BREAKING NEWS

Category: ஆன்மிகம்

உடுமலைப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் கோவில் தேர் திருவிழா; 5000க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம்..
ஆன்மிகம்

உடுமலைப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் கோவில் தேர் திருவிழா; 5000க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம்..

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நிகழ்ச்சி கொடி ஏற்றத்துடன் கடந்த 10 நாட்களுக்கு மேலாக சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.     இந்நிலையில் எப்பகுதியில் உள்ள ... Read More

ஸ்ரீ சோமஸ்கந்தர் சமேத ஸ்ரீ பால திரிபுரசுந்தரி சிறப்பு அலங்காரத்தில் விடையாற்றி தரிசனத்தில் எழுந்தருளினார்.
ஆன்மிகம்

ஸ்ரீ சோமஸ்கந்தர் சமேத ஸ்ரீ பால திரிபுரசுந்தரி சிறப்பு அலங்காரத்தில் விடையாற்றி தரிசனத்தில் எழுந்தருளினார்.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் ஸ்ரீ தர்ம சம்பர்த்தினி சமேத காரீசநாதர் கோயிலில் பங்குனி மாத பிரம்மோற்சவம் கடந்த 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி மூஷிக வாகனம், குதிரை வாகனம், யானை வாகனம், ... Read More

தேனி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா..! ஏலம் 2கோடியே 25லட்சம்.
ஆன்மிகம்

தேனி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா..! ஏலம் 2கோடியே 25லட்சம்.

தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு உணவு கூடங்கள் மற்றும் ராட்டினங்கள் அமைப்பதற்கான ஏலம் 2கோடியே 25லட்சத்திற்கு எடுக்கப்பட்டது.   தேனி மாவட்டம் வீரபாண்டியில் முல்லைப் பெரியாற்றின் கரையில் அமைந்துள்ளது கௌமாரியம்மன் ... Read More

உடுமலைப்பேட்டை மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு அனைத்து பிள்ளைமார் சங்கத்தின் சார்பில் சிறப்பு அபிஷேகம்.
ஆன்மிகம்

உடுமலைப்பேட்டை மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு அனைத்து பிள்ளைமார் சங்கத்தின் சார்பில் சிறப்பு அபிஷேகம்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருள்மிகு மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு அனைத்து பிள்ளைமார் சங்கத்தின் சார்பில் சாமி அலங்காரம் செய்து தீர்த்தம் எடுத்துக் கொண்டு ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாரியம்மன் கோவிலில் ... Read More

உடுமலைப்பேட்டை அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு, உணவு விற்பனையில் முறைகேடு
ஆன்மிகம்

உடுமலைப்பேட்டை அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு, உணவு விற்பனையில் முறைகேடு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உணவு விற்பனை நிலையங்கள் பல அமைக்கப்பட்டுள்ளது இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக விற்பனையில் முறைகேடு ... Read More

குத்தாலம் அருகே மாதிரிமங்கலம் ஸ்ரீ சிவராமகிருஷ்ண சுவாமிகள் அதிஷ்டானத்தில் 49 ஆம் ஆண்டு குருபூஜை விழா‌ நடந்தது.
ஆன்மிகம்

குத்தாலம் அருகே மாதிரிமங்கலம் ஸ்ரீ சிவராமகிருஷ்ண சுவாமிகள் அதிஷ்டானத்தில் 49 ஆம் ஆண்டு குருபூஜை விழா‌ நடந்தது.

ஸ்ரீ சிவராமகிருஷ்ண சுவாமிகள் 49 ஆம் ஆண்டு குருபூஜை. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மாதிரிமங்கலத்தில் ரோட்டு சாமி எனப்படும் ஸ்ரீ சிவராமகிருஷ்ண சுவாமிகள் அதிஷ்டானம் அமைந்துள்ளது.இங்கு 1974 இல் சுவாதி நட்சத்திரத்தில் ஸ்ரீ ... Read More

தூத்துக்குடி மறை மாவட்டம் தாளமுத்துநகர் கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழ விழா கொண்டாடப்பட்டது.
ஆன்மிகம்

தூத்துக்குடி மறை மாவட்டம் தாளமுத்துநகர் கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழ விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி மறைமாவட்டம் தாளமுத்துநகர் பங்கு தந்தை அருட்திரு நெல்சன்ராஜ் தலைமையில் மடுஜெபமாலை பேராலயத்தில் இயேசு கிறிஸ்துவின் உயிா்ப்பு பெருவிழா திருப்பலி நடைபெற்றது இதில் திராளன இறைமக்கள் கலந்து கொண்டனர்.   தாளமுமுத்து நகர் பங்கில் ... Read More

உலகம் முழுவதும் கொண்டாடும் புனித வெள்ளி தினத்தை தாளமுத்துநகர் பங்கில் கொண்டாடப்பட்டது.
ஆன்மிகம்

உலகம் முழுவதும் கொண்டாடும் புனித வெள்ளி தினத்தை தாளமுத்துநகர் பங்கில் கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி மறைமாவட்டம் தாளமுத்துநகா் பங்கில் மடுஜெபமாலைமாதா ஆலயத்தில் பங்கு தந்தை அருட்திரு நெல்சன்ராஜ் அவர்கள் தலைமையில் புனித வெள்ளி திருப்பலி நடபெற்றது.     தொடர்ந்து மடுஜெபமாலை மாதா ஆலயத்தில் இயேசுவின் பாதத்தில் முத்தி ... Read More

கோவில்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ சொர்ணமலை கதிரேசன் திருக்கோவிலில் 17 வது ஆண்டு வருஷாபிஷேகம் விழா..!
ஆன்மிகம்

கோவில்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ சொர்ணமலை கதிரேசன் திருக்கோவிலில் 17 வது ஆண்டு வருஷாபிஷேகம் விழா..!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ சொர்ணமலை கதிரேசன் திருக்கோவிலில் 17 வது ஆண்டு வருஷாபிஷேகம் விழா நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து. திருக்கோயில் அதிகாலை 4.00 மணிக்கு திறக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, சண்முக ஜபம் மற்றும் ... Read More

இருதய ஆண்டவர் ஆலயத்தின் புனித வெள்ளி; சிலுவைப்பாதை நிகழ்வு
ஆன்மிகம்

இருதய ஆண்டவர் ஆலயத்தின் புனித வெள்ளி; சிலுவைப்பாதை நிகழ்வு

வேலூர் மாவட்டம் காட்பாடி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தின் புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவைப்பாதை நிகழ்வு நடைபெற்றது ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு..   தமிழகம் முழுவதும் இன்று கிறிஸ்தவர்ளால் புனித வெள்ளி தினம் இன்று ... Read More