Category: சென்னை
தடையை மீறி விநாயகர் ஊர்வலம்: பாஜக, இந்து முன்னணியினர் 33 பேர் வழக்குப்பதிவு.
சென்னையில் விநாயகர் சதூர்த்தியை ஒட்டி வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை நேற்று ஊர்வலமாக கொண்டு சென்று திருவான்மியூர், காசிமேடு, பாலவாக்கம், பட்டினப்பாக்கம் ஆகிய கடற்கரைகளில் கரைக்கப்பட்டன. குறிப்பாக எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க ஏற்கெனவே ... Read More
`பிள்ளையை படிக்க வைக்க காசு இல்லையே என்கிற கலக்கம் இனி பெற்றோருக்கு இருக்கக் கூடாது’- முதல்வர் ஸ்டாலின்.
"பிள்ளையை படிக்க வைக்க காசு இல்லையே, அந்த கலக்கம் பெற்றோருக்கு இனி இருக்கக் கூடாது" என்று புதுமைப் பெண் திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அரசுப் பள்ளியில் படித்து ... Read More
சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் பல்வேறு திட்டங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
சென்னை மாவட்ட சார்பு நீதிமன்றங்களுக்கு ஒருங்கிணைந்த பல அடுக்கு நீதிமன்றம் கட்டப்பட உள்ளது. சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியின் கட்டடங்கள் 315 கோடி செலவில் பராமரிக்கப்பட உள்ளன. இதற்கான அடிக்கல் நாட்டும் விழா சென்னை ... Read More
இன்று முதல் மூன்று நாட்களுக்கு குடை எடுத்துட்டுப் போங்க: வானிலை மையம் மழை அறிவிப்பு.
தமிழகத்தில் இன்றுமுதல் அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வுமையம் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “மேற்குதிசைக் காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக தமிழகம், ... Read More
வேண்டாம் போதை என்னும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு வேண்டாம் போதை உறுதிமொழி ஏற்றனர்
வேண்டாம் போதை இன்னும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த பல்வேறு பிரச்சாரங்கள் தமிழக அரசின் சார்பில்நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக lசமூக நலப் பணிகளை மேற்கொண்டு வரும் சென்னை செல்டர் அறக்கட்டளை ... Read More
சென்னையில் சிக்கிய ராஜஸ்தான் சகோதரர்கள், பை திறந்தபோது போலீஸ் அதிர்ச்சி.
ஸ்டேஷனரி கடையில் 8 லட்சம் பணம், வெள்ளிப் பொருட்களைத் திருடிக்கொண்டு ராஜஸ்தானுக்குத் தப்ப முயன்ற அண்ணன், தம்பியை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை பூக்கடை கோவிந்தப்பா நாயகர் தெருவில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் ... Read More
44 கிலோவில் உருவான ‘தம்பி’ இட்லி: செல்ஃபி எடுக்கக் குவியும் இளைஞர்கள்!
சென்னையைச் சேர்ந்த இனியவன் என்பவர் தம்பி பொம்மையின் உருவத்தில் 44 கிலோ எடை கொண்ட இட்லியைத் தயாரித்து பொதுமக்களின் பார்வைக்காகக் காட்சிப்படுத்தியுள்ளார். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று ... Read More
மாரத்தான் நுழைவுக் கட்டணமாக 1 கோடி வசூல்: குழந்தைகளின் உயிரைக் காக்க ஒதுக்கீடு..
கலைஞர் பெயரில் நடக்கவுள்ள விர்சுவல் மாரத்தான் போட்டிக்கு கிடைத்த நுழைவுக்கட்டணம் 1 கோடி ரூபாயை குழந்தைகள் உயிரைக் காக்க எழும்பூர் தாய் சேய் மருத்துவமனைக்கு ஒதுக்கீடு செய்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். ... Read More
அன்புமணி தலைமையில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்.
போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. டாக்டர் அன்புமணிராமதாஸ் பேசியதாவது:- bபோதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க ... Read More
டியூஷன் மாணவியுடன் தவறான உறவு; குறிவைத்து பிடித்த மனைவி: சிறையில் கம்பி எண்ணும் கணவன்.
மனைவி நடத்திவரும் டியூஷன் சென்டரில் படித்த முன்னாள் மாணவியுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த கணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சென்னை, திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் மேரி வனஜா. இவருக்கு சேகர் என்பவருடன் திருமணமாகி ... Read More
