BREAKING NEWS

Category: காஞ்சிபுரம்

தலைப்பு செய்திகள்
காஞ்சிபுரம்

தலைப்பு செய்திகள்

மகா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூர்  ஸ்ரீ மல்லீஸ்வரர் திருக்கோயிலில் நான்கு கால பூஜை. மகா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கரசங்கால் அருள்மிகு ஸ்ரீ மரகதாம்பிகை உடனுறை ஸ்ரீ மல்லீஸ்வரர் திருக்கோயிலில் நான்கு கால ... Read More

தலைப்பு செய்திகள்
காஞ்சிபுரம்

தலைப்பு செய்திகள்

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பூத புரீஸ்வரர் ஆலயத்தில் மஹாசிவராத்திரி பெருவிழா. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பூத புரீஸ்வரர் ஆலயத்தில் மஹாசிவராத்திரி பெருவிழா விமர்சையாக நடைபெற்றது.இதில் பரதநாட்டிய விழாவும் சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பூத புரீஸ்வரர் சிவன் ... Read More

தலைப்பு செய்திகள்
காஞ்சிபுரம்

தலைப்பு செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் தனிநபர்களின் ஆக்கிரமிப்பில் 6 கோடி மதிப்புள்ள 6ஏக்கர் நிலம் மாவட்ட வருவாய்த்துறையினர் அதிரடியாக மீட்டனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே தனிநபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்த 6 கோடி மதிப்புள்ள 6ஏக்கர் நிலம் மாவட்ட வருவாய்த்துறையினர் அதிரடியாக ... Read More

தலைப்பு செய்திகள்
காஞ்சிபுரம்

தலைப்பு செய்திகள்

காஞ்சிபுரம் அடுத்த கோனேரிக்குப்பம் ஊராட்சி மன்றத்தலைவர் சைலஜாவின் கணவரும் திமுக மாவட்ட பிரதிநிதியுமான சேகர் அரிவாளால் வெட்டி படுகொலை. கோனேரிக்குப்பம் பகுதியிலேயேவெறிச்செயல் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் ... Read More

தலைப்பு செய்திகள்
காஞ்சிபுரம்

தலைப்பு செய்திகள்

காஞ்சிபுரம் மாநகராட்சி வாக்கு எண்ணிக்கை நிறைவு. நகர்புற உள்ளாட்சி தேர்தல் காஞ்சிபுரம் மாநகராட்சி 50வார்டுகள் வெற்றி விபரம்   1வது வார்டு திமுக வேட்பாளர் அஸ்மா பேகம் வெற்றி 2வது வார்டு திமுக வேட்பாளர் ... Read More

தலைப்பு செய்திகள்
காஞ்சிபுரம்

தலைப்பு செய்திகள்

விமானத்தில் வந்து வாக்களித்த இளைஞர். அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வந்த தொழிலதிபர் ஒருவர் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்களித்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட அப்பாராவ் பகுதியை சேர்ந்தவர் ... Read More

மாவட்ட செய்திகள்
காஞ்சிபுரம்

மாவட்ட செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர்  வளர்புரம் கிராமத்தை சேர்ந்த ரவுடி பி பி ஜி சங்கர் பினாமி பெயரில் உள்ள 25 கோடி ரூபாய் மதிப்புள்ள 79 சொத்துகளை அமலாக்கத் துறையினர் முடக்கம். ஸ்ரீபெரும்புதூர் அருகே வளர்புரம் கிராமத்தை ... Read More

மாவட்ட செய்திகள்
காஞ்சிபுரம்

மாவட்ட செய்திகள்

மாசிமகம் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி உற்சவம். மாசி மகத்தை முன்னிட்டு ஸ்ரீஆதிகேசவபெருமாள், ஸ்ரீபாஷ்யகார சுவாமி மற்றும் சக்கரத்தாழ்வார்க்கு சிறப்பு திருமஞ்சனமும் சக்கரத்தாழ்வார் மற்றும் முதலியாண்டான் ஆகியோர்களுக்கு தீர்த்தவாரி உற்சவமும் வெகுவிமர்சியாக நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பழமைவாய்ந்த ... Read More

தலைப்பு செய்திகள்
காஞ்சிபுரம்

தலைப்பு செய்திகள்

வாடகை செலுத்தாததால் சென்னையில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீஆதிகேசவபெருமாள் கோயிலுக்கு சொந்தமான 5 கட்டடங்கள் பூட்டி சீல்வைப்பு.   ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீஆதிகேசவபெருமாள் கோயிலுக்கு சொந்தமான சென்னையில் உள்ள வணிகரீதியலான 5 கட்டடங்களுக்கு வாடகை செலுத்தாததால் செயல் ... Read More

மாவட்ட செய்திகள்
காஞ்சிபுரம்

மாவட்ட செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மணிமங்கலம் அருகே 20 கிலோ கஞ்சா பறிமுதல் இருவர் கைது. மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குத்தனூர் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த ஒருங்கிணைந்த குற்றபுலனாய்வு ... Read More