Category: ஆன்மிகம்
திருவாலங்காடு பகுதியில் உள்ள மகா மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது
மயிலாடுதுறை மாவட்டம், திருவாலங்காடு பகுதியில் உள்ள மகா மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.இதில் 20 அடி நீளத்திற்கு பக்தர்கள் அலகு குத்தியும்,காவடி ஏந்தியும் சென்றது காண்போரை பரவசப்படுத்தியது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ... Read More
தேனி வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா ,மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா திருத்தேரை வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.
தேனி மாவட்டம் வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 7 ஆம் தேதி தொடங்கி வருகின்ற மே 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. திருவிழாவில் பக்தர்கள் தீச்சட்டி, காவடி, ஆயிரங்கண் ... Read More
மயிலாடுதுறை சேந்தங்குடி முத்துமாரியம்மன் ஆலய தீமிதி திருவிழாவில் ஏராளமான திருநங்கைகள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சேந்தங்குடி வடக்கு வீதியில் புகழ் பெற்ற முத்துமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது ஆலயத்தின் சித்திரை மாத தீமிதி திருவிழா நடைபெற்றது இதனை முன்னிட்டு காவிரி கரையில் இருந்து மேளதாளங்கள் முழங்க சக்தி ... Read More
சித்திரை வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மங்கைநல்லூர் புத்தடி முத்து மாரியம்மன் ஆலயத்திற்கு விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் அலகு காவடி எடுத்து வந்து வழிபாடு.
சித்திரை வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மங்கைநல்லூர் புத்தடி முத்து மாரியம்மன் ஆலயத்திற்கு விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் அலகு காவடி எடுத்து வந்து வழிபாடு. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் மங்கையநல்லூர் ஸ்ரீ புத்தடி முத்துமாரியம்மன் ... Read More
மாப்படுகை பிடாரியம்மன் மஹா காளியம்மன் ஆலய சித்திரை உற்சவ திருவிழா பெரும் திரளான பக்தர்கள் பங்கேற்பு.
மயிலாடுதுறை மாவட்டம் மாப்படுகை கிராமம் வடக்கு தெருவில் எழுந்தருளியிருக்கும் பிடாரியம்மன் மஹா காளியம்மன் ஆலய இரண்டாம் ஆண்டு சித்திரை உற்சவ திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது கடந்த எட்டாம் தேதி பந்தல்கால் முகூர்த்தம்,காப்பு கட்டுதலுடன் ... Read More
அமாவாசையை முன்னிட்டு 1வது வார்டு மாமன்ற உறுப்பினர் அன்பு அன்னதானம் வழங்கல்!
வேலூர் மாநகராட்சி காட்பாடி 1வது மண்டலம் 1வது வார்டு மாமன்ற உறுப்பினர் அன்பு மாதந்தோறும் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் 500 ஏழை, எளியோருக்கு நண்பகல் நேரத்தில் 12 மணிக்கு தொடர்ந்து அன்னதானம் வழங்கி ... Read More
ஶ்ரீசோமநாதீஸ்வரர் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை வழிபாடு!
வேலூர் மாவட்டம், கணியம்பாடியில் எழுந்தருளியுள்ள ஶ்ரீசோமநாதீஸ்வரர் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது. கணியம்பாடியில் சித்தூர்-கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீ சோமநாதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் மிகவும் பழமை வாய்ந்த ஆலயமாகும். ... Read More
சிங்கிரி கோயில் ஶ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் வெள்ளிக் கவசத்தில் அருள்பாலிப்பு!
வேலூர் மாவட்டம், கணியம்பாடி அடுத்த சிங்கிரி கோயிலில் ஶ்ரீதேவி-பூமி தேவி சமேத ஶ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதைத்தொடர்ந்து ஶ்ரீலட்சுமி நரசிம்ம ... Read More
குத்தாலம் மகாகாளியம்மன் 10ம் திருநாளான இன்று காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டு ஊஞ்சல் உற்சவமனது நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்பு.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காளியம்மன் கோவில் தெருவில் எழுந்து அருள்பாலித்துவரும் மகாகாளியம்மன் திருநடன வீதியுலா காட்சி வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்தது கடந்த 14ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. கோவிலில் இருந்து கடந்த ... Read More
ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஸ்ரீ சீதளதேவி மாரியம்மன் கோயில் 21 ஆம் ஆண்டு தீமிதி உற்சவம் நடைபெற்றது. நெடுவாசல் ஊராட்சியில் ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோவில் உள்ளது.இக்கோயிலில் ஆண்டுதோறும் தீமிதி ... Read More
