Category: ஆன்மிகம்
உடுமலை 400 ஆண்டு பழமை வாய்ந்த நவநீதகிருஷ்ண பெருமாள் கோவிலில் ஸ்ரீ பூமி நீளா நாயகி சமேத ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு.
திருப்பூர் மாவட்டம் உடுமலை, நவநீதகிருஷ்ண பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவு பெற்றது. உடுமலை, பெரியகடை வீதியிலுள்ள நவநீத கிருஷ்ண சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா, கடந்த, ... Read More
சமயபுரம் ஸ்ரீ சங்கரா கருணாலயத்தில் ஜெய் பிரத்தியங்கிரா பீடத்தின் ஸ்தாபகர் ஸ்ரீ ஸ்ரீ ப்ரத்தியங்கிரா தச சுவாமிகளின் நட்சத்திர அவதாரத் திருநாள் விழா நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள ஸ்ரீ சங்கரா கருணாலயத்தில் ஜெய் பிரத்தியங்கிரா பீடத்தின் ஸ்தாபகர் ஸ்ரீ ஸ்ரீ ப்ரத்தியங்கிரா தச சுவாமிகளின் நட்சத்திர அவதாரத் திருநாள் விழா நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் ... Read More
தெய்வ பக்தியை மறந்த செல்போன் பிரியர்கள் – நீதிமன்றம் உத்தரவை மதிக்காத கோவில் நிர்வாகிகள்.
தமிழகத்தில் உள்ள கோவில்களில் சாமி சிலைகளுக்கு முன்பாகவும், கோவிலில் உள்ள புனித இடங்களில் நின்று செல்ஃபி எடுத்து அதனை சமூகவலைதளங்களில் பதிவிடுவது தொடர் கதையாகி வருகிறது. கோவில்களில் செல்போன் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் ... Read More
சித்தையன் கோட்டையில் அருள்மிகு ஸ்ரீ கலியுக வரதன் ஐயப்பன் ஆலய 62 -வது மண்டலாபிசேக பெருவிழா.
திண்டுக்கல் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் செம்பட்டி அருகே சித்தையன் கோட்டையில் அருள்மிகு ஸ்ரீ கலியுக வரதன் ஐயப்பன் ஆலய 62-வது மண்டலாபிஷேக பெருவிழா நடைபெற்றது. இதில் அய்யம்பாளையம் திருநாவுக்கரசு குருக்கள் தலைமையில் யாகம் நடைபெற்றது. ... Read More
திருப்பூர் தில்லை நகர் ஐயப்ப சாமி கோவில் கோவிலில் மூன்றாம் ஆண்டு மண்டல பூஜை.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை திருப்பூர் தில்லை நகர் ஐயப்ப சாமி கோவில் கோவிலில் மூன்றாம் ஆண்டு மண்டல பூஜை உடுமலை தில்லை நகரில் உள்ள ரத்தினாம்பிகை சமேத ரத்தின லிங்கேஸ்வரர் திருக்கோவில் ... Read More
சங்கரன்கோவில் திருவெம்பாவை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவ ஸ்தலங்களில் ஒன்றாகும் இக்கோவிலில் ஒவ்வொரு திருவிழாக்களும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம் திருவெம்பாவை ... Read More
சங்கரன்கோவில் முருக பக்தர் திருச்செந்தூர் முருகனுக்கு பறவை காவடி பரவசம்.
மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா பனவடலிசத்திரம் அருகே உள்ள பெருமாள்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்ரமேஷ் இவர் திருச்செந்தூர் முருகனின் தீவிர முருக பக்தர். இவர் ஒவ்வொரு ஆண்டும் திருச்செந்தூர் முருகனுக்கு ... Read More
பழனியில் பஞ்சாமிர்தம் விற்பனை அதிகரிப்பு.
திண்டுக்கல் மாவட்டம் பழனி திருக்கோயிலில் சார்பாக பஞ்சாமிர்தம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து பழனியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் பஞ்சாமிர்தம் விரைவாக விற்றுதீர்ந்து விடுகிறது. எனவே திருக்கோயில் சார்பாக பஞ்சாமிர்தம் விநியோகம் ... Read More
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருவெம்பாவை உற்சவத்தை முன்னிட்டு நாளை முதல் 10 நாட்களுக்கு தங்க தேர் ஓடாது என கோவில் நிர்வாகம் தகவல்..
திருச்செந்தூர் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தங்கத் தேரை பக்தர்கள் கட்டணம் செலுத்தி கோவில் கிரி பிரகாரம் சுற்றி இழுத்துச் சென்று வழிபடுவது வழக்கம். ... Read More
ஸ்ரீ ஹரிஹர புத்ர ஐயப்ப சேவா சங்கம் சார்பில் கன்னி பூஜை மற்றும் அன்னதானத்தை கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். கோவில்பட்டியில் ஸ்ரீ ஹரிஹர புத்ர ஐயப்ப சேவா சங்கம் சார்பில் 17 ஆம் ஆண்டு கூட்டு கன்னி பூஜை மற்றும் மண்டல பூஜை அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற ... Read More
