Category: கள்ளக்குறிச்சி
‘வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் போராட்டக்காரர்கள் திரண்டுள்ளனர்’: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர்.
சின்னசேலம் பகுதி பள்ளி முன்பு வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் போராட்டக்காரர்கள் திரட்டப்பட்டுள்ளனர் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய ஆட்சியர் ஸ்ரீதர், “ பள்ளி மாணவி ... Read More
கள்ளக்குறிச்சி வன்முறை: 144 தடை உத்தரவு பிறப்பிப்பு!
மாணவி ஶ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியின் முன் இன்று திரண்ட ஆயிரக்கணக்கானவர்கள் திடீரென கலவரக்காரர்களாக மாறினர். அவர்களின் வன்முறைக்கு காவல்துறையினர், அவர்களது வாகனங்கள், பள்ளி வாகனங்கள் என எதுவும் ... Read More
‘திமுக அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்’ – கொதிக்கும் அண்ணாமலை!
கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ‘ஆளும் திமுக அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்’ என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்வீட்டில், ... Read More
‘வன்முறையை கைவிட்டு அமைதியாக போராட வேண்டும்’ – மாணவியின் தாய் உருக்கம்!
கனியாமூரில் கலவரம் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில் அனைவரும் வன்முறையை கைவிட்டு அமைதியான முறையில் போராட வேண்டும் என்று மரணம் அடைந்த மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி கேட்டுக் கொண்டுள்ளார். சின்னசேலம் அருகே ... Read More
‘அரசின் மேல் நம்பிக்கை வைத்துப் பொதுமக்கள் அமைதிகாக்க வேண்டும்’ – முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை.
அரசின் மேல் நம்பிக்கை வைத்துப் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “கள்ளக்குறிச்சியில் நிலவிவரும் சூழல் வருத்தமளிக்கிறது. மாணவியின் ... Read More
சங்கராபுரம் அருகே சுகாதார துறை சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம்.
கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுகாதாரத்துறை சாா்பில் 2-வது தவணை செலுத்தி 6 மாதம் முடிந்த தகுதியுடைய அனை வருக்கும் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. பேரூராட்சி மன்றதலைவர் ரோஜாரமணிதாகப்பிள்னள தலைமையில், ... Read More
கள்ளக்குறிச்சி அருகே சிறுவனை கடத்தி ரூ. 1 கோடி கேட்டு மிரட்டிய கும்பல் கைது.
கள்ளக்குறிச்சி அருகே கச்சிராயப்பாளையம் போலீஸ் சரகம் அக்கரா பாளையம் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன், அவரது மனைவி கவுரி. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 6-ந் தேதி இவர்கள் அைனைவரும் இரவு உணவு ... Read More
‘மாணவி மரணத்துக்கு சிபிசிஐடி விசாரணை வேண்டும்’ – பள்ளி முன்பு ஆயிரக்கணக்கானோர் போராட்டம்;போலீஸார் தடியடி.
சின்னசேலம் தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி உயிரிழந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தக் கோரி, கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளிக்கு முன்பாக ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி ... Read More
போலீஸ் வாகனத்துக்கு தீவைப்பு; வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு: போர்க்களமாக மாறிய கள்ளக்குறிச்சி!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தக் கோரி, கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளிக்கு முன்பாக குவிந்த ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ... Read More
70 லட்சம் ரூபாய் அளவிற்கு முறைகேடு செய்ததாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்.
கள்ளக்குறிச்சி அருகே எலவடி என்ற கிராமத்தின் ஊராட்சி மன்ற செயலாளராக இருக்கக்கூடிய நபரொருவர் அவர் பணிபுரியும் கடந்த நான்கு ஆண்டு காலத்தில், 70 லட்சம் ரூபாய் அளவிற்கு முறைகேடு செய்ததாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ... Read More
