BREAKING NEWS

Category: செங்கல்பட்டு

மின் கட்டண உயர்வை எதிர்த்து தமிழகம் முழுவதும் பாஜக ஆர்ப்பாட்டம்!
செங்கல்பட்டு

மின் கட்டண உயர்வை எதிர்த்து தமிழகம் முழுவதும் பாஜக ஆர்ப்பாட்டம்!

மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் மின் கட்டண உயர்வை மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த சில தினங்களுக்கு முன் ... Read More

ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு  எம்.எல்.ஏ. பரிசு வாங்கினார்.
செங்கல்பட்டு

ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு எம்.எல்.ஏ. பரிசு வாங்கினார்.

வண்டலூர்: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் செங்கல்பட்டு மண்டலத்தில் உள்ள 18 நகராட்சிகளை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மற்றும் என் குப்பை என் ... Read More

மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகளிடம் கிளி ஜோசியத்தில் ஈடுபட்ட 7 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
செங்கல்பட்டு

மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகளிடம் கிளி ஜோசியத்தில் ஈடுபட்ட 7 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் கடற்கரை சாலை, அர்ச்சுணன் தபசு, ஐந்துரதம் மற்றும் கோவளம் கடற்கரை பகுதிகளில் காடுகள், வயல்வெளிகள், தோட்டங்களில் அதிக அளவு கிளிகள் உள்ளன. இவற்றைப் பிடித்து இறக்கைகளை வெட்டி மரக்கூண்டுகளில் அடைத்து ... Read More

சாலை விபத்தில் பிரபல ரவுடி மரணம்! சிறையில் இருந்து வெளிவந்த 10 நாட்களில் சோகம்! போலீசார் விசாரணை!
செங்கல்பட்டு

சாலை விபத்தில் பிரபல ரவுடி மரணம்! சிறையில் இருந்து வெளிவந்த 10 நாட்களில் சோகம்! போலீசார் விசாரணை!

சிறையில் தண்டனை அனுபவித்து விட்டு, வெளியே வந்த 10 நாட்களிலேயே பிரபல ரவுடி நடுரோட்டில்  சாலை விபத்தில் பலியான சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து, திட்டமிட்டு, பழிவாங்கும் நடவடிக்கையாக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் ... Read More

18 வயதுக்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு போன் ரீசார்ஜ் இல்லை…
செங்கல்பட்டு

18 வயதுக்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு போன் ரீசார்ஜ் இல்லை…

செல்போன் பயன்பாட்டால் பல்வேறு குற்றச் செயல்களும் விழிப்புணர்வு இல்லாத மரணங்களும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்களிடையே செல்போன் பயன்பாடு தற்போது மோசமான நிலைமையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதனை தடுக்கும் ... Read More

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் கடந்த  உலக சைக்கிள் தினம்.
செங்கல்பட்டு

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் கடந்த உலக சைக்கிள் தினம்.

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் கடந்த 3.6. 2022 இன்று உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு பேராசிரியர் பி.கே.செந்தில்குமார் அவர்களின் தலைமையில் 50க்கும் மேற்பட்ட சைக்கிள் வீரர்கள் பத்து கிலோமீட்டர் சைக்கிள் பேரணியில் ... Read More

கல்லூரி மாணவர்கள் 31 பேருக்கு கொரோனா… மா.சுப்ரமணியன் அதிர்ச்சி தகவல்!!
செங்கல்பட்டு

கல்லூரி மாணவர்கள் 31 பேருக்கு கொரோனா… மா.சுப்ரமணியன் அதிர்ச்சி தகவல்!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 31 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து மாணவர்கள் தனிமைபடுத்தப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு ... Read More

அதிமுக மாணவரணி தலைவருக்கு சராமாரி கத்திக்குத்து!! மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!!
செங்கல்பட்டு

அதிமுக மாணவரணி தலைவருக்கு சராமாரி கத்திக்குத்து!! மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!!

அதிமுக மாணவரணி தலைவருக்கு சராமாரி கத்திக்குத்து!! மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!! வீட்டு வாசலில் இருந்து காரை எடுக்க சென்ற போது அதிமுக மாவட்ட மாணவர் அணி தலைவரை போதை ஆசாமிகள் சிலர் தாக்கிய ... Read More

மாவட்ட செய்திகள்
செங்கல்பட்டு

மாவட்ட செய்திகள்

மோதியதில் அப்பளமாக நொருங்கிய கார்! செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்தவர் கபிலன். இவருக்கு வயது 22. இவர் தாம்பரத்தில் இயங்கி வரும் தனியார் கல்லூரி ஒன்றில் எம்.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரது ... Read More

மாவட்ட செய்திகள்
செங்கல்பட்டு

மாவட்ட செய்திகள்

ஆர்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட இரண்டரை வயது மகனை நீரில் மூழ்கடித்து கொன்ற தாய். ஆர்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட இரண்டரை வயது மகனை நீரில் மூழ்கடித்து கொன்ற தாய், தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். ... Read More