடு அருகே அரசு பேரூந்தை சிறை பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைப்பு.!
நீதிமன்ற உத்தரவுப்படி 19.8153 7 லட்சம் செலுத்த தாமதமானால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு பேரூந்தை ஆற்காடு அருகே சிறை பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைப்பு. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தேசிய நெடுஞ்சாலை அருகே அரசு பேருந்தில் விபத்துக்குள்ளாகி ... Read More
உலக தண்ணீர் தினம் முன்னிட்டு கிராம சபா கூட்டம் !!
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி, இன்று திமிரி ஊராட்சி ஒன்றியம் வளையாத்தூர் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தையொட்டி நடத்தப்பட்ட சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்கள். உடன் ஆற்காடு சட்டமன்ற ... Read More
“திருடு போன செல்போனை கண்டு பிடித்த காவல்துறை!!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் திருட்டு போன கைபேசிகளை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் ராணிப்பேட்டை Cyber cell காவலர்கள் ராஜ்குமார், (Grl 465) சத்ரியன் (PC ... Read More
ஆற்காட்டில் அமாவாசையை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு அறுசுவை கூடிய அன்னதானத்தை ஸ்ரீ அன்னபூரணி டிரஸ்ட் வழங்கியது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையத்தில் தனியார் ஸ்ரீ அன்னபூரணி அறக்கட்டளை சார்பில் மாதந்தோறும் அமாவாசை திருநாளில் பொதுமக்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது அதன் அடிப்படையில் இன்று 36-வது மாத அன்னதானம் வழங்கும் ... Read More
வாலாஜாபேட்டை நகரத்தில் கல்லூரி மாணவ – மாணவிகள் வாட்டி வதைக்கும் சுடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலைகளில் நடந்து சென்று போதைக்கு பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி!!!
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை காவல்துறை மற்றும் ராணிப்பேட்டை கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து நடத்தும் போதை தடுப்பு மற்றும் போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த ... Read More
மார்ச் 2023 ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு.
மார்ச் 2023 ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், 24.03.2023 (வெள்ளிக் கிழமை) அன்று காலை 11.00 மணியளவில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில், ராணிப்பேட்டை பாரதி நகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ... Read More
அம்மூர் அருகே பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணுக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் பிரசவம் பார்த்து துரிதமாக செயல்பட்ட மருத்துவ உதவியாளர்களுக்கு குவியும் பாராட்டு!!
ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் அடுத்த ரெட்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் - 45 கூலி தொழிலாளியான இவரது மனைவி இளவரசி - 35 நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு இன்று காலை பிரசவ வலி அதிகமாக ... Read More
சக்கரத்தாறை தரிசனம் செய்து விட்டு வந்துள்ளேன் சக்கரம் சுழல்கிறது . அடுத்த சக்கரத்தில் தேமுதிக தான் உட்காரும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பில் பேச்சு
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த திருப்பாற்கடல் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பிரசன்னா வெங்கடேஸ்வர பெருமாள் ஆலயத்தில் தனது பிறந்தநாளை முன்னிட்டு தேமுதிக மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சுவாமி தரிசனம் செய்தார். அதன் ... Read More
வாலாஜாப்பேட்டை அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்.
ராணிப்பேட்டை மாவட்டம்: கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி இன்று வாலாஜாப்பேட்டை அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான நபர்களுக்கு ... Read More
