Category: ஆன்மிகம்
சோளிங்கர் அருகே தருமராஜா கோயிலில் பாலாலயம் எம்எல்ஏ பங்கேற்பு.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பில்லாஞ்சி கிராமத்தில் தருமராஜா கோயில் உள்ளது. இக்கோயிலில் புணரமைப்பு பணிகள் செய்து குட முழுக்கு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கும்பாபிஷேகம் தொடர்பாக, தருமராஜா சன்னிதியில் ... Read More
சோளிங்கர் அருகே கல்பட்டில் பெரியாண்டவர் திருவிழா.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கல்பட்டு கிராமத்தில் பெரியாண்டவர் திருவிழா நடைப்பெற்றது. இதனை முன்னிட்டு கிராம தேவதை பொன்னியம்மன் சுவாமிக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், பன்னீர், உள்ளிட்ட பல்வேறு வகையான நறுமணப் ... Read More
மெலட்டூர் திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா.
ஏராளமான பக்தர்கள் தீக்குழி இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா, மெலட்டூர் திரௌபதி அம்மன் ஆலயத்தின் தீமிதி திருவிழா வெகுவிமர்சியாக நடைபெற்றது. மெலட்டூர் திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழாவை ... Read More
சோளிங்கர் அருகே முத்துமாரியம்மன் கோயிலில் கூழ் வார்க்கும் திருவிழா.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த ஐப்பேடு கிராமத்தில் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் கூழ் வார்க்கும் திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி மங்கள வாத்தியங்களுடன 108 பால்குடங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று முத்துமாரியம்மனுக்கு பாலாபிஷேகம் ... Read More
சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோவிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு யானை கோமதி பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி திருக்கோவிலில் சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் 10 நாள்கள். வெகுவிமர்ச்சையாக நடைபெறுவது வழக்கம். இத்திருவிழா நாளை (25.04.23) காலை கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கிறது இதனையொட்டி சங்கரன்கோவில் அருகேயுள்ள ... Read More
பாநாசம் அருகே மணலூர் கிராமத்தில் பிரசித்திப்பெற்ற ஸ்ரீ மகா மாரியம்மன்ஆலய தேர்த்திருவிழா வெகு விமர்ச்சியாக நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே மணலூர் கிராமத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயதேர் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. திருவிழாவில் ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் இத்தேரை வடம் பிடித்துமுக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் ... Read More
கொத்தூர் கிராமத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக திருவிழா! திரளான பக்தர்கள் பங்கேற்பு.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கொத்தூர் கொண்டகிந்தன பள்ளி சாலை புதூர் பகுதியில் மிகவும் பழைமை வாய்ந்த பிரசித்தி பெற்ற சக்தி மாரியம்மன் கோயில் சிறிய மேடையில்பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்து வந்தது. இந்நிலையில் ... Read More
பாபநாசம் அருகே தேவராயன்பேட்டையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய பால்குடம் மற்றும் காவடி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே தேவராயன் பேட்டையில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய பால்குடம் மற்றும் காவடி மாபெரும் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. திருவிழாவில் பக்தர்கள் தங்களின் நேர்த்தி கடனான ... Read More
திருமானூர் அருகில் ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை ஆலய 292ஆம் பெறுவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அரியலூர்மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உடபட்ட சுற்றுலா தலங்களிலில் ஒன்றான. 1716ஆண்டு வீரமாமுனிவரால் கட்டப்பட்ட பழமைவாய்ந்த 53 அடி உயரமுள்ள மாதா பித்தளை சுரூபம் அமையபெற்றுள்ள. திருக்கருக்காவூர் எனும் ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை ஆலய ... Read More
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் இன்று இரவு குருபெயர்ச்சி விழா..!!
குருபெயர்ச்சி விழா மீன ராசியிலிருந்து மேஷராசிக்கு குருபகவான் இரவு 11.21 மணிக்கு பிரவேசித்தார். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்அருகே திட்டையில் வசிஷ்டேஸ்வரர் கோவில் உள்ளது. திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற இந்த கோவில் தமிழகத்தின் தொன்மையான கோவில்களில் ஒன்றாக ... Read More
