Category: கடலூர்
வேப்பூர் வாரச்சந்தைக்கு அடிப்படை வசதி செய்து தர வியாபாரிகள் கோரிக்கை!
கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்ரோடு பகுதியில் உள்ளது வாரச்சந்தை, இந்த சந்தை வெள்ளிக்கிழமை மட்டும் காலை ஆட்டு சந்தையும் மாலை காய்கறிச் சந்தையும் ஊராட்சி மன்றம் சார்பாக நடத்தப்படுகிறது. இங்கு நடைபெறும் ... Read More
டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் அதிகாரிகள் பேச்சு வார்த்தையால் போராட்டம் வாபஸ்.
செய்தியாளர் கொ.விஜய். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சிறுநெசலூர் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் அனைத்து கட்சி சார்பில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று வேப்பூர் ... Read More
தீபாவளியை முன்னிட்டு வேப்பூர் ஆட்டுச் சந்தையில் 4 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை
தீபாவளியை முன்னிட்டு வேப்பூர் ஆட்டுச் சந்தையில் 4 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை கடலூர் மாவட்டம் வேப்பூரில் வெள்ளிக்கிழமை தோறும் காலை ஆட்டு சந்தையில் மாலையில் காய்கறி சந்தையும் வேப்பூர் ஊராட்சியின் சார்பில் ... Read More
நல்லூர் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் சுயேட்சை கவுன்சிலர் சிவகுமார் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு.
கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களுக்கான சாதாரண கூட்டம் ஒன்றிய அலுவலகக் கூட்ட அரங்கில் ஒன்றிய பெருந்தலைவர் செல்வி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எஸ்ஆர் சங்கர், ... Read More
வேப்பூரில் பௌத்த தம்ம சங்கம் கவிவெளி நிகழ்வு நடைபெற்றது.
செய்தியாளர் கொ. விஜய். கடலூர் மாவட்டம் வேப்பூரில் உள்ள அன்னை தெரசா செவிலியர் பயிற்சி மையத்தில் பௌத்த தம்ம சங்கம் சார்பில் கவிவெளி நிகழ்வு நடைபெற்றது. சித்த மருத்துவர் ராஜா ... Read More
சிதம்பரத்தில் மறியல் போராட்டம் நடத்திய 25 தீட்சிதர்கள் மீது வழக்கு.
கடலூர்; சிதம்பரத்தில் குழந்தை திருமணம் தொடர்பாக 3 தீட்சிதர்களை போலீஸார் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, சாலை மறியலில் ஈடுபட்ட 25 தீட்சிதர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். சிதம்பரம் நடராஜர் கோயில் ... Read More
பூலாம்பாடி பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா.!
கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்துள்ள பூலாம்பாடி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு விலையில்லா இலவச மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் ... Read More
வேப்பூர் அருகே கரும்பு விவசாயிகள் நிலுவை தொகை வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட முயன்ற 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் ஏ சித்தூர் ஆரூரன் சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் நிலுவைத் தொகை வழங்க கோரி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பாக போராட்டம் ... Read More
அறம் செய்திகள் எதிரொலி ..!!
- செய்தியாளர் கொ. விஜய். கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் உள்ள தெருக்களில் கால்வாய் தூர்வரப்படாமல் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதாகவும் இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் துர்நாற்றம் வீசுவதால், அப்பகுதி ... Read More
சுகாதார சீர்கேடு வேப்பூர் பகுதியில் உள்ள தெருக்களில் கால்வாய் தூர்வரப்படாமல் கழிவுநீர்.?
கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா.? கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் உள்ள தெருக்களில் கால்வாய் தூர்வரப்படாமல் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது, இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்களுக்கு நோய் ... Read More
