Category: ராணிப்பேட்டை
கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டதாவது தமிழகத்தில் உயர்த்தப்பட்டுள்ள மின் ... Read More
வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ராணிப்பேட்டை மாவட்ட வழக்கறிஞர் சங்கம் சார்பில் குற்றவியல் சட்டம் மாற்றங்களை திரும்ப பெற வேண்டும்,புதிய சட்ட அமலாக்கத்தை நிறுத்திட வேண்டும், வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் ... Read More
உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பள்ளி மாணவர்களின் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பள்ளி மாணவர்களின் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு கையில் விழிப்புணர்வு பதாகைகளை கொண்டு ஊர்வலமாக சென்றனர் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் ... Read More
80 பழைய 2000 ரூபாய் நோட்டுக்களை ரிசவர் வங்கியில் மாற்றி தருவதாக தெரிவித்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஏமாற்றி விட்டதாக எஸ் பி அலுவலகத்தில் புகார்.
சோளிங்கர் அடுத்த ஜம்பு குளம் பகுதியை சேர்ந்தவர் விநாயகம் இவர் எல்ஐசி ஏஜென்ட் ஆக பணியாற்றி வருகிறார் இந்த நிலையில் அம்மூர் பகுதியில் உள்ள வங்கியில் அடகு வைத்திருக்கும் நகைகளை மீட்பதற்காக விநாயகம் வேலூர் ... Read More
நெமிலி அருகே நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது மோதி அப்பளம் போல் நொறுங்கிய ஆட்டோ…படுகாயங்களுடன் ஆட்டோ டிரைவர் மருத்துவமனையில் சிகிச்சை..
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே காஞ்சிபுரம் - அரக்கோணம் தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டுப்பாக்கம் இரயில்வே கேட் அருகே இரவு டிராக்டர் டயர் பஞ்சர் ஆகி சாலை ஓரம் அரிசி மூட்டைகளுடன் நின்று கொண்டு இருந்தது. ... Read More
அரக்கோணம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கடந்த 15 வருடங்களின் கோரிக்கை மீது நடவடிக்கை மேற்கொண்ட நகர மன்ற உறுப்பினருக்கு அப்பகுதி மக்கள் நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் புதிய தமிழ்நாடு வீட்டு வசதி குடியிருப்பு வாரிய பகுதியில் கடந்த 15 வருடங்களாக அடிப்படை வசதியான சாலை, குடிநீர், தெரு விளக்கு இன்றி அப்பகுதி மக்கள் கடும் அவதி ... Read More
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ABM church கிளை அரக்கோணம் நடத்திய எதிர்காலத்தை நோக்கி உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ABM church கிளை அரக்கோணம் நடத்திய எதிர்காலத்தை நோக்கி உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.நடைபெற்ற இடம் ABM சர்ச் நகராட்சி பள்ளிஇல் தோழர் பா. பாஸ்கர் ABM church ... Read More
அரக்கோணம் அருகே ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பெரு மூச்சி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய நூதன அஸ்தபந்தன மகா கும்பாபிஷேக விழா நேற்று முதல் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் புதிய சாமி ... Read More
ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அருகே பெரும்புலிப்பாக்கம் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி விபத்து.
ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அருகே பெரும்புலிப்பாக்கம் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி விபத்து. 5 கிலோமீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுப்பு இதனால் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 1மணி ... Read More
கண்காணித்து பதுக்கி வைத்த ரூபாய் 3,00,000 மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்களை அசால்ட் ஆக தூக்கிய காவல்துறையினருக்கு எஸ் பி பாராட்டு…
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை படுஜோர். கண்காணித்து பதுக்கி வைத்த ரூபாய் 3,00,000 மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்களை அசால்ட் ஆக தூக்கிய காவல்துறையினருக்கு எஸ் பி பாராட்டு… ... Read More