BREAKING NEWS

Category: விருதுநகர்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில்  வெடிவிபத்து.
விருதுநகர்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து.

சிவகாசி அருகே கீழத்திருத்தங்கல் என்ற இடத்தில் செயல்பட்டு வரும் சுதர்ஷன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 7 அறைகள் இடிந்து தரைமட்டமாயின. 6 பேர் உயிரிழந்தனர். Read More

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்து.
விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்து.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தின் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியானது. இவ்விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். Read More

ராஜபாளையத்தில் போக்குவரத்து காவல் நிலைய புதிய கட்டிடத்தை காணொளி காட்சி மூலமாக காவல்துறை தலைமை இயக்குனர் திறந்து வைத்தார்.
விருதுநகர்

ராஜபாளையத்தில் போக்குவரத்து காவல் நிலைய புதிய கட்டிடத்தை காணொளி காட்சி மூலமாக காவல்துறை தலைமை இயக்குனர் திறந்து வைத்தார்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் புதிதாக கட்டப்பட்ட போக்குவரத்து காவல் அலுவலகத்தை சைலேந்திரபாபு காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார். இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து துறை காவல் நிலையத்தில் புதிய ... Read More

நீச்சல் பழக சென்ற இரண்டு குழந்தைகள் நீரில் மூழ்கி பலி; கிராமத்தில் நடந்து கொண்டிருந்த பொங்கல் திருவிழா உடனடியாக நிறுத்தம்.
விருதுநகர்

நீச்சல் பழக சென்ற இரண்டு குழந்தைகள் நீரில் மூழ்கி பலி; கிராமத்தில் நடந்து கொண்டிருந்த பொங்கல் திருவிழா உடனடியாக நிறுத்தம்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள பேயம்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல் விபத்தில் ஒரு கை இழந்த இவர் தற்போது கூலி வேலைக்கு சென்று வருகிறார். இவரது மனைவி மதன பிரியா மில் தொழிலாளியாக வேலை ... Read More

ராஜபாளையத்தில் உள்ள நீர்நிலை புறம்போக்கு இடத்தை போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் அகற்றினர்.
விருதுநகர்

ராஜபாளையத்தில் உள்ள நீர்நிலை புறம்போக்கு இடத்தை போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் அகற்றினர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சியின் 12 வது வார்டு உட்பட்டது அண்ணா நகர் இப்பகுதியில் அமைந்துள்ள கொண்டநேரி கண்மாயின் நீர் நிலை புறம்போக்கு இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டணங்களாகவும் நாய் பண்ணை உள்ளிட்ட வியாபாரத்திற்கும் ... Read More

ராஜபாளையம் அருகே கொடிக்காய் பறிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர்

ராஜபாளையம் அருகே கொடிக்காய் பறிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள எஸ். ராமலிங்கபுரத்தை சேர்ந்த சிங்கராஜ் என்பவரது மகன் சிவபிரசாத். 12 வயதான இவர் அருகே உள்ள சிவகாமிபுரம் அரசுப் பள்ளியில் 6ம் வகுப்பு முடித்து 7ம் வகுப்பு ... Read More

ராஜபாளையத்தில் இருந்து புண்ணிய யாத்திரை செல்லும் பயணிகளுக்கு மலர் தூவி வரவேற்பு
விருதுநகர்

ராஜபாளையத்தில் இருந்து புண்ணிய யாத்திரை செல்லும் பயணிகளுக்கு மலர் தூவி வரவேற்பு

ராஜபாளையம் வழியாக காசிக்கு செல்லும் ரயிலை பிடிக்க வந்தவர்கள் ஆட்டோ விபத்தில் சிக்கி கால்வாயில் கவிழ்ந்தது. இதில் பெண் பலியான நிலையில், இருவர் படுகாயம் அடைந்தனர். இந்திய ரயில்வே சார்பில் கீழ் காசி, கயா ... Read More

ராஜபாளையம் அருகே இன்று காலை நடந்த விபத்தில் 7ம் வகுப்பு மாணவன் படுகாயம்; விபத்துகள் நடப்பதாக குற்றம் சாட்டி மாணவனின் உறவினர்கள்.
விருதுநகர்

ராஜபாளையம் அருகே இன்று காலை நடந்த விபத்தில் 7ம் வகுப்பு மாணவன் படுகாயம்; விபத்துகள் நடப்பதாக குற்றம் சாட்டி மாணவனின் உறவினர்கள்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூரை சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்பவரது மகன் மார்டின். 7ம் வகுப்பு படித்து வரும் இவர், இன்று காலை வீட்டின் அருகே அரசரடி பேருந்து நிறுத்தம் எதிரே உள்ள ... Read More

மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை மீது பதியப்பட்டிருந்த மோசடி வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்
விருதுநகர்

மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை மீது பதியப்பட்டிருந்த மோசடி வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

விரைவில் 15 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை செய்யப்படும் என ராமர் பிள்ளை.   ராஜபாளையத்தை சேர்ந்த மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை மீது பதியப்பட்டிருந்த மோசடி வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் ... Read More

அரசு பொது மருத்துவமனை படுக்கைகளுடன் தரம் உயர்த்தப்பட்ட கட்டிடம் கட்டுவதற்கு அமைச்சர்கள் மா சுப்பிரமணியன், ஆர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினர்.
விருதுநகர்

அரசு பொது மருத்துவமனை படுக்கைகளுடன் தரம் உயர்த்தப்பட்ட கட்டிடம் கட்டுவதற்கு அமைச்சர்கள் மா சுப்பிரமணியன், ஆர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினர்.

ராஜபாளையம் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் ₹. 40 கோடி மதிப்பீட்டில் 227 படுக்கைகளுடன் தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ... Read More