BREAKING NEWS

Category: விவசாயம்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பரளி கிராமத்தில் மோகன் சிங் என்கிற விவசாயி 7 ஏக்கர் பரப்பளவில் அல்வா பூசணிக்காய் பயிரிட்டு இருந்தார் தொடர்ந்து மழையின் காரணமாக பூசணிக்காய் முற்றிலும் தண்ணீரில் மூழ்கி அழுகிய நிலையில் காணப்படுகின்றன
கருர்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பரளி கிராமத்தில் மோகன் சிங் என்கிற விவசாயி 7 ஏக்கர் பரப்பளவில் அல்வா பூசணிக்காய் பயிரிட்டு இருந்தார் தொடர்ந்து மழையின் காரணமாக பூசணிக்காய் முற்றிலும் தண்ணீரில் மூழ்கி அழுகிய நிலையில் காணப்படுகின்றன

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பரளி கிராமத்தில் மோகன் சிங் என்கிற விவசாயி ஏழு ஏக்கர் பரப்பளவில் அல்வா பூசணிக்காய் பயிரிட்டு இருந்தார் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் இதற்கு செலவு 5 லட்சம் ... Read More

கன்னியாகுமரி பனாரஸ் விரைவு ரயில் எடுக்க விடாமல் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ரயிலை எடுக்க விடாமல் மறித்து விவசாயிகள் போராட்டம்.
முக்கியச் செய்திகள்

கன்னியாகுமரி பனாரஸ் விரைவு ரயில் எடுக்க விடாமல் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ரயிலை எடுக்க விடாமல் மறித்து விவசாயிகள் போராட்டம்.

வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து 111 விவசாயிகள் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக போராட்டம் அறிவித்திருந்த நிலையில் காசி தமிழ் சங்கமம் ரயிலில் வாரணாசிக்கு 120 விவசாயிகள் வேர்ப்பு மனு தாக்கல் செய்வதற்காக ... Read More

விவசாயம்

சோற்றுக் கற்றாழை வரலாறு

கற்றாழை பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த ஓர் பேரினமாகும். கற்றாழை லில்லியேசி தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. சித்த மருந்துவர்களால் ‘குமரி’ என்றழைக்கப்படும் இத்தாவரத்தின் தாயகம் தென்னாப்பிரிக்கா மற்றும் அரேபிய நாடுகளாகும். கிரேக்கம், பார்படோ தீவுகள், ... Read More

விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் விவசாயிகளின் முன்னிலையில் கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளரை மாவட்ட ஆட்சியர் கோபமுடன் கண்டிப்பு.
திருவள்ளூர்

விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் விவசாயிகளின் முன்னிலையில் கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளரை மாவட்ட ஆட்சியர் கோபமுடன் கண்டிப்பு.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகளின் நலன் காக்கும் கூட்டம்மானது மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டு ... Read More

நெல்லில் பாக்டீரியா இலை கர்கள் நோய் தாக்குதல்; நெல் விவசாயிகள் கவனத்திற்கு,
விவசாயம்

நெல்லில் பாக்டீரியா இலை கர்கள் நோய் தாக்குதல்; நெல் விவசாயிகள் கவனத்திற்கு,

ராஜபாளையம் வட்டாரத்தில் சேத்தூர் தேவதானம் முத்துச்சரம் மேட்டுப்பட்டி ஆகிய கிராமங்களில் வேளாண்மை துணை இயக்குனர் விதை ஆய்வு திருமதி வனஜா பருத்தி ஆராய்ச்சி நிலையம் பேராசிரியர் டாக்டர் விமலா ராஜபாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் ... Read More

பாபநாசம் அருகே கணபதி அக்ரஹாரம் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பருத்தி செடிகளில் ஒருவித மஞ்சள் தேமல் நோய் தாக்குதல் ..விவசாயிகள் வேதனை
விவசாயம்

பாபநாசம் அருகே கணபதி அக்ரஹாரம் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பருத்தி செடிகளில் ஒருவித மஞ்சள் தேமல் நோய் தாக்குதல் ..விவசாயிகள் வேதனை

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே கணபதி அக்ரஹாரம் மற்றும் வழுத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் கோடை சாகுபடியாக விவசாயிகள் பல ஆயிரம் ஏக்கர் பருத்தி பயிரிட்டுள்ளனர். தற்போது ஒரு வார காலமாக கனமழை பெய்து வருவதால் ... Read More

பாபநாசம் அருகே திருமண்டங்குடியில் கரும்பு விவசாயிகள் சங்கம் 151 நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம்.
விவசாயம்

பாபநாசம் அருகே திருமண்டங்குடியில் கரும்பு விவசாயிகள் சங்கம் 151 நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் தமிழக கரும்பு விவசாயிகளிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மே 8 ஆம் தேதி முதல்வரை சந்தித்து விவசாயிகளின் கோரிக்கையை பேசுவதாக தெரிவித்த ... Read More

இரும்புதலை அருகே புள்ள வாய்க்கால் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு.
விவசாயம்

இரும்புதலை அருகே புள்ள வாய்க்கால் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு.

புள்ள வாய்க்கால் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு. தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, இரும்புதலை, கோவத்தகுடி பகுதியின் முக்கிய பாசன வாய்க்கால் ஆக உள்ள புள்ள வாய்க்கால் பல வருடமாக தூர்வாராத காரணத்தால் ... Read More

35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம்.
விவசாயம்

35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம்.

அந்தியூர் அருகே உள்ள புதுக்காடு கள்ளிமடை, குட்டை, மந்தை, மைக்கேல் பாளையம் பகுதியில் சூறை காற்றிற்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் விழுந்து சேதமான நிலையில்,   எண்ணமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட நல்லகவுண்டன் கொட்டாய் ... Read More

கம்பம் பள்ளதாக்குப் பகுதியில் இரண்டாம் போக நெல் அறுவடை பணிகள் தொடங்கியது – அதிகப்படியான கொள்முதல் நிலையங்கள் அமைக்க விவசாயிகள் கோரிக்கை.
விவசாயம்

கம்பம் பள்ளதாக்குப் பகுதியில் இரண்டாம் போக நெல் அறுவடை பணிகள் தொடங்கியது – அதிகப்படியான கொள்முதல் நிலையங்கள் அமைக்க விவசாயிகள் கோரிக்கை.

தேனி மாவட்டத்தில் முல்லைப்பெரியாறு தண்ணீர் மூலம் கம்பம் பள்ளத்தாக்கு உத்தமபாளையம் வட்டத்தில் 11ஆயிரத்து 807 ஏக்கர், தேனிவட்டத்தில் 2ஆயிரத்து 412 ஏக்கர், போடிவட்டத்தில் 488 ஏக்கர் என பதிவுபெற்ற 14 ஆயிரத்து 707 ஏக்கர் ... Read More