BREAKING NEWS

Category: ஆன்மிகம்

பொிய வியாழன் நிகழ்வின் ஆண்டவரின் இறுதி இரவு உணவு விழா.!
ஆன்மிகம்

பொிய வியாழன் நிகழ்வின் ஆண்டவரின் இறுதி இரவு உணவு விழா.!

தூத்துக்குடியில்; கிறிஸ்தவர்களின் புனித வார நாளிலே பெரிய வியாழனாகிய , தாளமுத்து நகர் புனித மடு ஜெபமாலை மாத ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இத்திருப்பலியில் கிறிஸ்து ஏற்படுத்திய அன்பு கட்டளை, நற்கருணை மற்றும் ... Read More

ராணிப்பேட்டை அடுத்த லாலாபேட்டை அருகே உள்ள காஞ்சனகிரி மலைக்கோவிலை நிர்வகிப்பது தொடர்பாக இருதரப்பினரிடையே பிரச்சினை !!
ஆன்மிகம்

ராணிப்பேட்டை அடுத்த லாலாபேட்டை அருகே உள்ள காஞ்சனகிரி மலைக்கோவிலை நிர்வகிப்பது தொடர்பாக இருதரப்பினரிடையே பிரச்சினை !!

ராணிப்பேட்டை மாவட்டம், லாலாபேட்டை அருகே காஞ்சனகிரி மலைக்கோவில் உள்ளது. இந்த மலைக்கோவிலை நிர்வகிப்பது தொடர்பாக இருதரப்பினரிடையே பிரச்சினை நிலவி வருகிறது.   இந்தநிலையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக 2 தரப்பினரும் தனித்தனியே சிப்காட் போலீசில் ... Read More

உடுமலைப்பேட்டை யில் புகழ்பெற்ற தலை கொண்ட அம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!!
ஆன்மிகம்

உடுமலைப்பேட்டை யில் புகழ்பெற்ற தலை கொண்ட அம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் புகழ்பெற்ற பழமையான அருள்மிகு சொர்ண காமாட்சி அம்மன் என்று அழைக்கப்படும், ஸ்ரீ தலை கொண்ட அம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக பெருவிழா சிவ ஸ்ரீ குமணன் குருக்கள் தலைமையிலும் யாகசாலை ... Read More

உடுமலைப்பேட்டை ஸ்ரீஅருள்மிகுமாரியம்மன் கோவில் தேர்திருவிழா.!!
ஆன்மிகம்

உடுமலைப்பேட்டை ஸ்ரீஅருள்மிகுமாரியம்மன் கோவில் தேர்திருவிழா.!!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை ஸ்ரீஅருள்மிகுமாரியம்மன் கோவில் தேர்திருவிழா கடந்த 14ம் தேதி பூசட்டுதல் துவங்கி இன்று கம்பம் போடுதல் நிகழ்ச்சி பக்தர்கள் கலந்து கொண்டு பஸ் நிலையம் அருகில் இருந்து ஊர்வலமாக அம்மன் அருளில் ... Read More

மயிலாடுதுறை அடுத்த நலத்துக்குடியில் பாலசுப்பிரமணியன் பங்குனி உத்திர திருவிழா
ஆன்மிகம்

மயிலாடுதுறை அடுத்த நலத்துக்குடியில் பாலசுப்பிரமணியன் பங்குனி உத்திர திருவிழா

மயிலாடுதுறை மாவட்டம்; பங்குனி உத்திர திருவிழா நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு.   பங்குனி உத்திர திருவிழா இன்று வெகு விமர்சையாக முருகன் ஆலயங்களில் நடைபெற்று வருகிறது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை ... Read More

அந்தியூரில் பிரசித்தி பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் தேர் திருவிழா.!
ஆன்மிகம்

அந்தியூரில் பிரசித்தி பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் தேர் திருவிழா.!

ஈரோடு மாவட்டம்; அந்தியூரில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் தேர் திருவிழாவை முன்னிட்டு அந்தியூர் திமுக தொழில் சங்கம் சார்பில் திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக அன்னதானம் வழங்கப்பட்டது.   நிகழ்ச்சிக்கு தொழிற்சங்க ... Read More

மகாவீரா் ஜெயந்தி – வரலாறு.!!
ஆன்மிகம்

மகாவீரா் ஜெயந்தி – வரலாறு.!!

இன்று மஹாவீர் ஜெயந்தி ஜெயின் துறவற சமூகத்தின் சீா்திருத்தவாதியாக மகாவீரா் அழைக்கப்படுகிறாா். இவா் பீகாாில் இருந்த ஒரு அரச ஜெயின் குடும்பத்தில் பிறந்து இளவரசராக வளா்ந்தாா். தனது 30 ஆவது வயதில் ஆன்மீக விழிப்புணா்வைத் ... Read More

தராங்கம்பாடியில் குருத்தோலை பவணி.
ஆன்மிகம்

தராங்கம்பாடியில் குருத்தோலை பவணி.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தராங்கம்பாடியில் தமிழ் சுவிசேஷ லுத்ரன் திருச்சபை, தென்னிந்திய திருச்சபை மற்றும் ரோமன் கத்தோலிக்க திருச்சபை ஆகிய மூன்று திருச்சபைகளிலிருந்து தரங்கம்பாடிக்கு குருத்தோலை ஞாயிறன்று பவணியாக சென்றனர்.   இயேசு ... Read More

பழனி பாதயாத்திரை குழுவினர்கள் உடுமலைப்பேட்டை பகுதியில் பொது மக்களுக்கும் அன்னதானம்.
ஆன்மிகம்

பழனி பாதயாத்திரை குழுவினர்கள் உடுமலைப்பேட்டை பகுதியில் பொது மக்களுக்கும் அன்னதானம்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த ஆலம்பாளையம் அருகே அமரவேல் ராஜலட்சுமி அவர்களின் தோட்டத்து சாலையில் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த பழனி பாதயாத்திரை குழுவினர்கள் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் தங்கி சாலையில் முருகன் கடவுளுக்கு சிறப்பு ... Read More

திருச்சி பொன்மலை புனித சூசையப்பர் தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு சிறப்பு பவனி நடைபெற்றது.
ஆன்மிகம்

திருச்சி பொன்மலை புனித சூசையப்பர் தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு சிறப்பு பவனி நடைபெற்றது.

திருச்சி பொன்மலை புனித சூசையப்பர் தேவாலயத்தில் குருத்தோலை பவனி.   கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்படுகிறது. கிறிஸ்தவ மதத்தினர் ஈஸ்டர் திருநாளுக்கு முன்பு கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கும் தவக்காலம் பிப்ரவரி மாதம் 22ஆம் ... Read More