Category: சென்னை
2024 ஆம் ஆண்டு நடைபெறும் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளையும் சென்னையில் நடத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சென்னையில் தற்போது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளையும் சென்னையில் நடத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு ... Read More
பிரதமருக்கு செஸ் போர்டை பரிசளித்து வழி அனுப்பிவைத்தார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செஸ் போர்டு பிரதமர் மோடிக்கு பரிசளித்து வழி அனுப்பிவைத்தார். நேற்று 44வது சர்வதேச ஒலிம்பியாட் துவக்க விழா நடைபெற்றது. அதில், கலந்து கொள்ள பாரத பிரதமர் நரேந்திர மோடி நேற்று ... Read More
சென்னை வந்த மோடி: திமுக அமைச்சர்கள், ஈபிஎஸ், பாஜகவினர் உற்சாக வரவேற்பு!
சதுரங்க கரை பதித்த தமிழக பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் மோடி சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார். தமிழக அரசின் சார்பாகச் சென்னை வந்த மோடியை அமைச்சர்கள் வரவேற்றனர். செஸ் ஒலிம்பியாட் ... Read More
செஸ் வீரர்களை வரவேற்கும் விதமாக தமிழ்நாட்டு கலைஞர்களின் பிரம்மாண்ட நிகழ்வு.
பல நாடுகள் ஏற்க இருந்த இந்த மாபெரும் செஸ் ஒலிம்பியாட் போட்டி முதன்முதலில் தமிழகத்தில் நடைபெற இருக்கும் வேலையில் தமிழகமே அசந்து நிற்கும் அளவிற்கு அதன் பணிகளை சீராக செய்துள்ளது. நம் தமிழக ... Read More
அடையாறு ஆற்றங்கரையில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுகிறது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.
சென்னை, அடையாறு ஆற்றங்கரைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னை அடையாறு ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ... Read More
செஸ் விளையாட்டுக் கள உருவில் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி நினைவிடம்!
சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று நடைபெற இருக்கும் நிலையில் மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் செஸ் விளையாட்டுக் கள உருவில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டி ... Read More
ஜிஎஸ்டி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக கூறி தொழிலதிபரிடம் 25 லட்சம் பறிக்க முயன்ற வணிக வரித்துறை ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் நேரு(46). இவர் கொளத்தூர் ஐயப்பா நகரில் பாக்கியலட்சுமி அக்ரோ புரோடக்ட்ஸ் என்ற பெயரில் உணவு பொருள் ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனம் விவசாயப் பொருட்களை ... Read More
மாமல்லபுரத்தில் நாளை தொடங்குகிறது செஸ் ஒலிம்பியாட்: ஜோதியை எடுத்துச் சென்றார் விஸ்வநாதன் ஆனந்த்.
சென்னையில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் இன்று நடைபெற்றது. இந்தியாவின் மகத்தான கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ஜோதியை எடுத்துச் சென்றார். மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை முதல் ஆகஸ்ட் 10-ம் ... Read More
மோடி போட்டோ மீது மை பூசி அழிப்பு …
செஸ் ஒலிம்பியாட் விளம்பர பேனர்களில் மோடியின் படம் கருப்பு மை கொண்டு அழிக்கப்பட்டுள்ளது. 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை மாமல்லபுரத்தில் துவங்குகிறது. செஸ் ஒலிம்பியாட் விளம்பர பேனர்களில் பிரதமர் மோடி படம் ... Read More
மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உருக்கமான வேண்டுகோள்…
"நன்றாக சாப்பிடுங்கள், நன்றாக உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள், நன்றாக படியுங்கள், இந்த மூன்றும் தான் நான் உங்களுக்கு சொல்வது. உங்கள் அப்பாவாக, அம்மாவாக உங்களுடைய பெற்றோரில் ஒருவனாக இருந்து இந்த வேண்டுகோளை வைக்கிறேன்" என்று ... Read More
