BREAKING NEWS

Category: ஆன்மிகம்

ஆத்தூர் சோமநாத சுவாமி சமேத சோமசுந்தரி அம்மாள் திருக்கோவிலின் வருஷாபிஷேகம் நடைபெற்றது.
ஆன்மிகம்

ஆத்தூர் சோமநாத சுவாமி சமேத சோமசுந்தரி அம்மாள் திருக்கோவிலின் வருஷாபிஷேகம் நடைபெற்றது.

ஆத்தூர் சோமநாத சுவாமி சமேத சோமசுந்தரி அம்மாள் திருக்கோவிலின் சந்திரபுஷ்கரணி தீர்த்த கரையில் அமைந்துள்ள செல்வ விநாயகர் திருக்கோவிலில் வருஷாபிஷேகம் நடைபெற்றது.   காலை மஹா கணபதி ஹோமத்துடன் துவங்கி பல யாகசாலை பூஜைகள் ... Read More

சோளிங்கர் கமல விநாயகர் கோயில் உண்டியல் காணிக்கை என்னும் பணி 3 மாதத்தில் 94 ஆயிரம் காணிக்கை.
ஆன்மிகம்

சோளிங்கர் கமல விநாயகர் கோயில் உண்டியல் காணிக்கை என்னும் பணி 3 மாதத்தில் 94 ஆயிரம் காணிக்கை.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பஸ் நிலையம் அருகே உள்ள கமல விநாயகர் கோயில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.   கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்த செய்கின்றனர் கோயிலுக்கு வரும் ... Read More

திருமானூர் அருகில் ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை ஆலய 292ஆம் தேர்பவனி பெறுவிழா
ஆன்மிகம்

திருமானூர் அருகில் ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை ஆலய 292ஆம் தேர்பவனி பெறுவிழா

அரியலூர்மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உடபட்ட சுற்றுலா  தலங்களிலில் ஒன்றான 1716 ஆண்டு வீரமாமுனிவரால் கட்டப்பட்ட பழமைவாய்ந்த 53 அடி உயரமுள்ள மாதா பித்தளை சுரூபம் மற்றும் ஜெபமாலை பூங்கா அமையபெற்றுள்ள.   திருக்கருக்காவூர் எனும் ... Read More

சித்ரா பௌர்ணமி அன்று காஞ்சிபுரம் புகழ்பெற்ற ஐயங்கார்குளம் நடாவி உற்சவத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆன்மிகம்

சித்ரா பௌர்ணமி அன்று காஞ்சிபுரம் புகழ்பெற்ற ஐயங்கார்குளம் நடாவி உற்சவத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், உலகப் பிரசித்தி பெற்ற அத்தி வரதர் கோவில், என விளங்கும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் சித்ரா பவுர்ணமியையொட்டி பாலாற்றங்கரையில் அருகிலுள்ள ஐயங்கார் குளம் கிராமத்திற்கு எழுந்தருள்வது வழக்கம். ... Read More

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் 3 ம்நாள் பிரம்மோற்சவம் முன்னிட்டு ஹம்ச வாகன உற்சவம் மற்றும் ஹேமகோடி விமான உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
ஆன்மிகம்

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் 3 ம்நாள் பிரம்மோற்சவம் முன்னிட்டு ஹம்ச வாகன உற்சவம் மற்றும் ஹேமகோடி விமான உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் கடந்த 26 ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கண்ணன் புறப்பாடு, சேஷ வாகனம், சிம்ம வாகன உற்சவம் ... Read More

சோளிங்கர் நாரைக்குளமேடு தேவி கருமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திரளானோர் தரிசனம்.
ஆன்மிகம்

சோளிங்கர் நாரைக்குளமேடு தேவி கருமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திரளானோர் தரிசனம்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட 17 வார்டு நாரைக்குளம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.     இதையொட்டி யாக ... Read More

கலவை ஸ்ரீ கரிவரதராஜா பெருமாள் கோயிலில் 10 நாள் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
ஆன்மிகம்

கலவை ஸ்ரீ கரிவரதராஜா பெருமாள் கோயிலில் 10 நாள் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் ஸ்ரீ பெருந்தேவி தாயார் தமிழர் ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாதத்தையொட்டி 10 நாட்கள் பகல் மற்றும் இரவு சாமி வீதி உலா நடைபெறுவதையொட்டி பிரம்மோற்சவம் கொடியேற்று ... Read More

கலவை மதுரா பன்னீர் தாங்கல் கிராமத்தில் ஸ்ரீ அர்ஜுனன் ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கல்யாணம்.
ஆன்மிகம்

கலவை மதுரா பன்னீர் தாங்கல் கிராமத்தில் ஸ்ரீ அர்ஜுனன் ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கல்யாணம்.

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட கலவை மதுரா பன்னீர் தாங்கல் கிராமத்தில் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் முதலாம் ஆண்டு விழா கடந்த 23ஆம் தேதி தொடங்கி ஸ்ரீ கங்கை அம்மன், பொன்னியம்மன் ... Read More

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோயில் சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. 
ஆன்மிகம்

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோயில் சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. 

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற லட்சுமி நரசிம்மர் கோயில் 108 திவ்ய தேசத்தில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோயில் 1308 படிகள் கொண்ட பெரிய மலை மீது அமைந்துள்ள சன்னிதியில் நரசிம்மர் யோக நிலையில் ... Read More

பள்ளிகொண்டா ரங்கநாதர் சுவாமி திருத்தேர் பவனி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம்.
ஆன்மிகம்

பள்ளிகொண்டா ரங்கநாதர் சுவாமி திருத்தேர் பவனி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம்.

வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த பள்ளிகொண்டா பகுதியில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ உத்திர ரங்கநாதர் திருக்கோவிலில் இன்று திருத்தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் உத்திர ரங்கநாதர் ... Read More