Category: ஆன்மிகம்
காஞ்சிபுரம் கச்சபேஷ்வரர் கோவிலில் 9அடி உயரமுடைய ஐம்பொன் நடராஜர் சிலைக்கு 48வகை வாசனாதி திரவியங்கள் சிறப்பு அபிஷேகம்.
ஆருத்ராவையொட்டி புகழ்பெற்ற காஞ்சிபுரம் கச்சபேஷ்வரர் கோவிலில் 9அடி உயரமுடைய ஐம்பொன் நடராஜர் சிலைக்கு 48வகை வாசனாதி திரவியங்கள்,23பழ வகைகள்,பால்,தயிர்,இளநீர்,சந்தனம் ஆகியவை கிலோ கணக்கில் கொண்டு சிறப்பு அபிஷேகம். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ... Read More
கும்பகோணத்தில் 12 சிவாலயங்களின் சார்பில் ஆருத்ரா தரிசன விழா.
சிவபெருமானின் தெய்வீக நர்த்தன தரிசனத்தை உலக மக்கள் கொண்டாடி வணங்கும் நாள் இது மார்கழி மாதத்தின் பெளர்ணமி நன்னாளில், திருவாதிரை நட்சத்திரத்தில் நடராஜ பெருமானின் தரிசனம் காண்பதை ஆருத்ரா தரிசனம் என்றழைக்கிறோம். ... Read More
உடுமலை தில்லை நகரில் உள்ள 100 ஆண்டு பழமை சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. உடுமலை இரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன சிறப்பு வழிபாடு தொடங்கியது. கோவிலில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட நடராஜர் சிவகாமி அம்மன் ... Read More
சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் காலை சரியாக 5.05 மணிக்கு நடைபெற்றது
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும் இக்கோவிலில் திருவெம்பாவை திருவிழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு ... Read More
அணைக்கட்டு சிவன் ஆலயங்களில் ஆருத்திரா தரிசனம். பாக்கம் கைலாசநாதர் மற்றும் விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் திருக்கோயிலில் கடும் பனிப்பொழிவிலும் 1000 கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சுற்றுவட்டப் பகுதியிலுள்ள சிவன் ஆலயங்களில் மார்கழி திருவாதிரை நட்சத்திரம் வரும் பௌர்ணமியையோட்டி சிறப்பு ஆருத்ரா தரிசனம் மிகவும் முக்கியமாக நடைபெற்று வருகிறது. வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த விரிஞ்சிபுரம் ... Read More
பெரியகுளம் கைலாசநாதர் மலைக்கோவிலில் ஓபிஎஸ் சாமி தரிசனம்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாச பட்டி மலை மேல் அமைந்துள்ள பெரியநாயகி அம்மன் உடனுறை கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ தினத்தை முன்னிட்டுதேனி மாவட்டம் மாற்று அண்டை மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி ... Read More
அலங்காநல்லூரில் காளியம்மன் கோவில் பொங்கல் உற்சவ விழா.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் முனியாண்டி சுவாமி கோவிலுடன் இணைந்த காளியம்மன் கோவில் பொங்கல் உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆண்டுதோறும் இந்த காளியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு செய்த பின்னரே ... Read More
தஞ்சை நாலுகால் மண்டபம் ஸ்ரீதேவி. பூதேவி சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் சொர்க்கவாசல் அருள் பாலித்தார்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, தஞ்சை நாலுகால் மண்டபம் ஸ்ரீதேவி. பூதேவி சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் சொர்க்கவாசல் என்னும் பரமபாத வாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா, ... Read More
பாபநாசம் அருகே கவனிப்பாரற்ற நிலையில் 1200 ஆண்டு பழைமையான ஸ்ரீரெங்கநாதர் கோயில்.
கோயில் திருப்பணிகள் முடிய அரசு முழுமையான உதவிகள் செய்ய வேண்டும் கிராமவாசிகள் கோரிக்கை... தஞ்சாவூர் மாவட்டத்தில், பாபநாசம் தாலுக்கா, சாலியமங்கலம் அருகே திருபுவனம் என்ற ஊரில் ஸ்ரீரங்கநாதர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ... Read More
பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் ஆலயத்தில் சொர்கவாசல் திறப்பு விழா: 2 ஆண்டுகள் கழித்து கட்டுபாடுகளின்றி பக்தர்களுக்கு அனுமதி.
1000 கணக்கான பக்தர்கள் கோவிந்த முழக்கத்துடன் ரங்கநாதரை வழிபட்டு சென்றனர். வண்ண வண்ண மலர்கள் கொண்டு திருக்கோயில் முழுவதும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது. பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் ஆலயத்தில் சொர்க்கவாசல் திறப்பு விழா விமர்சையாக ... Read More
