BREAKING NEWS

Category: குற்றம்

பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடிய எதிரிகள் 2 பேர் கையும் களவுமாக கைது.
குற்றம்

பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடிய எதிரிகள் 2 பேர் கையும் களவுமாக கைது.

தூத்துக்குடி மாவட்டம் : விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நகை கடையின் பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடிய எதிரிகள் 2 பேர் கையும் களவுமாக கைது - ... Read More

வேப்பூர் அருகே ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
குற்றம்

வேப்பூர் அருகே ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த மங்களூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை நுண்ணறிவு சப் இன்ஸ்பெக்டர் ராபின் ஜெரால்ட் தலைமையிலான போலீசார் கடத்தலுக்கு பதுக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, ... Read More

மான் இறைச்சி சமைத்துகொண்டிருந்த 2 பேர் கைது.
குற்றம்

மான் இறைச்சி சமைத்துகொண்டிருந்த 2 பேர் கைது.

  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மாதகடப்பா வனப்பகுதியில் வனச்சரக அலுவலர் இளங்கோவன் தலைமையிலான வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது,   அங்கு மான் இறைச்சி சமைத்துக்கொண்டிருந்த மோகன்(50), பாலசுப்பிரமணி(59) ஆகிய 2 ... Read More

பள்ளிக் கூடத்திற்குள் புகுந்து ஆசிரியரை தாக்கியவர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு; பெண் உட்பட 3 பேர் கைது.
குற்றம்

பள்ளிக் கூடத்திற்குள் புகுந்து ஆசிரியரை தாக்கியவர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு; பெண் உட்பட 3 பேர் கைது.

தூத்துக்குடி தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த ராஜசிங்கம் மகன் பாரத் (38) என்பவர் எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழநம்பிபுரம் பகுதியில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் பாரத் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.   நேற்று ... Read More

கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட மருமகனை மாமனார் கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவத்தில் பரபரப்பு
குற்றம்

கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட மருமகனை மாமனார் கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவத்தில் பரபரப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெகன் வயது 28 இவர் டைல்ஸ் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம் அவதானப்பட்டி அருகே உள்ள முழுக்கான் கொட்டாய் ... Read More

இருசக்கர வாகனங்களில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது – 1 கிலோ 400 கிராம் கஞ்சா மற்றும் 2 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்.
குற்றம்

இருசக்கர வாகனங்களில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது – 1 கிலோ 400 கிராம் கஞ்சா மற்றும் 2 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்டம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சிவசுப்பு மேற்பார்வையில் தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் ... Read More

தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவர் கைது – 380 கிராம் கஞ்சா மற்றும் ரூபாய் 2,000/- பணம் பறிமுதல்.
குற்றம்

தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவர் கைது – 380 கிராம் கஞ்சா மற்றும் ரூபாய் 2,000/- பணம் பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்டம்:  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர்  சத்தியராஜ் மேற்பார்வையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர்  ராஜாராம் மற்றும் உதவி ... Read More

பர்கூரில் 1 கிலோ 100 கிராம் கஞ்சா பதுக்கியவர் கைது.
குற்றம்

பர்கூரில் 1 கிலோ 100 கிராம் கஞ்சா பதுக்கியவர் கைது.

ஈரோடு மாவட்டம்: அந்தியூர் அருகே உள்ள பர்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தம்முரெட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக பர்கூர் தனி பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.   ... Read More

எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.
குற்றம்

எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.

தூத்துக்குடி மாவட்டம் : கோவில்பட்டி முத்துநகரைச் சேர்ந்த செல்லத்துரை மகன் முத்துக்குமார் (38) என்பவர் எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திப்பனூத்து பகுதியில் மாட்டுப் பண்ணை வைத்து நடத்தி வருகிறார்.   இந்நிலையில் நேற்று ... Read More

சட்ட விரோதமாக வெளி மாநில லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்தவர் கைது – ரூபாய் 2,500/- பணம் மற்றும் லாட்டரி டிக்கெட்டுகள் பறிமுதல்.
குற்றம்

சட்ட விரோதமாக வெளி மாநில லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்தவர் கைது – ரூபாய் 2,500/- பணம் மற்றும் லாட்டரி டிக்கெட்டுகள் பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்டம்: கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. சுஜித் ஆனந்த் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் சேர்மராஜ், தனிப்பிரிவு முதல் நிலை காவலர் திரு. கருப்பசாமி மற்றும் போலீசார் நேற்று (16.03.2023) ... Read More