BREAKING NEWS

Category: குற்றம்

கோவில்பட்டியில் பிரதான சாலையில் அடுத்தடுத்து உள்ள மூன்று கோயிலில் உண்டியல் பூட்டை உடைத்து பணம் திருட்டு போலீசார் விசாரணை.
குற்றம்

கோவில்பட்டியில் பிரதான சாலையில் அடுத்தடுத்து உள்ள மூன்று கோயிலில் உண்டியல் பூட்டை உடைத்து பணம் திருட்டு போலீசார் விசாரணை.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பிரதான சாலையான கதிரேசன் கோயில் சாலையில் உள்ளது மேட்டு காளியம்மன் கோயில், முத்து மாரியம்மன் கோயில், விநாயகர் கோயில் அடுத்தடுத்து இருந்த மூன்று கோயிலில் இரவு மர்ம நபர்கள் கோயிலில் ... Read More

திருவிழா ஊர்வலத்தின்போது ட்ரம்ஸ், பேண்ட் வாத்தியம் ஏற்பாடு செய்யவில்லை என தகராறு.
குற்றம்

திருவிழா ஊர்வலத்தின்போது ட்ரம்ஸ், பேண்ட் வாத்தியம் ஏற்பாடு செய்யவில்லை என தகராறு.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கல்லாளங்குப்பம் கிராமத்தில் நேற்று இரவு கங்கை அம்மன் திருவிழா நடைபெற்றது. திருவிழா ஊர்வலத்தின்போது அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் கவிக்குமார் (25), சதீஷ் (23), ஜெய்சங்கர் (25) ஆகியோர் ... Read More

ராஜபாளையத்தில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 375 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது.
குற்றம்

ராஜபாளையத்தில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 375 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது.

பதுக்கலில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஒரு டெம்போ வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.   விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா ... Read More

சொத்தை பிரித்து கொடுக்காத 85 வயதான தந்தையை அறிவாளால் வெட்டி கொலை; மகன் கைது.
குற்றம்

சொத்தை பிரித்து கொடுக்காத 85 வயதான தந்தையை அறிவாளால் வெட்டி கொலை; மகன் கைது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மாதிரிமங்கலம் புது தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள்(86)விவசாயி. இவரது மனைவி ஜெயம்(80).இவர்களுக்கு 4 மகன்கள்,2 மகள்கள் உள்ளனர்.மூன்றாவது மகன் ராஜாவின் வீட்டில் கலியபெருமாள் மனைவியுடன் வசித்து வருகிறார்.   சொத்து ... Read More

சீர்காழியில் சமையல் மாஸ்டர் கொலை வழக்கில் சி. ஆர். பி. எப், வீரர் கைது.
குற்றம்

சீர்காழியில் சமையல் மாஸ்டர் கொலை வழக்கில் சி. ஆர். பி. எப், வீரர் கைது.

9 எம் எம் பிஸ்டல் உட்பட 3 துப்பாக்கிகள் தோட்டாக்கள் பறிமுதல் செய்துள்ளனர்.   மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தென்பாதி மேட்டு தெருவை சேர்ந்தவர் கனிவண்ணன்(27) சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் ... Read More

மெத்தை தயாரிப்பு தொழிலில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறிய ஒய்வு பெற்ற டி.எஸ்.பி மீது எப்.ஐ.ஆர் பதிவு.
குற்றம்

மெத்தை தயாரிப்பு தொழிலில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறிய ஒய்வு பெற்ற டி.எஸ்.பி மீது எப்.ஐ.ஆர் பதிவு.

திருவாருர் மாவட்டம் பரவக் கோட்டை கிராமத்தை சேர்ந்த பொற்பாவை. கோபிநாதன். தம்பதியினர் காவல்துறை க்யூ பிரிவில் டிஎஸ்பி யாக பணியாற்றி ஓய்வுபெற்ற ராஜேந்திரன் என்பவர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத்திடம் கொடுத்த ... Read More

ஒரத்தநாடு அருகே காதலியை கிண்டல் செய்ததால் ஆத்திரத்தில் இரண்டு பேர் கொலை; இரண்டு பேர் கைது.
குற்றம்

ஒரத்தநாடு அருகே காதலியை கிண்டல் செய்ததால் ஆத்திரத்தில் இரண்டு பேர் கொலை; இரண்டு பேர் கைது.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள நெடுவாக்கோட்டை பெரியார் தெருவை சேர்ந்தவர் காத்தலிங்கம் இவரது மகன் பிரபு வயது 44 டிராவல் ஏஜெண்டாக உள்ளார் அதே தெருவை சேர்ந்த இளங்கோவன் மகன் ஸ்டாலின் வயது ... Read More

50-க்கும் மேற்பட்ட பனை மரங்களை வெட்டி தீ வைத்த தனியார் செங்கல் சேம்பரை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்:-
குற்றம்

50-க்கும் மேற்பட்ட பனை மரங்களை வெட்டி தீ வைத்த தனியார் செங்கல் சேம்பரை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்:-

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா பாகசாலை ஊராட்சிக்கு உட்பட்ட கண்டமங்கலம் கிராமத்தில் கிராம ஊராட்சிக்கு சொந்தமான 50 பனை மரங்களை வேருடன் பெயர்த்து அப்புறப்படுத்தி தீயிட்டு கொளுத்திய தனியார் செங்கல் சூளை நிர்வாகத்தை கண்டித்து ... Read More

கோவில்பட்டி அருகே வி.வேடப்பட்டி கிராமத்தில் சட்டவிரோதமாக மணல் குவாரி அமைத்து மணல் கடத்தல்:
குற்றம்

கோவில்பட்டி அருகே வி.வேடப்பட்டி கிராமத்தில் சட்டவிரோதமாக மணல் குவாரி அமைத்து மணல் கடத்தல்:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விருசம்பட்டியை உள்ள வி வேடப்பட்டி கிராமத்தில் சுமார் 42 ஏக்கர் தனியார் நிலம் உள்ளது. இந்த நிலத்தை ஒட்டி அரசு புறம்போக்கு நிலமும் இருந்து வருகின்றது. இந்நிலையில் இன்று ... Read More

ஆற்காடு அருகே பழைய இரும்பு பொருட்களை திருடிய 3 வாலிபர்கள் கைது.
குற்றம்

ஆற்காடு அருகே பழைய இரும்பு பொருட்களை திருடிய 3 வாலிபர்கள் கைது.

ராணிப்பேட்டை மாவட்டம்; ஆற்காடு அடுத்த திமிரி அருகே உள்ள விலாரி கிராமத்தில் தனியார் எண்ணெய் கம்பெனி இயங்கி வருகின்றது. இந்த எண்ணெய் கம்பெனியின் பின்னால் தேவையற்ற பழைய இரும்பு பொருட்களை போட்டு வைத்திருந்தனர். இதனை ... Read More