BREAKING NEWS

Category: கடலூர்

கடலூர்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டையில ஒரு வாரத்திற்கு முன்பு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 9 பேர் தற்போது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.   இதில் 5 பேர் குணமடைந்து ... Read More

மாபெரும் இலவச மருத்துவ முகாம்: மாவட்ட கவுன்சிலர் துவக்கி வைத்தார்.
கடலூர்

மாபெரும் இலவச மருத்துவ முகாம்: மாவட்ட கவுன்சிலர் துவக்கி வைத்தார்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் மாவட்ட கவுன்சிலர் நகர் சி.சக்திவினாயகம் தலைமையில் நடந்தது. இம்முகாமில் ... Read More

மங்களூரில் ஐடிஐ மாணவர்களுக்கு விலை இல்லா மிதிவண்டி : அமைச்சர் சி.வெ. கணேசன் வழங்கினார்.
கடலூர்

மங்களூரில் ஐடிஐ மாணவர்களுக்கு விலை இல்லா மிதிவண்டி : அமைச்சர் சி.வெ. கணேசன் வழங்கினார்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் மங்களூரில் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் மாணவர் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி, மற்றும் புத்தகங்களை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் வழங்கினார்.   ... Read More

ரேஷன் அரிசியில் கலக்கப்பட்ட பிளாஸ்டிக் அரிசி..
கடலூர்

ரேஷன் அரிசியில் கலக்கப்பட்ட பிளாஸ்டிக் அரிசி..

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலக்கப்படுவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.   ஆலம்பாடி பகுதியில் உள்ள ரேஷன் கடையில் வழங்கப்பட்ட அரிசியில் வெள்ளை நிறத்தில் நீளமான ... Read More

தீயில் கருகிய கூரை வீடு.! திமுகவினர் நேரில் சென்று ஆறுதல்.
கடலூர்

தீயில் கருகிய கூரை வீடு.! திமுகவினர் நேரில் சென்று ஆறுதல்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த N.நாரையூர் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் அஞ்சலை வீடு தீ பிடித்து எறிந்தது. திமுக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் ... Read More

முட்டை விலை உயர்வால் பட்டுக்கூடு உற்பத்தி செய்வதில் சிரமம் ஏற்படுவதாக பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர்
கடலூர்

முட்டை விலை உயர்வால் பட்டுக்கூடு உற்பத்தி செய்வதில் சிரமம் ஏற்படுவதாக பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர்

கடலூர்: வேப்பூர் அடுத்த பூலாம்பாடி, நாரையூர், சிறுபாக்கம், சிறுகரும்பலூர், எஸ். புதூர், குமாரை, பாளையம் உள்ளிட்ட பத்திற்கு மேற்பட்ட கிராமங்களில் பட்டு வளர்ச்சி துறை மூலமாக மானியம் பெற்று கொட்டகை அமைத்து பட்டுப்புழு வளர்ப்பில் ... Read More

மாவட்ட ஆட்சியரின் மனுநீதி முகாமில் மனு அளிக்க வந்த இரண்டு தூய்மை பணியாளர்கள் தீக்குளிக்க முயற்சி.
கடலூர்

மாவட்ட ஆட்சியரின் மனுநீதி முகாமில் மனு அளிக்க வந்த இரண்டு தூய்மை பணியாளர்கள் தீக்குளிக்க முயற்சி.

கடலூர் மாவட்டம் கோ.கொத்தனூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சியரின் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இந்த மனுநீதி முகாமில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை ... Read More

நல்லூர் ஒன்றியத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது
கடலூர்

நல்லூர் ஒன்றியத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது

கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நல்லூர் மற்றும் சிறுநெசலூர் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.     நல்லூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ... Read More

வேப்பூர் அருகே கோமாரி தடுப்பூசி முகாம்.
கடலூர்

வேப்பூர் அருகே கோமாரி தடுப்பூசி முகாம்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள நகர் கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் டாக்டர் பெரியசாமி கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார்.     நல்லூர் கால்நடை உதவி மருத்துவர் ... Read More

வேப்பூர் அருகே அரசு பள்ளியில் என்னும் எழுத்தும் விழா.!
கடலூர்

வேப்பூர் அருகே அரசு பள்ளியில் என்னும் எழுத்தும் விழா.!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மேமாத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழக அரசின் அறிவிப்பின்படி மாணவர்கள் இடையே கற்றல் இடைவெளிக்கு தீர்வு காணும் வகையில் எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் நிகழ்ச்சி நடைபெற்றது.   ... Read More