BREAKING NEWS

Category: கள்ளக்குறிச்சி

சின்ன கொள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி.
கள்ளக்குறிச்சி

சின்ன கொள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்த சின்ன கொள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் பழனிசாமி தலைமை வகித்தார், ஊராட்சி மன்ற தலைவர் வெண்ணிலா ... Read More

கள்ளக்குறிச்சி அருகே பெரியசிறுவத்தூரில் நாச்சியம்மன் கோயில் தூக்கு தேர் திருவிழா.
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே பெரியசிறுவத்தூரில் நாச்சியம்மன் கோயில் தூக்கு தேர் திருவிழா.

கள்ளக்குறிச்சி அருகே பெரியசிறுவத்தூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நாச்சியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தூக்கு தேர் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.   இந்நிலையில் இந்த ... Read More

வாட்ஸ் ஆப் குழு அமைத்து கள்ளக்குறிச்சியில் கலவரத்தை தூண்டியவர்களும், காவலர்கள் மீது கண்டறிந்தவரும் போலீஸாரால் கண்டறியப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி

வாட்ஸ் ஆப் குழு அமைத்து கள்ளக்குறிச்சியில் கலவரத்தை தூண்டியவர்களும், காவலர்கள் மீது கண்டறிந்தவரும் போலீஸாரால் கண்டறியப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியில் படித்த மாணவி மர்மமான முறையில் மரணமடைந்ததை தொடர்ந்து, கடந்த 17-ம் தேதியன்று பள்ளியில் கலவரம் வெடித்தது. அங்கு திரண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பள்ளியை சூறையாடி பள்ளியின் ... Read More

கனியாமூர் பள்ளி தாளாளர், பெண் நிர்வாகிக்கு ஒருநாள் போலீஸ் காவல்: மாணவி இறப்பில் மர்மம் விலகுமா?
கள்ளக்குறிச்சி

கனியாமூர் பள்ளி தாளாளர், பெண் நிர்வாகிக்கு ஒருநாள் போலீஸ் காவல்: மாணவி இறப்பில் மர்மம் விலகுமா?

கனியாமூர் பள்ளி மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளியின் தாளாளர் உள்பட 5 பேருக்கு ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்து ... Read More

முதலில் பதிவு போட்டது யார்?… விவரத்தை கொடுங்கள்: ட்விட்டருக்கு கள்ளக்குறிச்சி போலீஸ் கடிதம்.
கள்ளக்குறிச்சி

முதலில் பதிவு போட்டது யார்?… விவரத்தை கொடுங்கள்: ட்விட்டருக்கு கள்ளக்குறிச்சி போலீஸ் கடிதம்.

கள்ளக்குறிச்சியில் முதலில் வன்முறையை பரப்பியது யார் என்பது குறித்து தெரிவிக்க ட்விட்டர் நிறுவனத்துக்கு மாவட்ட காவல்துறை கடிதம் எழுதியுள்ளது.   கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூரில் செயல்பட்டு வரும் சக்தி மெட்ரிக்குலேசன் ... Read More

கிராமமக்களின் கண்ணீர் அஞ்சலியோடு மாணவி உடல் அடக்கம்!
கள்ளக்குறிச்சி

கிராமமக்களின் கண்ணீர் அஞ்சலியோடு மாணவி உடல் அடக்கம்!

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடல் கடந்த 10 தினங்களுக்குப் பிறகு, இன்று முறைப்படியான சடங்குகளுடன் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.     கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தைச் ... Read More

காவல்துறை எச்சரிக்கை… இரவோடு இரவாக பொருட்களை வீசிச் சென்ற மக்கள்: பள்ளி முன் குவிந்து கிடக்கும் மேஜைகள்.
கள்ளக்குறிச்சி

காவல்துறை எச்சரிக்கை… இரவோடு இரவாக பொருட்களை வீசிச் சென்ற மக்கள்: பள்ளி முன் குவிந்து கிடக்கும் மேஜைகள்.

சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியில் கடந்த 17-ம் தேதி நடைபெற்ற கலவரத்தின்போது அங்கிருந்த பொருட்களை தூக்கிச் சென்றவர்கள் நேற்று இரவு அவற்றை தாங்களாகவே கொண்டு வந்து பள்ளியின் எதிரே உள்ள ... Read More

கனியாமூர் பள்ளி மாணவியின் உடற்கூராய்வு அறிக்கை: உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு.
கள்ளக்குறிச்சி

கனியாமூர் பள்ளி மாணவியின் உடற்கூராய்வு அறிக்கை: உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு.

சின்ன சேலம் பள்ளி மாணவியின் உடற்கூராய்வு அறிக்கைகளை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிபுணர்கள் ஆய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.     கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகே உள்ள கனியாமூர் ... Read More

`அனுமதியின்றி இயங்கியுள்ளது கனியாமூர் பள்ளி விடுதி’- மாநில குழந்தைகள் நல ஆணையர் அதிர்ச்சி தகவல்.
கள்ளக்குறிச்சி

`அனுமதியின்றி இயங்கியுள்ளது கனியாமூர் பள்ளி விடுதி’- மாநில குழந்தைகள் நல ஆணையர் அதிர்ச்சி தகவல்.

கனியாமூர் சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியில் உயிரிழந்த மாணவி தங்கியிருந்த விடுதி முறையான அனுமதி பெறாமல் இயங்கியது என மாநில குழந்தைகள் நல ஆணையர் தெரிவித்துள்ளார்.   சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து ... Read More

அனுமதி இல்லாமல் விடுதி நடத்தி வந்த கள்ளக்குறிச்சி பள்ளி… பின்னணி என்ன.
கள்ளக்குறிச்சி

அனுமதி இல்லாமல் விடுதி நடத்தி வந்த கள்ளக்குறிச்சி பள்ளி… பின்னணி என்ன.

கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் மரணமடைந்ததையடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த பள்ளி மாணவியின் ... Read More