BREAKING NEWS

Category: கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் (CRIME MEETING) நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் (CRIME MEETING) நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலக வளாக கூட்டரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்ற மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டத்தில், குற்ற வழக்குகள் குறைப்பது குறித்தும், கோப்புக்கு எடுக்காத வழக்குகள் குறித்தும், உடனடியாக ... Read More

மக்களை தேடி மனுக்கள் பெரும் முகாமில் உணவு பொட்டலம் வாங்கிய பொதுமக்கள், கூட்ட நெரிசலில் சிக்கி மூதாட்டி மயங்கி விழுந்ததால் பரபரப்பு
கள்ளக்குறிச்சி

மக்களை தேடி மனுக்கள் பெரும் முகாமில் உணவு பொட்டலம் வாங்கிய பொதுமக்கள், கூட்ட நெரிசலில் சிக்கி மூதாட்டி மயங்கி விழுந்ததால் பரபரப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் திலகவதி நாகராஜன் சொந்த ஊரான கொசப்பாடி கிராமத்தில் மக்களை தேடி மனுக்கள் பெரும் முகாமில் முண்டியடித்துக் கொண்டு உணவு பொட்டலம் வாங்கிய பொதுமக்கள், ... Read More

உளுந்தூர்பேட்டை நகர திமுக இளைஞர் அணி சார்பில் சாதனை விளக்க தெருமுனை கூட்டம்.
கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை நகர திமுக இளைஞர் அணி சார்பில் சாதனை விளக்க தெருமுனை கூட்டம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நகர திமுக இளைஞரணி சார்பில், தமிழக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இந்த சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நகரச் ... Read More

துக்க நிகழ்ச்சிக்கு சென்றவர்களில் வேன் டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் படுகாயம். போலீசார் விசாரணை.
கள்ளக்குறிச்சி

துக்க நிகழ்ச்சிக்கு சென்றவர்களில் வேன் டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் படுகாயம். போலீசார் விசாரணை.

கள்ளக்குறிச்சி மாவட்டம்; உளுந்தூர்பேட்டை பகுதியில் தூத்துக்குடியில் இருந்து சென்னை  வடபழனி பகுதிக்கு துக்கம் அனுசரிப்பதற்காக ஒரு வேனில் 14 பேர் சென்றனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சின்க்குப்பம்  கிராம எல்லையில் ... Read More

மக்கள் தொடர்பு திட்ட முகாம்; கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்  தலைமையில் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி

மக்கள் தொடர்பு திட்ட முகாம்; கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம்:சின்னசேலம் வட்டம் தகரை கிராமத்தில் வருவாய் மற்றும் வேளாண்மை துறை சார்பாக மாவட்ட ஆட்சியரின் "மக்கள் தொடர்பு திட்ட முகாம்" நடைபெற்றது. விழாவின் போது கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா வரவேற்புரையை ... Read More

சிறுபாக்கம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைராலாக பரவிவருகிறது.
கள்ளக்குறிச்சி

சிறுபாக்கம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைராலாக பரவிவருகிறது.

கடலூர் மாவட்டத்தின் கடைகோடி பகுதியான சிறுபாக்கம் அருகே உள்ள பனையாந்தூர் வள்ளிமதுரம். ஜா.ஏந்தல் பகுதிகளில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்வராயன் மலை பகுதியில் இருந்து கள்ளச்சாராயத்தை இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்து படு ஜோராக விற்பனை ... Read More

“நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் “கல்லூரி கனவு” திட்டத்தின் மாவட்ட அளவிலான பயிற்சி சின்னசேலத்தில் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி

“நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் “கல்லூரி கனவு” திட்டத்தின் மாவட்ட அளவிலான பயிற்சி சின்னசேலத்தில் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம்: சின்னசேலத்தில் உள்ள புனித சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் சார்பாக "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் "கல்லூரி கனவு" திட்டத்தின் மாவட்ட அளவிலான பயிற்சி இன்று நடைபெற்றது.   ... Read More

உளுந்தூர்பேட்டை வழக்கறிஞர் சங்க தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா..!
கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை வழக்கறிஞர் சங்க தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா..!

கள்ளக்குறிச்சி மாவட்டம்; உளுந்தூர்பேட்டை 2023-2024- ம் ஆண்டிற்கான வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் துணை பொறுப்பாளர்கள் தேர்தல் 28/04/2023 இன்று நடைபெற்றது.   இந்த தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்  27-04-2023- ம் ... Read More

இடி மின்னல் தாக்கியதில் கூரை வீடு தீப்பற்றி எரிந்ததில் பணம், நகை, உடமைகள் தீக்கரையானது.
கள்ளக்குறிச்சி

இடி மின்னல் தாக்கியதில் கூரை வீடு தீப்பற்றி எரிந்ததில் பணம், நகை, உடமைகள் தீக்கரையானது.

கள்ளக்குறிச்சி மாவட்டம்: சின்னசேலம் வட்டம் விபி அகரம் ஊராட்சிக்கு உட்பட்ட திருக்குன்றம் பகுதியில் நேற்று மாலை இடி மின்னல் தாக்கியதில் மாதேஸ்வரன் என்பவரது கூரை வீடு எரிந்தது.   வீடு தீப்பற்றி எரிந்ததில் ரூபாய் ... Read More

மக்களைத் தேடி மனுக்கள் பெறும் முகாம்” நிகழ்ச்சி பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திட்டத்தை தொடங்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி

மக்களைத் தேடி மனுக்கள் பெறும் முகாம்” நிகழ்ச்சி பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம்: உலகம் காத்தான் கிராமத்தில் இன்று "மக்களைத் தேடி மனுக்கள் பெறும் முகாம்" நிகழ்ச்சி நடைபெற்றது.   நிகழ்ச்சியில் நெடுஞ்சாலை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். ... Read More