Category: வேலூர்
வனத்துறை என்று ஒன்று இருக்கிறதா? தீயணைப்பு துறையினர் பாம்பு பிடிப்பதா?
வேலூர் மாவட்டம் , காட்பாடி அருகே வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீள நல்ல பாம்பை லாவகமாக பிடித்தனர் காட்பாடி தீயணைப்பு துறையினர். வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கல்புதூர் ராஜலிங்கம் நகர் 2வது ... Read More
காட்பாடி இரயில் நிலையத்தை 365 கோடியில் மேம்படுத்த துவக்க பணிகளை பிரதமர் மோடி சென்னையிலிருந்து காணொளி காட்சி மூலம் துவங்கி வைத்தார்
வேலூர் மாவட்டம் காட்பாடி இரயில் நிலையம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட சுமார் 150 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் பழமையான இரயில் நிலையம் ஆகும். இங்கு தினமும் 120 இரயில்கள் சென்னை மார்க்கமாவும், ... Read More
இன்று வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி வருவாய் துறை 1431ஆம் பயிராண்டு விவசாயிகள் மாநாடு மற்றும் வருவாய் தீர்வாயம் நிறைவு விழா
இன்று வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி வருவாய் துறை 1431ஆம் பயிராண்டு விவசாயிகள் மாநாடு மற்றும் வருவாய் தீர்வாயம் நிறைவு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பயணிகளுக்கு நல திட்ட உதவி வழங்கினேன். ... Read More
இன்று வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி ஜமால்புரம் தொகுப்பு பால் குளிர்விப்பு மையம் திறப்பு விழா
இன்று வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி வேலூர் ஒன்றியம் ஜமால்புரம் தொகுப்பு பால் குளிர்விப்பு மையம் திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் திரு.பெ.குமரவேல் பாண்டியன் IAS அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு ... Read More
வேலூர் மத்திய மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம்!
இன்று வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமது சகி ExMP அவர்கள் தலைமையில் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினேன். இதில் வேலூர் மாநகர ... Read More
சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம்!
வேலூர் மாவட்டம், காட்பாடி சந்திப்பு ரயில் நிலையத்தில் சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் அனுசரிக்கப்பட்டது. ஹேன்ட் இன் ஹேன்ட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.தேவேந்திரன் தலைமை வகித்தார். காட்பாடி ரயில் நிலைய மேலாளர் ரவீந்திரநாத், ... Read More
செல்போன் சார்ஜரை கழற்றிய போது சிறுவனுக்கு நேர்ந்த துயரம்!
செல்போன் சார்ஜரை கழற்றிய போது சிறுவனுக்கு நேர்ந்த துயரம்! குளித்துவிட்டு வந்து செல்போனை ஈரக்கையால் கழற்றிய சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் வேலூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், சின்னஅல்லாபுரம், அம்பேத்கர்நகர் ... Read More
சுவற்றில் துளையிட்டு ரூ. 75 லட்சம் நகைகள் , ரொக்கப்பணம் கொள்ளை!! வேலூரில் பரபரப்பு!!
சுவற்றில் துளையிட்டு ரூ. 75 லட்சம் நகைகள் , ரொக்கப்பணம் கொள்ளை!! வேலூரில் பரபரப்பு!! வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள சேர்க்காடு கூட்டுரோட்டில் நகை அடகு கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ... Read More
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டத்தை தமிழகம் முழுவதும் காணொளி மூலம் தொடங்கி வைத்தார்.
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டத்தை தமிழகம் முழுவதும் காணொளி மூலம் தொடங்கி வைத்தார். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த ... Read More
முன்னாள் பாரத பிரதமர் அமரர் ராஜீவ்காந்தி அவர்களின் 31 வது நினைவு தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது..
முன்னாள் பாரத பிரதமர் அமரர் ராஜீவ்காந்தி அவர்களின் 31 வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (21.05.2022) சனிக்கிழமை பிற்பகல் வேலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே ... Read More


