BREAKING NEWS

Category: ஆன்மிகம்

ஸ்ரீ ருத்ர மகா காளியம்மன் ஆலய திருவிழா; பக்தர்கள் சக்தி கரகம். பால்குடம், அக்னிசட்டி எடுத்து பக்தர்கள் ஆரவாரம்.
ஆன்மிகம்

ஸ்ரீ ருத்ர மகா காளியம்மன் ஆலய திருவிழா; பக்தர்கள் சக்தி கரகம். பால்குடம், அக்னிசட்டி எடுத்து பக்தர்கள் ஆரவாரம்.

தஞ்சாவூர் மாவட்டம்; பாபநாசம் தாலுக்கா வங்காரம்பேட்டை ஆற்றங்கரை தெருவில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ ருத்ர மகா காளியம்மன் ஆலய திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் சக்தி கரகம். பால்குடம், அக்னிசட்டி. சூலம் எடுத்து முக்கிய வீதிகள் ... Read More

திருப்பாலத்துறையில் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு பொருட்கள் வழங்கல்.
ஆன்மிகம்

திருப்பாலத்துறையில் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு பொருட்கள் வழங்கல்.

வைத்தீஸ்வரன் கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு பால் பிஸ்கட் பழங்கள் என பாபநாசம் பேரூராட்சி துணைத் தலைவர் வழங்கல்.   தஞ்சாவூர் மாவட்டம் திருப்பாலைத்துறையில் பாபநாசம் வழியாக வைத்தீஸ்வரன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்களுக்கு ... Read More

தரங்கம்பாடி பகுதியில் பள்ளிவாசல்களில் ரமலான் சிறப்பு தொழுகை.
ஆன்மிகம்

தரங்கம்பாடி பகுதியில் பள்ளிவாசல்களில் ரமலான் சிறப்பு தொழுகை.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் ரமலான் திருநாளை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொகுதியில் ஈடுபட்டனர்.   ஆயப்பாடி ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் இமாம் ஜமாலுதீன் பாக்கவி தலைமையில் ரமலான் திருநாளை முன்னிட்டு ... Read More

சோளிங்கர் பஸ் நிலையம் அருகே உள்ள மசூதியில் ரமலான் திருநாளை சிறப்பு தொழுகை நடத்தினர்.
ஆன்மிகம்

சோளிங்கர் பஸ் நிலையம் அருகே உள்ள மசூதியில் ரமலான் திருநாளை சிறப்பு தொழுகை நடத்தினர்.

இஸ்லாமியர்களின் ஐந்து முக்கிய கடமைகளில் ஒன்றான ரமலான் மாதம் நோன்பின் இறுதி நாளில் குடும்பத்தார், உறவினர்கள் சூழ , ஏழை எளியோருக்கு கொடை வழங்கி ரமலான் திருநாளை இஸ்லாமியர்கள் கொண்டாடுவது வழக்கம்.   இன்று ... Read More

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா../!
ஆன்மிகம்

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா../!

ராணிபேட்டை மாவட்டம்; பிரசித்தி பெற்ற சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.   தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத பக்தோசித ... Read More

ஸ்ரீ சிறுதொண்டர் ஸ்ரீ அருள் தரும்மாய் உடனாகிய அருள்மிகு உத்திராபதிசுவரர் திருக்கோயிலின் திருவீதி உலா…!
ஆன்மிகம்

ஸ்ரீ சிறுதொண்டர் ஸ்ரீ அருள் தரும்மாய் உடனாகிய அருள்மிகு உத்திராபதிசுவரர் திருக்கோயிலின் திருவீதி உலா…!

பாபநாசம் அருகே திருப்பாலைத்துறையில் ஸ்ரீ சிறுதொண்டர் ஸ்ரீ அருள் தரும்மாய் உடனாகிய அருள்மிகு உத்திராபதிசுவரர் திருக்கோயிலின் திருவீதி உலா மற்றும் அமுது படையல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.     தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ... Read More

களக்காட்டில் மீரானியா திடலில் ரம்ஜான் சிறப்பு தொழுகை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ப்பு.
ஆன்மிகம்

களக்காட்டில் மீரானியா திடலில் ரம்ஜான் சிறப்பு தொழுகை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ப்பு.

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு காவல் நிலையம் அருகில் உள்ள மீரானியா பள்ளிக்கு சொந்தமான திடலில் வைத்து பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இஸ்லாமியர்கள் அனைவரும் முப்பது நாட்கள் நோன்பு இருந்து இறுதியாக ஈதுல் பித்ர் ... Read More

வாலாஜா தே.மு.தி.க மேற்கு ஒன்றியத்தின் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு!!
ஆன்மிகம்

வாலாஜா தே.மு.தி.க மேற்கு ஒன்றியத்தின் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு!!

வாலாஜா தே.மு.தி.க மேற்கு ஒன்றியத்தின் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி.   ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் தனியார் மண்டபத்தில் தே.மு.தி.க. வின் வாலாஜா மேற்கு ஒன்றிய செயலாளர் வடகல் சங்கர் மற்றும் மாவட்ட ... Read More

வேலூரில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆன்மிகம்

வேலூரில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வேலூர் சைதாப்பேட்டை உள்ள ஆரோக்கியா மாதா கோவில் வளாகத்தில் வேலூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு நிகழ்ச்சி 36 வது வார்டு காங்கிரஸ் கமிட்டி ... Read More

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் சித்திரை தேரோட்ட பெருந்திருவிழா – முத்து கொண்டை, கிளி மாலைகளுடன் தேரில் எழுந்தருளிய நம்பெருமாள்.
ஆன்மிகம்

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் சித்திரை தேரோட்ட பெருந்திருவிழா – முத்து கொண்டை, கிளி மாலைகளுடன் தேரில் எழுந்தருளிய நம்பெருமாள்.

108 வைணவ திருத்தணங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வருடம் தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்றாலும் சித்திரை தேர் திருவிழா மிகவும் பிரசித்தி ... Read More