Category: ஆன்மிகம்
இன்றைய (23-03-2024) ராசி பலன்கள்
மேஷம் ஆசை மேம்படும் நாள். அஸ்வினி : விவேகத்துடன் செயல்படவும். பரணி : அறிமுகம் ஏற்படும். கிருத்திகை : இன்னல்கள் குறையும். ரிஷபம் உயர்வு நிறைந்த நாள். கிருத்திகை : பொறுப்பு ... Read More
(19-03-2024) ராசி பலன்கள்
மேஷம் பெருமை நிறைந்த நாள். அஸ்வினி : தடைகள் விலகும். பரணி : தெளிவு உண்டாகும். கிருத்திகை : ஆலோசனை வேண்டும். ரிஷபம் ஆக்கப்பூர்வமான நாள். கிருத்திகை : தன்னம்பிக்கை பிறக்கும். ரோகிணி ... Read More
இன்றைய (18-03-2024) ராசி பலன்கள்
மேஷம் கவனம் வேண்டிய நாள். அஸ்வினி : நெருக்கம் அதிகரிக்கும். பரணி : பொறுமை வேண்டும். கிருத்திகை : முயற்சிகள் கைகூடும். ரிஷபம் ஆர்வம் நிறைந்த நாள். கிருத்திகை : தீர்வு ஏற்படும். ... Read More
இன்றைய (17-03-2024) ராசி பலன்கள்
மேஷம் வெற்றி நிறைந்த நாள். அஸ்வினி : மாற்றங்கள் ஏற்படும். பரணி : தேவைகள் பூர்த்தியாகும். கிருத்திகை : தன்னம்பிக்கை பிறக்கும். ரிஷபம் முயற்சி நிறைந்த நாள். கிருத்திகை : சேமிப்பு மேம்படும். ... Read More
இன்றைய (05-03-2024) ராசி பலன்
மேஷம் நன்மை நிறைந்த நாள். அஸ்வினி : ஏற்ற, இறக்கமான நாள். பரணி : லாபம் உண்டாகும். கிருத்திகை : போட்டிகள் மறையும். ரிஷபம் விவேகம் வேண்டிய நாள். கிருத்திகை : மாற்றங்கள் ஏற்படும். ... Read More
தரங்கம்பாடி அருகே திருவிடைக்கழியில் ஸ்ரீ தில்லை காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
தரங்கம்பாடி அருகே திருவிடைக்கழியில் ஸ்ரீ தில்லை காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருவிடைக்கழி ஊராட்சி வடக்கு ... Read More
ஆண்டிபட்டி அருகே ஸ்ரீரங்கபுரத்தில் ஸ்ரீ விநாயகர்,பகவதி அம்மன்,முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது .
தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஸ்ரீரங்கபுரத்தில் பழமையான விநாயகர் பகவதியம்மன் , முத்தாலம்மன் கோவில்களின் கும்பாபிஷேகம் ஒரேநேரத்தில் நடைபெற்றது.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முதல்நாளான நேற்று மாலை கணபதி ஹோமத்துடன் முதல்கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது .பின்னர் இன்று ... Read More
அருள் மிகு முத்து மாரியம்மன் கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு….
ஈரோடு திருநகர் காலனி பம்பிங் ஸ்டேஷன் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் கன்னிமா கருப்பண்ண சுவாமி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தனம் மற்றும் வர்ண வேலை திருப்பணிகள் செய்து திருக்குட நன்னீராட்டு ... Read More
நெமிலி அடுத்த திருமால்பூர் அஞ்சனாச்சி அம்பாள் உடனுறை மணிகண்டேஸ்வரர் கோவில் மாசி மாத தேரோட்டம்
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மற்றும் பள்ளி மாணவர்கள் கிராம பொதுமக்கள் என அனைவரும் ஒன்றாக சேர்ந்து வளம் பிடித்து அரோகரா அரோகரா என்ற கோஷத்துடன் இழுத்துச் சென்ற தேரோட்டம் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் ... Read More
5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அபிதகுஜாம்பாள் சமேத வசந்தீஸ்வரர் திருக்கோவிலில் கும்பாபிஷேகம் விழா.
ஓமலூரில் 1000 திற்க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட தீர்த்த குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது... ஓமலூரில் அமைந்துள்ள 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சரபங்கா மஹரிஷி ஜீவ சமாதி அடைந்த கோட்டை ... Read More
