BREAKING NEWS

Category: ஆன்மிகம்

பழமையான மாரியம்மன் கோவில் தேர் திருவிழா : திரளான பக்தர்கள் பங்கேற்பு.
அரியலூர்

பழமையான மாரியம்மன் கோவில் தேர் திருவிழா : திரளான பக்தர்கள் பங்கேற்பு.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நல்லாம்பாளையம் கிராமத்தில் மிகவும் பழைமையான மாரியம்மன் கோயில் தேர் திருவிழா 5 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமர்சியாக நடைபெற்றது. தேர்த்திருவிழா கடந்த மாதம் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் ... Read More

வேலூர் ஸ்ரீபுரத்தில் மங்கள நாராயணிக்கு சிறப்பு பூஜை..
வேலூர்

வேலூர் ஸ்ரீபுரத்தில் மங்கள நாராயணிக்கு சிறப்பு பூஜை..

வேலூர் ஸ்ரீபுரத்தில் மங்கள நாராயணிக்கு சிறப்பு பூஜை.. வேலூர் மாவட்டம், ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பீடத்தில் மங்கள நாராயணி பூஜை நடந்தது. இந்த பூஜையில் ஸ்ரீ சக்தி அம்மா கலந்துகொண்டு ஸ்ரீ மங்கள நாராயணி ... Read More

மருதூர் கீழப்பட்டி கிராமத்தில் எழுந்தருவி அருள்பாலித்துவரும் அருள்மிகு பழனியாண்டவர் அருள்மிகு கொங்கண சித்தர் பீடத்திற்கு யாக வேள்வி பூஜை நடைபெற்றது
அரியலூர்

மருதூர் கீழப்பட்டி கிராமத்தில் எழுந்தருவி அருள்பாலித்துவரும் அருள்மிகு பழனியாண்டவர் அருள்மிகு கொங்கண சித்தர் பீடத்திற்கு யாக வேள்வி பூஜை நடைபெற்றது

  அரியலூர் மாவட்டம் மருதூர் கீழப்பட்டி கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பழனியாண்டவர் அருள்மிகு ஸ்ரீ கொங்கண சித்தர் பீடத்திற்கு யாக குண்டத்தில் வேள்வி எழுப்பி பூஜை நடைபெற்றது. சித்திரை ... Read More

கம்பம் கௌமாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு அழகு குத்தி, அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்.
தேனி

கம்பம் கௌமாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு அழகு குத்தி, அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்.

தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள கௌமாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு திருவிழாவிற்கான கொடியேற்றம் கடந்த மாதம் 16 தேதி சாமி சாட்டுகளுடன் தொடங்கியது. ... Read More

தேவாமங்கலம் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா
அரியலூர்

தேவாமங்கலம் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தேவாமங்கலம் கிராமத்தில்ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஏராளமானபக்தர்கள்தீ மிதித்து நேர்த்திக் கடன் தீ கடனை நிறைவேற்றினர்.பிரசித்திப் பெற்ற அருள்மிகு ... Read More

நாகலூர் ஸ்ரீ விஷமீண்ட மாரியம்மன் ஆலயம் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் ஏராளமானோர் பால்குடம் காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்
திருநெல்வேலி

நாகலூர் ஸ்ரீ விஷமீண்ட மாரியம்மன் ஆலயம் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் ஏராளமானோர் பால்குடம் காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா, நாகலூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ விஷமீண்ட மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது11 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பால்குடம் காவடி எடுக்கும் நிகழ்ச்சி ... Read More

திருக்கடையூர் அடுத்து காடுவெட்டி இரவணியன் கோட்டகம் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் பூக்கரகம் மற்றும் பால்குட திருவிழா
மயிலாடுதுறை

திருக்கடையூர் அடுத்து காடுவெட்டி இரவணியன் கோட்டகம் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் பூக்கரகம் மற்றும் பால்குட திருவிழா

  மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூர் அடுத்து டீ மணல்மேடு ஊராட்சி, காடுவெட்டி, இரவணியன் கோட்டகம் கிராமத்தில் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலில் சித்திரை பால்குடம் மற்றும் பூக்கரகம் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ அய்யா, ... Read More

வாணாபுரம் அருகே ஸ்ரீ வரம் தரும் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி

வாணாபுரம் அருகே ஸ்ரீ வரம் தரும் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டத்திற்குட்பட்டது மேலத்தேனூர் கிராமம். இந்த கிராம எல்லையில் லாலாபேட்டை - கீழத்தேனூர் செல்லும் சாலையொட்டி புதியதாக ஸ்ரீ வரம் தரும் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில், ... Read More

காட்பாடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா.
வேலூர்

காட்பாடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா.

வேலூர் மாவட்டம் , காட்பாடி வள்ளிமலை கூட்டுரோடு அருகில் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது. இதையொட்டி ஸ்ரீவரசித்தி விநாயகருக்கு பல்வேறு வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் ... Read More

மன்னார்குடி அருகே பழமை வாய்ந்த ஸ்ரீ கோதண்ட இரமஸ்சுவாமி திருக்கோவில் 82 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் . திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
திருவாருர்

மன்னார்குடி அருகே பழமை வாய்ந்த ஸ்ரீ கோதண்ட இரமஸ்சுவாமி திருக்கோவில் 82 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் . திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

மன்னார்குடி அருகே தேவன்குடி கிராமத்தில் மிகவும் பழமைவாய்ந்த கோதண்ட இராமஸ்சுவாமி ஆலயம் உள்ளது இந்த ஆலயத்தில் 1942 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது அதன் பிறகு கோவில் சிதிலமடைந்து பராமரிப்பு இன்றி இருந்தது ஊர்மக்கள் ... Read More